tag:blogger.com,1999:blog-6101211261712590068.post8255018894915238535..comments2023-10-24T16:57:31.775+08:00Comments on அப்பாவி: குறைந்து வருகிறதா தேசிய உணர்வு?அப்பாவி முருhttp://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-17536487383497622682009-07-19T00:12:19.057+08:002009-07-19T00:12:19.057+08:00தேசிய உணர்வு நிச்சயமாய் குறைந்துதான் போயிருக்கிறது...தேசிய உணர்வு நிச்சயமாய் குறைந்துதான் போயிருக்கிறது.ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-34819437128932883302009-07-18T19:38:15.503+08:002009-07-18T19:38:15.503+08:00நல்ல பதிவு....சுதந்திரம் பெற்ற போது முக்கால்வாசி த...நல்ல பதிவு....சுதந்திரம் பெற்ற போது முக்கால்வாசி தமிழர்களுக்கு தமிழ்நாட்டை தாண்டி என்ன இருக்கிறது என்று கூட தெரியாது....மேலும் புராதான காலத்தில் இருந்து வெள்ளைக்காரன் வரும் வரை எந்த மன்னராலும் இந்திய என்றழைக்கப் பெரும் இந்த பகுதியை முழுமையாக கட்டுக்குள் வைத்து ஆட்சி செய்த சரித்திரம் கிடையாது ......மேலும் பல இனங்கள் ஒன்றாக வாழ்வதே ஒரு ஆச்சிரியம்தான்......இதில் தேசிய பற்றேன்பதை கிரிகெட் போட்டிகளிலும் கார்கில் போரிலும் மட்டுமே காண முடியும்....தற்போது தனி நாடாகி வேற்றோர் நாட்டிடன் அடிமையாய் இருப்பதற்கு இந்திய அரசாங்கத்திடமே இருக்கலாம் என்ற எண்ணமே இங்குள்ளவர்களை யோசிக்க வைக்கிறது....ஆனால் இதை வெகு நாள் எதிர்ப்பார்க்க முடியும் என்று தோன்றவில்லை......எதிர்ப்பார்ப்பு பூர்த்தி செய்வதைப் பொறுத்தே தேசிய உணர்வும் பொங்கும் அல்லது வீழும்...!லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-67417147055575395162009-07-18T12:55:06.039+08:002009-07-18T12:55:06.039+08:00some issue with google transliteration... sorry ab...some issue with google transliteration... sorry abt the comment in English.<br /><br />IMHO, south indians are as patriotic as north indians. <br />We all love this country, we would like to see it grow, we are also angry at corrupt politicians / officials are not letting it grow at the rate it should. <br /><br />I hope it will be a nation worth living, for all its citizens, after a few decades.<br /><br />Nationalism is irrelevant these days, if you see what I mean.Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-36729804365521368992009-07-18T11:55:07.877+08:002009-07-18T11:55:07.877+08:00தேசிய உணர்வு குறைந்து விட்டது உண்மையாக இருக்கலாம்....தேசிய உணர்வு குறைந்து விட்டது உண்மையாக இருக்கலாம்..<br /><br />நாமக்கு மொழி தாண்டிய சிந்தனைகளை தரும் சமூகச்சூழல் இல்லை..<br /><br />அரசியல்வாதிகளும் ஏதாவது ஒரு போர்வையில் தேசியத்தை தப்பிதமாய் பார்க்க காரணமாகிறார்கள்..<br /><br />தேசியம் பற்றி இந்தி பேசும் மாநில மக்களுக்கு இருக்கும் உள்ளுணர்வு, மற்ற மொழி பேசும் மக்களுக்கு இருக்குமென எதிர்பார்க்க முடியாது..தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-16153105358394671992009-07-18T08:44:53.208+08:002009-07-18T08:44:53.208+08:00// கக்கு - மாணிக்கம் said...
தனி நாடு என்றால் நி...// கக்கு - மாணிக்கம் said... <br /><br />தனி நாடு என்றால் நிலைமை இன்னமும் மகா கேவலமாக்கிவிட்டுருக்கும் என்பதையும் புரிந்தவன் தான்.//<br /><br /> மாணிக்கம் நீங்கள் சொன்னது நுற்றுக்கு நூறு சரி.<br /><br />***********************************************<br /><br />// கோவி.கண்ணன் said... <br /><br />பெரியாரும் திராவிடக் கட்சிகளும் கெடுத்துவிட்டதா ? //<br /><br />பெரியாரான்னு தெரியலை ஆனா திராவிட கட்சிகளுக்கு பெரும் பங்கு உண்டுதான்.<br /><br />***********************************************<br /><br />// सुREஷ் कुMAர் said... <br />ஹாய்.. http://wettipedia.blogspot.com/2009/07/blog-post_17.html க்கு வந்து விழாவில் கலந்துகொள்ளவும்//<br /><br />இதோ வந்துட்டேன் <br /><br />***********************************************<br />// சூரியன் said... //<br /><br /> வாங்க சூரியன்.அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-46550424671144542962009-07-18T08:34:09.614+08:002009-07-18T08:34:09.614+08:00//கதிர் said...
உண்மை//
ஆமாம் கதிர் அவர்களே...
...//கதிர் said... <br />உண்மை//<br /><br /> ஆமாம் கதிர் அவர்களே...<br /><br />*********************************************<br /><br />//நட்புடன் ஜமால் said... <br />மீள் பதிவா ... முன்பு படித்த ஞாபகம் இல்லை.<br /><br />சுவாரஸ்யமாக சொல்லப்பட்ட உண்மை//<br /><br />ஆமாம் ஜமால் மீள்பதிவு தான், <br /><br />***************************************************<br /><br />//தமிழன் said... <br />உண்மை என்னை பொறுத்தவரை இந்தியா கொள்கையில் மாற்றம் ஏற்பட்டால் ஒழிய இந்த நிலை மாறாது//<br /><br />கொள்கை மாற்றத்துடன், கொள்ளைக் கூட்டங்களையும் துரத்துவதும் முக்கியம்<br /><br />*********************************************<br /><br />//வால்பையன் said... <br />//தேசிய உணர்வு இன்றும் வடக்கில் குறையவில்லை, ஆனால் தெற்க்கில் குறைந்துவிட்டது //<br /><br />ஃப்ரான்ஷில் கண்டிப்பாக ஒருவர் இரண்டு வருடம் ராணுவ பணி செய்யவேண்டும்!<br />நமது நாட்டில் கல்வியோடு நாட்டு பற்றையும் சேர்த்து சொல்லி தர மறந்துவிட்டார்கள்!//<br /><br />பத்தாவது பரிச்சையில் நேசனல் இண்டக்கிரேசன் அப்பிடின்னு ஒரு எஸ்ஸே எழுதுன்னா பத்து மார்க். அப்ப அடிச்சது.<br /><br />*************************************************<br /><br />//கோவி.கண்ணன் said... <br />//நீண்ட யோசனைக்குப் பின் அவர் சொன்னது“இந்தியாவில் சுகந்திரமடைந்த போதிருந்த தேசிய உணர்வு இன்றும் வடக்கில் குறையவில்லை, ஆனால் தெற்க்கில் குறைந்துவிட்டது (கவனிக்கவும் கடந்த காலம்)”எனக்கூறி அவர் முடித்துக் கொண்டார், //<br /><br />:)<br /><br />யாருக்கு ஆதாயம் இருக்கோ அவங்க தானே உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்கிற பாதுகாப்பு உணர்வில் அந்த உணர்வு குன்றாமல் இருப்பாங்க. தெற்கில் மாநிலங்கள் இருப்பதே கொஞ்ச நாட்களாகத்தான் வட இந்திய அரசியல் வாதிகளுக்குத் தெரியும்.//<br /><br />அதென்னவோ எதிர்ப்பு குணம் இருந்தவரை வளர்ந்துவந்த தமிழகம், இனி என்னவாகும்?அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-46882092602304922832009-07-18T02:55:04.554+08:002009-07-18T02:55:04.554+08:00//
ஃப்ரான்ஷில் கண்டிப்பாக ஒருவர் இரண்டு வருடம் ராண...//<br />ஃப்ரான்ஷில் கண்டிப்பாக ஒருவர் இரண்டு வருடம் ராணுவ பணி செய்யவேண்டும்!<br />நமது நாட்டில் கல்வியோடு நாட்டு பற்றையும் சேர்த்து சொல்லி தர மறந்துவிட்டார்கள்//<br /><br />ரிப்பீட்டு .. இப்போ கல்விலாம் ஒரு பிசினஸ்பா அப்புறம் எங்க தேசியமாது கீசியமாது..தினேஷ்https://www.blogger.com/profile/16481089717953996631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-1355665255511017102009-07-18T01:58:31.376+08:002009-07-18T01:58:31.376+08:00ஹாய்.. http://wettipedia.blogspot.com/2009/07/blog...ஹாய்.. http://wettipedia.blogspot.com/2009/07/blog-post_17.html க்கு வந்து விழாவில் கலந்துகொள்ளவும்..सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-32436030487083769202009-07-18T00:53:42.492+08:002009-07-18T00:53:42.492+08:00//நீண்ட யோசனைக்குப் பின் அவர் சொன்னது“இந்தியாவில் ...//நீண்ட யோசனைக்குப் பின் அவர் சொன்னது“இந்தியாவில் சுகந்திரமடைந்த போதிருந்த தேசிய உணர்வு இன்றும் வடக்கில் குறையவில்லை, ஆனால் தெற்க்கில் குறைந்துவிட்டது (கவனிக்கவும் கடந்த காலம்)”எனக்கூறி அவர் முடித்துக் கொண்டார், //<br /><br />பெரியாரும் திராவிடக் கட்சிகளும் கெடுத்துவிட்டதா ? அப்படியும் சொல்ல முடியாது, அவங்க தமிழ்நாட்டுக்குள்ளே தானே, ஆந்திரா கர்நாடகா, கேரளா இவங்களும் தெற்கு தானே? அப்ப மேலே நான் போட்ட பின்னூட்டத்தைப் பொறுத்தி பாருங்க :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-31090332333070037832009-07-18T00:53:02.859+08:002009-07-18T00:53:02.859+08:00உண்மைதான். மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும...உண்மைதான். மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் (தமிழக கட்சிகளின் கூட்டோடு ) அவைகள் மிக முக்கியமான தருணங்களில் வாய் மூடிக்கொள்வது வழக்கம். "பிரச்சினை சுப்ரீம் கோர்ட்டில் இருப்பதால் அரசு எதுவும் செய்ய இயலாது! என்று ஒதுங்கி விடுவது வழக்கம். மிக முக்கிய வாழ்வாதாரமான நதிநீர் பகிர்வு என்ற கொள்கை இன்று சீண்டுவாரில்லாமல் போனதற்கு காரணமே அந்த மிக முக்கிய பிரச்சனைகளை தள்ளிக்கொண்டு போய் நீதிமன்றத்தில் அடைத்து விட்டதால் பாதிக்கப்பட்ட மாநில மக்களால் எதுவும் செய்ய இயலாத நிலை . அதோடன்றி பிற மாநிலங்களும் இதே போன்ற அணுகு முறைகளை பின்பற்றுவதால் நிலை இன்னமும் மோசம்தான். பிரமாநிலதவரை வன்முறை மூலம் விரட்டி அடிப்பதும் வெறுப்பை உமிழும் ஜாதி இன தலைவர்களும் பணம் பண்ண ஆரம்பித்து விட்டனர். ஆனால் பாதிக்கப்பட்ட மாநிலத்திளிருந்த் மின்சாரமும் பிற பொருட்களும் பகிர்ந்து கொள்வது மட்டும் எவ்வித வெட்கமும் இன்றி சட்டப்படி நடக்கும். இப்படி தனக்கு என்றால் மட்டும் தேசீயமும் மற்றவர்களுக்கு என்றால் தான் தன மாநிலமும் மட்டுமே என்றால் எப்படி ஒருமைப்பாடு உண்டாகும். இதுதான் இப்படி என்றால் வெளியுறவுத்துறை நிலை இன்னமும் கேவலம். வெளியுறவு துறை என்றால் மந்திரிகளும் "மெத்த படித்த " அதிகாருகளும் இங்லாந்து,அமெரிக்கா அல்லது யுரோப் என்று "வளைய " வருவார்கள் அண்டை நாட்டின் உறவு பற்றி கவளி படமாட்டார்கள். அதனால் தான் இன்று வங்க தேசமும். இலங்கையும் நம்மை சீண்டி பார்க்கின்றன. உளுத்துப்போன "பஞ்ச சீல கொள்கை" யை வைத்துக்கொண்டு இன்னமும் எத்தனை காலம்தான் கழிப்பார்கள்? <br />இவைகளை சொல்லுவதால் நான் ஏதோ தனி நாடு கேட்கும் கும்பலை சேர்ந்தவன் என்று என்ன வேண்டாம். தனி நாடு என்றால் நிலைமை இன்னமும் மகா கேவலமாக்கிவிட்டுருக்கும் என்பதையும் புரிந்தவன் தான்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-56350706489119294322009-07-18T00:51:45.654+08:002009-07-18T00:51:45.654+08:00//நீண்ட யோசனைக்குப் பின் அவர் சொன்னது“இந்தியாவில் ...//நீண்ட யோசனைக்குப் பின் அவர் சொன்னது“இந்தியாவில் சுகந்திரமடைந்த போதிருந்த தேசிய உணர்வு இன்றும் வடக்கில் குறையவில்லை, ஆனால் தெற்க்கில் குறைந்துவிட்டது (கவனிக்கவும் கடந்த காலம்)”எனக்கூறி அவர் முடித்துக் கொண்டார், //<br /><br />:)<br /><br />யாருக்கு ஆதாயம் இருக்கோ அவங்க தானே உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்கிற பாதுகாப்பு உணர்வில் அந்த உணர்வு குன்றாமல் இருப்பாங்க. தெற்கில் மாநிலங்கள் இருப்பதே கொஞ்ச நாட்களாகத்தான் வட இந்திய அரசியல் வாதிகளுக்குத் தெரியும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-86695278474528151842009-07-18T00:26:23.364+08:002009-07-18T00:26:23.364+08:00//தேசிய உணர்வு இன்றும் வடக்கில் குறையவில்லை, ஆனால்...//தேசிய உணர்வு இன்றும் வடக்கில் குறையவில்லை, ஆனால் தெற்க்கில் குறைந்துவிட்டது //<br /><br />ஃப்ரான்ஷில் கண்டிப்பாக ஒருவர் இரண்டு வருடம் ராணுவ பணி செய்யவேண்டும்!<br />நமது நாட்டில் கல்வியோடு நாட்டு பற்றையும் சேர்த்து சொல்லி தர மறந்துவிட்டார்கள்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-26143472708252919202009-07-17T22:18:38.782+08:002009-07-17T22:18:38.782+08:00உண்மை என்னை பொறுத்தவரை இந்தியா கொள்கையில் மாற்றம் ...உண்மை என்னை பொறுத்தவரை இந்தியா கொள்கையில் மாற்றம் ஏற்பட்டால் ஒழிய இந்த நிலை மாறாதுதமிழன்https://www.blogger.com/profile/01284502665922367508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-74264418032567716772009-07-17T19:50:49.834+08:002009-07-17T19:50:49.834+08:00மீள் பதிவா ... முன்பு படித்த ஞாபகம் இல்லை.
சுவாரஸ...மீள் பதிவா ... முன்பு படித்த ஞாபகம் இல்லை.<br /><br />சுவாரஸ்யமாக சொல்லப்பட்ட உண்மைநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-26923745509137107342009-07-17T18:00:01.239+08:002009-07-17T18:00:01.239+08:00உண்மைஉண்மைஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.com