<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068</id><updated>2011-11-28T09:15:26.521+08:00</updated><category term='சிறுகதை'/><category term='ஊடகங்கள்'/><category term='குழந்தைகள்'/><category term='பொது'/><category term='பதிவுலகம்'/><category term='என்னது இது?'/><category term='சிங்கப்பூர்'/><category term='மீள்பதிவு'/><category term='சங்கிலி இடுகை'/><category term='எச்சரிக்கை'/><category term='விளக்கம் பிளீஸ்?'/><category term='ஏக்கம்'/><category term='கவிதை'/><category term='சமூகம்'/><category term='கதை'/><category term='ஈழம்'/><category term='ஏதாவது எழுதணுமே?'/><category term='பொங்கல்'/><category term='பதிவர்'/><category term='தீபாவளி 2009'/><category term='அனுபவம்'/><category term='கவிதை என்று'/><category term='குடி பழக்கம்'/><category term='ஜாதி'/><category term='தமிழகம்'/><category term='பயணம்'/><category term='தன்னம்பிக்கை'/><category term='அரசியல்'/><category term='கவிதை?'/><category term='கயமை'/><category term='காதல் ஏக்கம்'/><category term='பெரியார்'/><category term='புனைவு'/><category term='பதிவர்கள்'/><category term='சிந்தனை'/><category term='நாகரீகம்'/><category term='மலேசியா'/><category term='வாழ்த்துகள்'/><category term='100வது இடுகை'/><category term='உ.போ.ஒ'/><category term='உன்னைப் போல் ஒருவன்'/><category term='நகைச்சுவை'/><category term='தேர்தல் 2009'/><category term='என்ன கொடுமை சார்?'/><category term='சிங்கை'/><category term='ஆன்மீகம்'/><category term='சமூக கலை இலக்கிய அமைப்பின் சிறுகதை போட்டிக்காக'/><category term='நான்'/><category term='காப்பி'/><category term='காமெடி'/><category term='நேசம்'/><category term='கலை'/><category term='அரசாங்கம்'/><category term='தொடர் இடுகை'/><category term='தொடர் இடுக்கை'/><category term='சினிமா'/><category term='நண்பர்கள்'/><category term='மாமன் மகள்கள்'/><category term='தமிழர்'/><category term='புன்னகைக்காக'/><category term='தீவிரவாதம்'/><category term='தனிமை'/><category term='மீள் பதிவு'/><title type='text'>அப்பாவி</title><subtitle type='html'>கருத்துசொல்லும் விதத்தில் இடுகைகள் இடுவதில்லை. திருவள்ளுவர் முதல் சாக்ரடீஸ்,அரிஸ்டாட்டில், பெரியார் என பலர் சொன்ன கருத்துக்களுக்கே விடை இல்லாத போது, புதிதாய் என் கருத்து எதற்கு? எல்லா இடுகைகளும் உங்களின் சொந்த கருத்துகளுக்கே!</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>119</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-3857234444234973965</id><published>2010-03-21T17:34:00.002+08:00</published><updated>2010-03-21T17:42:24.487+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல் ஏக்கம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஏதாவது எழுதணுமே?'/><title type='text'>இருக்கும், எங்காவது...</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_2HMq8WQcj5w/S6Xp6HWJCuI/AAAAAAAAAzE/t6BTP_xukp8/s1600-h/EECANKY2GYCARHDG18CA911I7VCAAWXDVRCAWFLYSECAJQ1IKICAWBEZISCATQDEBICALHMO9TCAFZST6HCAJQA4MRCAVGX9RSCA4LRN3GCACZEGGJCASQ9NPICAVKJTQGCAK2LZQRCAM7WV97CAHF79QR.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5451020108615453410" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 118px; CURSOR: hand; HEIGHT: 71px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_2HMq8WQcj5w/S6Xp6HWJCuI/AAAAAAAAAzE/t6BTP_xukp8/s400/EECANKY2GYCARHDG18CA911I7VCAAWXDVRCAWFLYSECAJQ1IKICAWBEZISCATQDEBICALHMO9TCAFZST6HCAJQA4MRCAVGX9RSCA4LRN3GCACZEGGJCASQ9NPICAVKJTQGCAK2LZQRCAM7WV97CAHF79QR.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;வேலைக்குப் போகும்&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;வேளையெல்லாம், &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;அக்குளத்தைக் கடப்பேன்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;அவ்வேளையில் மறக்காமல் &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;அவ்விரு நீர்&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;உடும்புகளைத் தேடுவேன்&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;கருப்பாய், நீளமாய்&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;கரையில் படுத்தோ., அல்லது&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;நீரில் நீந்திக் கொண்டிருக்கும்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;ஆனால், இரண்டையும்&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;ஒன்றாக பார்த்ததில்லை.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;சேர்வதில்லை போலும்,&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;ஆணும், ஆணுமோ. இல்லை&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;பெண்ணும், பெண்ணுமோ.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;கூடா நட்பல்லவா.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;ஆனாலும், இணையிருக்கும்&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;இடுக்கிலோ., அல்லது&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;பக்கத்து காட்டிலோ.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;இல்லாமல், இவையே&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;இருந்திருக்காதே. இருக்கும்&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;எங்காவது...&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-3857234444234973965?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/3857234444234973965/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2010/03/blog-post.html#comment-form' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/3857234444234973965'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/3857234444234973965'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2010/03/blog-post.html' title='இருக்கும், எங்காவது...'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_2HMq8WQcj5w/S6Xp6HWJCuI/AAAAAAAAAzE/t6BTP_xukp8/s72-c/EECANKY2GYCARHDG18CA911I7VCAAWXDVRCAWFLYSECAJQ1IKICAWBEZISCATQDEBICALHMO9TCAFZST6HCAJQA4MRCAVGX9RSCA4LRN3GCACZEGGJCASQ9NPICAVKJTQGCAK2LZQRCAM7WV97CAHF79QR.jpg' height='72' width='72'/><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-3655612295523891396</id><published>2010-02-25T09:39:00.002+08:00</published><updated>2010-02-25T09:47:02.663+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தனிமை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஏதாவது எழுதணுமே?'/><title type='text'>எத்துனை இ(து)ன்பம்</title><content type='html'>&lt;div&gt;அன்றைய வேலையை அதற்கு முந்தய நள்ளிரவே தீர்மானித்து விட்டது. ”உன்னுடைய இயந்திரத்தில் தொந்தரவு. காலையில் வரவும்” என்ற வாடிக்கையாளரின்  குறுந்தகவல் அடுத்த நாள் முழுவதையும் ஆக்கிரமிக்கக்கப் போவதை மின்னலான எண்ணத்தின் மூலம் உணர்ந்து கொண்டவனாய் தூங்கப்போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுப்பாட்டு அறைக்கு(அலுவலகம்) போகாமல் நேரடியாக வாடிக்கையாளரின் இடத்துக்கு குறித்த நேரத்துக்கு புன்னகையோடு(!?) போய்ச்சேர்ந்தேன். பலியாட்டிற்கான முழுமரியாதையையும் கொடுத்து வேலையை பாழ்பண்ணும் இயந்திரத்திடம் அழைத்துச் சொன்றனர். இன்றைய பொழுது இயந்திரத்தோடுதானென்பது எனது கண்களுக்குத் தெரிய ஆரம்பித்தது. பின்னே தொந்தரவு என உணரப்பட்டதாவது தேவையான வெப்ப நிலைக்கு மிக மெல்லிய வேறுபாட்டோடு நிற்கும் இயந்திரத்தின் வெப்பமே.&lt;br /&gt;&lt;br /&gt;இதை சரிசெய்ய பெரிய வேலையிருக்காது, ஆனால், இயந்திரத்தின் கணிணியோடு சின்னச்சின்ன பின்ன விளையாட்டுகளோடு விளைவுகளை கண்கொட்டாமல் கண்டபடியே இருக்கவேண்டும். சாதகமானால் ஆர்ப்பாட்டமாய் கைகுலுக்கி புன்னகையோடு விடைபெறலாம். பாதகமாகவே இருந்தால் சீன கெட்டவார்த்தைகளை பேசி, கேட்டு வரவேண்டியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பத்துமணிக்கு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்த ஃபைன் ட்யூனிங் பண்ணிரெண்டு மணிவரை கண்ணாமூச்சி விளையாட்டாகவே போனது. குறுக்கும், மறுக்குமாக (அ) மேலும், கீழுமாக (அ) எண்ணிக்கையை ஏற்றலும், இறக்கலுமாக ஏதேதோ செய்தும், ஆங்கிலத் தேர்வின் விடைத்தாள் போல பல்லிளித்துப் போனது. &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 290px; DISPLAY: block; HEIGHT: 400px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5441989973778977010" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_2HMq8WQcj5w/S4XVDFpVUPI/AAAAAAAAAy0/7-YWahRTjgw/s400/the_mechanic.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மதியச் சாப்பாட்டிற்காக கால்கடுக்க நடந்து போய் உண்டாலும் உள்ளம் நிறையவில்லை. காரணம் தான் தெரியுமே. மீண்டுமொரு மின்னல் வேக நடையில் இயந்திரத்தை அடைந்து தோன்றிய யோசனைகளெயெல்லாம் அடுத்தடுத்து அமல்படுத்தியதில் மூன்றாம் யோசனையே கைகொடுத்தது. ஃபைன் டியூனிங் ஃபைனாக வேலை செய்ய ஆரம்பித்தது. அப்பாடா என்ற வார்த்தையையும் பெருமூச்சையும் விடுத்து மனம் நிம்மதியடையத் துவங்குகையில் தான் அடுத்த தொல்லையின் அத்யாயம் துவங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;செய்த மாற்றம் சரியாக வேலைசெய்கிறதா என முழு இயந்திரத்தையும் இரண்டு மணிநேரம் ஓட(?)விட்டு சரிபார்க்க வேண்டும். இயந்திரம் ஓடிக்கொண்டிருந்த ஒரு மணிநேரமும் அந்த அடர்ந்த இயந்திரக்காட்டில் வரைமுறைக்குட்பட்ட ஆனால் அயற்சியைக் கொடுக்கும் இரைசலினை உணரத் துவங்கினேன். எப்பவே கடந்து போகும் யாரோ ஒரு மனிதனைத் தவிர வேலையேதுமற்ற நிலையில், கட்டாயம் இருந்தே ஆகவேண்டிய சூழ்நிலையில், என்ன செய்வது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரியென்று மகிழ்ந்த இயந்திர பிழை திருத்தமே மனதிற்கு இம்சையாகிப் போனதே! அலப்பரையில்லாமல் அதுபாட்டுக்கு நல்ல(இயந்திர)பிள்ளையாக ஓடுகின்றது. எப்போதும் இடைக்கால வெற்றியை முழு வெற்றியென கொண்டாட முடியாததென்பதால் காலம் கடந்து போகும் வரை தனிமையை இரைச்சலோடு கொண்டாட வேண்டியிருந்ததே.&lt;br /&gt;&lt;br /&gt;தனிமையில் எரிச்சல்படும் மனதிற்கு ஆறுதல் சொல்ல எதை அழைப்பது?, யாரை நாடுவது?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-3655612295523891396?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/3655612295523891396/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2010/02/blog-post.html#comment-form' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/3655612295523891396'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/3655612295523891396'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2010/02/blog-post.html' title='எத்துனை இ(து)ன்பம்'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_2HMq8WQcj5w/S4XVDFpVUPI/AAAAAAAAAy0/7-YWahRTjgw/s72-c/the_mechanic.jpg' height='72' width='72'/><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-745420551113832791</id><published>2010-01-30T08:20:00.003+08:00</published><updated>2010-01-30T08:26:29.522+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்'/><title type='text'>இனிமையான பயணம்…</title><content type='html'>&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p&gt;இனிமையான பயணம்…&lt;br /&gt;&lt;br /&gt;எழுதி நாட்களாகிவிட்டது, கோவியாரின் ஆசியிருந்தும் ஏனிந்த நிலையென்பதற்காக காரணமும் தோன்றவில்லை, எழுதவும் தோன்றவில்லை. ஆசியை சந்தேகிக்கப்பதற்கில்லை, அதனால் மனம் துணிந்து எழுத வந்துவிட்டேன். எதை எழுதுவது என யோசிக்க வேண்டியதில்லை. முரட்டுக் காரணமுள்ளது. ஒருவார அதிரடி பயணமாக சொந்த ஊர் போய் வந்தேன். அதையே தொடராக எழுதலாம். ஆனால், தீபாவளி பயணத் தொடரே பாதியில் நிற்கிறது. அதற்கொரு இடம் கொடுத்து உட்கார வைக்க முடியாத போது, இன்னொரு தொடரா? தாங்காது. அதனால்,&lt;br /&gt;&lt;br /&gt;வியாழன் பொங்கலன்று பிற்பகல் 4.15க்கு சென்னையில் தடம்பதித்த போது எனக்காக இரம்யா + அக்காவும் எனக்காக காத்திருந்தனர். கைப்பைகளை கைப்பற்றி வெளியேறும் வழிநேரே இரம்யா புன்னகையோடு காத்திருந்தார். கைகுலுக்கிக் கொண்டிருக்கும் வேளையிலேயே அனாசய வளர்த்தியில் அட்டகாசமான புன்னகையோடு சாதாரண உடையில் பளபளப்பான புன்னைகையோடு பழமைபேசி அண்ணன் வந்து சேர்ந்தார்.&lt;br /&gt;ஒருவருடத்திற்கும் மேலான பழக்கம், அண்ணன் – தம்பி யென அழைத்துக்கொள்ளும் நெருக்கம், பலமுறை பேசியிருக்கிறோம், அசாத்திய சூழ்நிலைகளில் ஒத்த கருத்துகளையே வெளிப்படுத்தியதாலோ என்னவோ உறவு தானாகவே வலுப்பெற்றே இருக்கிறது. ஆனாலும் அண்ணனை நேரில் பார்த்து பழகும் வாய்ப்பைக் கொடுத்த இரம்யாவுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இரம்யாவின் ஸ்கார்ப்பியோவிலேயே அனைவரும் இரம்யாவின் வீடு நோக்கி பயணமானோம். சென்னை, எனக்கு பழக்கமில்லாத இடம். மொத்தத்தில் விரல்விட்டு எண்ணிவிடும் அளவிலேயே பரிச்சமான இடம். விமான நிலையத்திலிருந்து கிளம்பிய நாற்பது நிமிடங்களுக்குள்ளாகவே இரம்யாவின் வீட்டினுள் அடைந்தோம். வெளியிலிருந்து பார்க்க சாதாரணமாக தோற்றம் கொண்ட வீடு, உள்ளே நுழைந்ததும் பெருத்த வேறுபாட்டைக் காட்டியது. உள்நுழைந்து அலுவலக அறையில் ஆளுக்கொரு இடமெடுத்து உட்கார்ந்து ஆட்டையை ஆரம்பித்து வலையுலகின் உள் – வெளி தோற்றம், வளர்ச்சி மற்றும் வருத்தம் தரும் நிகழ்வுகள் என பலவற்றை பேசிக்கொண்டிருக்கும் வேளையிலே, எனதருமை ”அழகிய சிங்கர்” வந்திணைந்தார். பாரதிராஜா படங்களில் வரும் வெள்ளையுடை தேவதையைப் போல் இருந்தார்(போறாமை தாம்ப்பா).&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் என்ன, ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாகவதர் பாட்டுக்கச்சேரி தான். பாடினால் மட்டுமே விருந்து எனும் கட்டாயத்தால் மறுக்கவே முடியாமல், அழகிய சிங்கர் “ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப் போல்…” என ஆரம்பித்தவரை சில பல சிரமமான பாடல்களைப் பாடசொல்லிக் கேட்டதும், குரல் சரியில்லை எனும் காரணத்தைச் சொல்லி தப்பிக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இடையே கேபிள் சங்கர், வானம்பாடி நைநா - யுடன் அலைபேசியதும் அருமையான மறக்க முடியாத அனுபவம்.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5432322401851618546" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 124px; CURSOR: hand; HEIGHT: 93px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/S2N8cVvDNPI/AAAAAAAAAys/hT4K8EcsHng/s400/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு:-&lt;br /&gt;ஊருக்குள் நுழைந்த உடனே ஒரு அருமையான விருந்து கொடுத்த இரம்யா –வுக்கு சிறப்பு நன்றிகள் (இட்லி, சப்பாத்தி, புலாவ், தயிர் சாதம், உருளை சிப்ஸ், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி…இன்னும் என்னென்னவோ)&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;- தொடருமா?&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-745420551113832791?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/745420551113832791/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2010/01/blog-post.html#comment-form' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/745420551113832791'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/745420551113832791'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2010/01/blog-post.html' title='இனிமையான பயணம்…'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/S2N8cVvDNPI/AAAAAAAAAys/hT4K8EcsHng/s72-c/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.jpg' height='72' width='72'/><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-7990705596438089706</id><published>2009-11-30T16:49:00.003+08:00</published><updated>2009-11-30T19:57:10.498+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாமன் மகள்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>இப்ப மெரட்டு பார்க்கலாம்.</title><content type='html'>மிகச்சமீபத்தில் ஆறுமாதங்களுக்கு முன் சொந்த ஊருக்குப் போயிருந்த போது நடந்த ஒரு சுவையான நிகழ்ச்சி இது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் வேணு மாமா. எனது வீட்டின் சுற்றிலும் அவர்தம் சொந்தங்களோடு வசித்து வருபவர். என் முன்னோர் என்பது வருடங்களுக்கு முன் அவர்களுக்கு சொந்தமான ஒரு வீட்டை விலைக்கு வாங்கி குடியிருந்து வருகிறோம், எண்பது வருடங்களாக. இரத்த சொந்தமில்லை, அனால் குடும்ப அளவில் உறவு முறை சொல்லி பழகும் அளவுக்கு நெருக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன வயதில் தெருவளவுக்கு நானொரு சண்டியர். அம்மாவால் அடித்தோ, மிரட்டியோ, கொஞ்சியோ பணியவைக்க முடியாது. அதென்னமோ அம்மாவின் மிரட்டல்கள் எல்லாம் பாடல்களாவும், அடிகளெல்லாம் உடம்பை இதமாக பிடித்து விட்டது போலவே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரணமாகவே எட்டடி பாயும் புலிக்குட்டி, பாட்டும் – மிதமான பிடித்துவிடுதலும் நடந்தால் பதினாறடியை மிகச் சாதாரணமாகத் தாவிக்காட்டுமே, அதுதான் நான். அம்மாதிரியான சூழ்நிலையின் எனதம்மாவுக்கு உதவுவது வேணுமாமா தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவரின் வீட்டு வாசலில் தச்சுவேலை பார்த்துக் கொண்டிருக்கும் வேணுமாமாவிடம் என்னைத்தூக்கிக் கொண்டு போய் பஞ்சாயத்தை அம்மா ஆரம்பித்ததும், அவர் செய்து கொண்டிருக்கும் வேலையை போட்டுவிட்டு என்னை அப்படியே அள்ளிக் கொள்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பாசத்தாலல்ல, பயங்காட்ட&lt;/span&gt;. முதலில் அவரின் வைத்தியம் ஆட்காட்டி விரலை கத்திபோல் நீட்டி, “வயித்தைக் காட்டு குடலை எடுக்குறேன்” என ஆரம்பிப்பார். நான் ஓடி அம்மாவின் பின் ஒளிந்தாலும் விடாமல் துரத்தி, தூக்கி மீண்டும் மிரட்டி “சொன்ன பேச்சை கேக்குறயா? இல்லை குடலை எடுக்கட்டா?” என மிரட்டுவார். ஆனாலும் நான் உடலை முறுக்கி அவரிடமிருந்து தப்பிக்கத்தான் பார்ப்பேனே ஒழிந்து ”சொன்ன பேச்சை கேட்கிறேன்” என ஒப்புதல் வாக்குமூலம் மட்டும் தரமாட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக, அப்படியே தூக்கி குட்டையான அவரின் வீட்டு ஓட்டின் மேல் உட்கார வைத்துவிடுவார். ஐந்தடி உயரமேயானாலும் அந்த வயதை பயங்கொள்ள வைக்க அது போதுமே. அதனால பயத்தால் வாயில் அழுகையும், கண்ணில் நீர் எட்டிப்பார்க்கும் போதும் அவரின் கேள்வியும், எனது பதிலும் சப்பாணியைப் போலவே இருக்குமே தவிர “சொன்ன பேச்சை கேக்குறேன்” என தோல்வியை அடையமாட்டேனாக்கும்.&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5409817226075999954" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 81px; CURSOR: hand; HEIGHT: 106px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SxOIGswMjtI/AAAAAAAAAyc/-3rfzr-z4Ko/s400/APSWMXQCAV539DECAAUWQF9CA19NFQTCA64LHRECA0EA1P2CA468EF9CARS1AB5CA72JSIGCATM53ATCACBS9QUCA17TQ1RCAJMMI57CAJHL2F4CAIHIMG8CA4M4GJWCAVJKJWPCAM5SGNNCA050I3B.jpg" border="0" /&gt;&lt;br /&gt;இது அவரின் தன்மானத்திற்கும் அந்த தெருவிலிருக்கும் அத்தனை குழந்தைகளை அவர்களின் அம்மாக்களுக்காக ”ஒட்டு மொத்தமான பூச்சாண்டி காட்டும் கௌரவ”த்திற்கும் இழுக்காக மாறிவிடும் போல இருப்பதால் தனது பிரம்மாஸ்திரத்தை எடுக்க எத்தனிப்பார். அது.,&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டின் வடக்குப்புறமிருக்கும் இருபதடி ஆழமிருக்கும் தண்ணியில்லாத மொட்டைக்கேணிக்கு தூக்கிச் சென்று அவரின் இடுப்புயர கைப்பிடிக்கும் உள்ளே, கேணிக்குள் என்னை நீட்டி “இப்ப சொல், சொன்ன பேச்சை கேக்குறயா? இல்லையா?” என மிரட்டிக் கேட்ப்பார். அழுகையோடு, பயம் உச்சத்தை எட்டுவதால் கையை, காலை உதறி அழுது கண்ணீர் விட்டாலும் வாயிலிருந்து ”கேக்குறேன்” என்ற வார்த்தை மட்டும் வராது. ஆனாலும் அவரும் விடமாட்டார். அப்படியே வளைந்து கேணிக்குள் என்னை இறக்கி ”இப்ப என்ன சொல்ற?” எனக் கேப்பார். கண்ணுக்கு அவரைத் தவிர ஆகாசம் மட்டும் கொஞ்சமாய் தெரியும் கொடூர சூழல் அது. என்ன உதறினாலும், அழுதாலும் சரி விடமாட்டார். வானமே பாதியாகிப் போச்சு மானத்துக்கென்ன, ”சரி, அம்மா சொல்றதைக் கேக்குறேன்” என தனியே தோல்வியை ஒப்புக்கொண்டதும் தான் வெளியே எடுப்பார். உள்ளே போகும் போது ரெண்டு மூன்றாக இருக்கும் தலைகணக்கு வெளியே வரும் போது பத்து இருவதாகியிருக்கும். ஆனாலும், துக்கியபடியே எல்லோர் முன்னாலும் மீண்டும் ” அம்மா சொல்றதைக் கேக்குறேன்” எனச் சொன்னதும் தான் இறக்கி தரையில் விடுவார். அவமானமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை வேணு மாமாவை வைத்து என்னை மிரட்டியதற்காக மூன்று மணி நேரம் தேம்பித் தேம்பி அழுததும், பின்னர் அப்பா வந்து ஆறுதல் + வடை, பஜ்ஜி வாங்கித்தந்த பின்னரே சமாதானம் ஆனதும் இன்னும் நினைவில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பிடியாக ஆறாத வடுவுடனிருக்கும் அடிபட்ட புலி ஊருக்குப் போயிருந்த போது ஒருநாள், அதே வேணு மாமா அவரின் வீட்டுமுன் தச்சு வேலை பார்த்துக் கொண்டிருந்தார். வேண்டுமெனவே செருப்பு சர சரக்க நடந்து போய் அவரின் முன் நின்றுகொண்டு, “சின்ன வயசுல என்னய எப்பிடியெல்லாம் மிரட்டுன. எங்க இப்ப மெரட்டு பார்க்கலாம். எங்க தூக்கி ஓட்டுமேல வையி பாக்கலாம். கேணியும் இன்னும் மூடம தான் இருக்கு தூக்கி கேணியில போடு பார்க்கலாம். வா மாமா. என்னைய மெரட்டு பாக்கலாம்” என அவரின் கையைப் பிடித்து வேலைசெய்ய விடாமல் செய்யவும். “வம்பிழுக்காத மாப்புள, வேலை செய்யவிடு. அர்ஜண்டு வேலை” என் கூறியவரை நான் விடவே இல்லை. “அதெல்லாம் முடியாது. என்னைய பயங்காட்டு, நீதான் பயங்கரமா மெரட்டுவேல. என்னை இன்னைக்கு மெரட்டு பாப்போம்” என தொடர்ந்து வம்பிழுக்கவும், அவர் எனது சத்தமாக என் அக்காவின் பேரைச் சொல்லி கூப்பிடவும், வீட்டிலிருந்து அக்காவும், அம்மாவும் வந்து சேர்ந்தனர். அம்மா, “என்ன பண்ணிக்கிட்டு இருக்க நீ?” எனக்கேட்ட அம்மாவுக்கு பதில் சொல்லாமல்., அக்கா பக்கமாக திரும்பி, “சின்ன வயசுல நம்மயெல்லாம் மெரட்டுவார்ல, எங்க இப்ப என்னை மெரட்டச் சொல்லு பார்க்கலாம்” என அதே பல்லவியை நான் ஆரப்பிக்கவும், அக்கா எனக்கு சாதகமானார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ வேணு மாமா நிலைமை மிகுந்த மோசமானது. என் அம்மா சிரித்துக் கொண்டே ”டேய்., விடுடா பாவம் வேலை செய்யட்டும்” என்ற போதும் நான் அவரின் கைகளை விடவில்லை. அதே நேரத்தில் வேணுமாமாவின் மனைவியும் வெளியே வந்து நடக்கும் கூத்தை பார்த்து சிரிக்கலானார்களே ஒழிய அவரை விடச்சொல்லவில்லை. அய்யோ பாவம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கே சிரிப்பு தாளாமல் “ஏய் மாமா ஊருல இருந்து வந்திருக்கும் உம்மக வந்து, உன்னைய விடச் சொல்லட்டும் நான் விடுறேன்” எனச் சொல்லவும் அவரின் மனைவி அவர்களின் மகளை வெளியே அழைத்தார்கள். தன்னப்பனின் போதாத காலத்தை கண்ட அவரின் மகள், “ஏய் முருகா எங்கப்பாவை விடு” என உரிமையோடு பேரைச் சொல்லி விடச்சொன்ன போது, மனதுக்குள் எழுந்த எண்ண அலைகளால் எத்துனை இன்பம். ம்ம்ம்ம்கும்., கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகியிருந்தாலும் மாமன் மகள்களின் குரல்களுக்கென ஒரு இனிமை உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இதற்கும் மேல் சொல்ல ஒன்னுமில்லை.... அதனால் எல்லாரும் வீட்டுக்குப் போகலாம்...&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-7990705596438089706?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/7990705596438089706/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/11/blog-post_30.html#comment-form' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/7990705596438089706'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/7990705596438089706'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/11/blog-post_30.html' title='இப்ப மெரட்டு பார்க்கலாம்.'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SxOIGswMjtI/AAAAAAAAAyc/-3rfzr-z4Ko/s72-c/APSWMXQCAV539DECAAUWQF9CA19NFQTCA64LHRECA0EA1P2CA468EF9CARS1AB5CA72JSIGCATM53ATCACBS9QUCA17TQ1RCAJMMI57CAJHL2F4CAIHIMG8CA4M4GJWCAVJKJWPCAM5SGNNCA050I3B.jpg' height='72' width='72'/><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-4745874277570778394</id><published>2009-11-22T13:59:00.003+08:00</published><updated>2009-11-22T14:07:15.124+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>ஆயாக்களின் உலகம்</title><content type='html'>”கண்ணா, சூதாடலைன்னா சீனன் செத்துடுவான்,பேசலைன்னா தமிழன் செத்துடுவான்” என்றே ஒரு வரி புழக்கம் திரையில் கேட்டதாக ஞாபகம். அதில் தமிழனைப்பற்றிய வரி மிகச்சரி எனபதற்க்கு மிகப்பெரும் உதாரணம் பலஉண்டு. அதில் எனக்கும் ஒரு பங்குண்டு. ஆனால் சீனனைப் பற்றிய வரியை சமீபத்தில் தான் கண்டுணர்ந்தேன், பல லச்சங்களின் செலவில்.&lt;br /&gt;பணியினினடிப்பையில் மலேயா தலைநகரத்தில் ஒரு வாரம் டாப் அடிக்கவேண்டியிருந்தது. சனிக்கிழமை வரை வேலைப் பார்த்தாயிற்று. ஞாயிறு வேலைகொடுப்பவர் வேலைக்கு வரமாட்டேன் என்றதும், சனியிரவு – ஞாயிறு எனும் பெரும்பொழுதை மன சஞ்சரங்களில்லாமல் கழிக்க வேண்டுமே. என்ன தான் நவீன நகரங்களில் ஒன்றாகயிருந்தாலும், சென்னை தோற்கும், நெரிசலில். அதைக்காரணமாக்கி உடனிருக்கும் அதிகாரிகள் ஊருக்குள் உலாவர பயங்கொண்டு, ஊருக்கு வெளியே குறைந்த தூரத்தில் எங்காவது போய்வரலாம், நம்மிடம் தான் கார் இருக்கிறதே என்றது எங்கள் கூட்டத்தின் பெரும் தலை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாலையைத் தாண்டிவிட்டதால், உணவெடுத்ததும் மலையேருவோம், ஒரு மணிநேரப்பயணம் தான் என திட்டம் தீட்டப்பட்டது. எண்ணம் போல் நால்வரும் ஆறுமணிக்குக் கூடி உணவுக்காக ஒரு கொரியன் (”ன்” தானே, இல்லை மரியாதைக்காக ”ர்” வேண்டுமா?) உணவுக்கூடத்தில் கூடி சுட்டுத்தின்னும் கறிவகைகளை பட்டியலிட்டு வாங்கி பல்வேறு சுவைகளை ஒன்றாக மென்று முடித்து ஒன்பதுக்கெல்லாம் கார் கிளம்பியது மலையை நோக்கி. இது, கோலாலம்பூரில் அருள் பாலிக்கும் பத்து மலை முருகன் கோவிலை நோக்கியல்ல, பண வசூலில் திருப்பதிக்கே லட்டு அல்லது அல்வா அல்லது பஞ்சாமிர்தம் தரத்தகுதி வாய்ந்த பெருங்கடவுள். நாளுக்கு ஐய்யாயிரத்திற்கும் மேலான மக்கள் மலையேறி தரிசிக்கும் ஆலயம். அது தான் ”கேசினோ டி ஜெண்டிங்”.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சராசரி நிலபரப்பில் இருக்கும் கோலாலம்பூருக்கு மிக சமீபத்திலேயே இருந்தாலும், பாதி தூரத்துலேயே கண்ணை மறைக்கும் இருட்டு. சாலையில் இருமறுகிலும் விளக்குகள் இருந்தபோதும், வெளிச்சம் போதவில்லை. வாகனத்தை செலுத்தும் நண்பரிடம் பேச்சுக்கொடுத்ததில் தான் தெரிந்தது, சாலையில் ஒட்டப்பட்டிருக்கும் ரிஃப்ளெக்டரின் வரிசையை மட்டும் நம்பி வாகனத்தை ஓட்டிக்கொண்டிருப்பதாகச் சொன்னார். ஆகா, என்ன நம்பிக்கை. மலையேறிக் கொண்டிருக்கும் போதே பேச்சில் வெற்றிபெரும் பெரும் நம்பிக்கைகள் சகுனத்தின் வாயிலாக வெளிப்பட ஆரம்பித்தன. பின்னே இருக்காதா? இரண்டு நிமிட பயணதூரத்தில் 2222, 3333, 4444 என ஒரே எண்களால் பதிவு செய்யப்பட்ட காடிகளைக் கண்ட பின் மனது முழுக்க கெவுளி கத்தத்தானே செய்யும்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரவு 10.30க்கெல்லாம், சம்பிரதாயங்களை முடித்து சூதாட்ட மைதானத்தில் ஆளுக்கொரு பக்கம் களம்புகுந்தோம், ஒன்றாக சூதாடினால் சரிவராது என்ற சூதாட்டவிதியின் படி. சீட்டுகட்டினை வைத்தும், தாயக் கட்டைகளை வைத்தும், நவீன தொழில்நுட்டத்தின் படியினால வீடியோ கேம்கள் என ம்ம்ம்ம் எத்துனை வகையான ஆட்டங்கள். அதுவும் மிகக்குறைந்த தொகைலிருந்து, மிகப்பெரும் தொகைவரை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5406804658413197522" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 116px; CURSOR: hand; HEIGHT: 87px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SwjUMLqlWNI/AAAAAAAAAyU/6A8WXMk4wvs/s400/1.jpg" border="0" /&gt;&lt;br /&gt;சுற்றிச்சுற்றி வந்து சூதாட்டத்தின் ஆரம்ப பாடங்களை படித்ததும், மூணு சீட்டு போக்கரின் விதிகளும், ஆட்ட நுணுக்கங்களும் எளிதாக இருப்பதினாலும், நான் துப்புபார்த்த மேசைல் பலர் வெற்றியைக் குவித்துக் கொண்டிருந்த்தாலும், ஏழுபேர் வரை ஆடும் மேசையில் ஒரு இடம் காலியானதாலும் பல லச்சங்களை அள்ளும் ஆவலில் பாய்ந்து இடத்தைப் பிடித்தேன். அடுத்த ஆட்டம் ஆரம்ப்பிப்பதற்குள் 200 ரிங்கிட் (மலேசிய பணம்) கொடுத்ததும், இருப்பத்திஐந்து ரிங்கிட் மதிப்புள்ள வில்லைகள் எட்டினைக் கொடுத்தார்கள். பணத்தை வாங்கி புற ஊதா(அட்ரா வைலட்) விளக்கினை வைத்து சரி பார்ப்பதும், சரியாக இருக்கும் பணத்தினை மேசையிலேயே இருக்கும் மிக்சிறிய நீளமான ஓட்டையின் வழியாக உள்ளே தள்ளும் போதே மனதுக்குள் எதிர் கெவுளி கத்தியது. &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;ஆனால், சூதாட்ட வில்லைகளை கையில் வைத்து நிமிந்து உட்கார்ந்து “கேசினோ ராயல்ஸ்”- ல் ஆடிய ஆட்டக்காரர்களில் தோரணையில் முகத்தை வைத்துக்கொண்டு நானும் இரண்டு வில்லைகளை வைத்து பெட்டிங்கை ஆரம்பித்தேன். எனக்கு வந்த சீட்டில் 7, 8, Q இருந்தது. ஒரு ஜோடி இருந்தால் வாய்ப்பதிகம், அடுத்ததாக பெரிய மதிப்புள்ள சீட்டிருந்தால் வெல்லும் வாய்ப்புள்ளதால் துணிந்து மேலும் ஒரு வில்லை வைத்து பேங்கரை ஆட அழைத்தேன். ஆடிய எழுவரில் இரண்டுபேர் சீட்டு சரியில்லாததால் ஆடவிருப்பமில்லாமல் சீட்டை வைத்ததும் பேங்கர் மொத்த வில்லைகளையும் எடுத்துக்கொண்டார். ஆனால், என்னிடம் தான் Queen இருக்கிறதே என தைரியமாக இருந்தேன். ஆட்டத்தை தொடர விரும்பும் எல்லோரும் வில்லைகளை வைத்து பேங்கரை ஆட அழைத்ததும், பேங்கர் தனது சீட்டினை திருப்புனார். 6, 2, 9 என மூன்றும் தனித்தனி சீட்டுகள். அப்பாடா, தோல்வி இல்லை ஆனாலும் வெற்றியும் இல்லை. நம்முடைய வில்லையை அப்படியே திரும்பக் கொடுத்துவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;அப்படி ஆரம்பித்த ஆட்டம் மெல்ல, மெல்ல சூடுபிடித்து வெற்றியும், தோல்வியும், கைகாசுமாக அரைமணிநேர ஆட்டத்திற்குப் பின் கையிலிருந்த வில்லையை எண்ணிப் பார்த்தால் 350 மலேசிய பணமாக இருந்தது. அரைகுறை ஆட்ட நுணுக்கத்திலேயே 150 ரிங்கிட் லாபம் பார்த்துவிட்டோமெனும் மிதக்கமும் நானும் ஒரு கேம்ளர் (சூதாடி) எனும் பெருமையும் மெதுவாய் தலைக்கேற, ஆட்ட முறையை தற்காப்பு ஆட்டத்திலிருந்து தாக்குதல் ஆட்டமாக மாற்றி விளையாட ஆரம்பித்தேன். அப்பப்போ பிளாஃப் ஆட்டமுமாக முரட்டுத்தனமாக ஆடிய அரை மணிநேரத்திலேயே கையிலிருந்த 300 ரிங்கிட்டும் போச்சு. ஆவ்வ்வ்வ், மீதமிருக்கும் 50 ரிங்கிட் வில்லையை வைத்து ஆடமுடியாததால், கடந்த ஒரு மணிநேரமாக உடனிருந்த இருக்கையை பிரிய மனமில்லாமல் இருந்தாலும், அதற்கும் மேல் அங்கிருக்க மனமும், மானமும் இடங்கொடுக்காத்தால், மெல்ல நகர்ந்து அப்பெருங் கூடத்தை சுற்ற பார்க்கலானேன். &lt;/p&gt;&lt;p&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5406804650613581378" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 110px; CURSOR: hand; HEIGHT: 97px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SwjULunApkI/AAAAAAAAAyM/-4FEqoDN8Os/s400/images.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;மனதின் மயக்கங்கள் கலைந்து போனதாலும், போனது இனி வாராதென்பதாலும் மெல்ல மனதை ஆறுதலடைய ஆரம்பித்தது. இனி கவனத்தை வேறுபக்கமாக்கினால் ஒழிய நேரத்தை கடத்த முடியாது. ஏனெனில் மீண்டும் நண்பர்கள் கூடும் நேரம் காலை மூணோ, நாலோவாகத்தானிருக்கும். அப்பெருமுகலகில் மெல்ல சுற்றிவரும் போதுதான் கவனித்தேன். ஆடும், சூதாடிகளில் பாதிக்கும் சற்றுமேலானோர் பெண்களே. அதுவும், அறுபதுக்கும் மேற்பட்டோரே அதிகம். ஆவல் தூண்ட கவணத்தை முழுக்க முழுக்க அறுபதுக்கும் மேற்பட்ட ஆயாக்களின் மேலே வைக்கலானேன். கைநிறைய வில்லைகளோ, அல்லது மலேசிய பணத்தோடோ ஓடி, ஓடி தேவையான மேசைகளை நிறைத்து பேங்கரோடு சவால்விட்டு ஆடலாகினர். சில ஆட்டங்களில் துணைவிதிகளின் படி, நம் கையிலிருக்கும் சீட்டும், பேங்கரின் சீட்டும் ஒரே பூ, ஒரே நம்பராக இருந்தால் நம் பெட்டிங் பணத்தைவிட பத்து மடங்கு அல்லது இருபது மடங்கோ கிடைக்கும் என்பது போன்ற சூழ்நிலையில், தன் கையிலிருக்கும் சீட்டையே பேங்கரும் திருப்பும் படி பெருங்குரலெடுத்து கத்துவதோடு, அப்படியே வந்துவிட்டால் பெரும் ஆர்ப்பாட்டமே கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;பணம் போன துக்கத்தில், தூக்கம் தொலைந்தே போனது. கையிருக்கும் குறைந்த காசுக்கும் தேநீர் வாங்கிக் குடித்து பொழுதைப் போக்கி நாலுமணிக்கு நண்பர்களை தேடிப் பார்த்தால் எல்லோரும் தொங்கிய தலையோடே வெளியேற எத்தனித்தனர். என்ன ஆனதென்ற கேள்விக்கு துக்கமே பதிலானது. ஆழமான விசாரனையின் முடியில், முடிவேதுமில்லாமல் மலையில் அடியை நோக்கி கரும் இருளில் காரில் பாய ஆரம்பித்தோம். சீன நண்பரிடம் ஆயாக்களைப் பற்றி கேட்டதும், பெரும்பாலான ஆயாக்களுக்கு பிள்ளைகள் கொடுக்கும் மாதாந்திர செலவுக்கான பணத்தில் மிச்சத்தை இப்படித்தான் ஆடி விடுவார்கள் என்றார். அடப்பாவி பணத்தை விடுவதற்க்காக மட்டுமே மலையேறுவீர்களோ? வரும் போது பெரும் நம்பிக்கையோடு இருந்தீர்களே என வினவியதில், நம்பிக்கை தானே வாழ்க்கை என்ற பதில் மட்டும் கிடைத்தது. மேலே ஏதும் பேச விரும்பாமல் அமைதியானேன். &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-4745874277570778394?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/4745874277570778394/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/11/blog-post_22.html#comment-form' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/4745874277570778394'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/4745874277570778394'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/11/blog-post_22.html' title='ஆயாக்களின் உலகம்'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SwjUMLqlWNI/AAAAAAAAAyU/6A8WXMk4wvs/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-614697420870424223</id><published>2009-11-10T21:21:00.004+08:00</published><updated>2009-11-10T21:47:18.868+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சங்கிலி இடுகை'/><title type='text'>எனக்குப் பிடிக்காதவர்கள்</title><content type='html'>அண்ணன் பித்தனின் வாக்கு சுதாகர் தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறார். கடந்த நான்கு நாட்களாகவே கடுமையான பணி, இன்னும் இரண்டு வாரங்களுக்கு இதே நெருக்கடி நீடிக்கலாமென வானி(பணி)லை ஆராய்ச்சி கூறுகிறது. சொந்த இடுகை எழுதவும் குறிப்பாய் பெரியோர்களின் இடுகைகளை படிக்கவுமே நேரமில்லை. ஆனால் இந்த தொடர் இடுகையினை எழுதுவது மிகசுலபமாதலால்(ஆமாம், கால காலமாக பிடிக்காதவங்களை சொல்ல என்ன சிரமம்?)உடனடி தொடர் இடுகை.&lt;br /&gt;&lt;br /&gt;போவோமா ஊர்கோலம்!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;1) அரசியல்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  பிடித்தவர்(இறந்த காலத்தில் சொல்லும் போதும் ”பிடித்தவர்”ன்னு தானே வரும்?) :- கலைஞர்&lt;br /&gt;&lt;br /&gt;  பிடிக்காதவர் :- ஜெயலலிதா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;2)எழுத்தாளர்&lt;/strong&gt;&lt;br /&gt;   &lt;br /&gt;  பிடித்தவர் : - பாலகுமாரன்,&lt;br /&gt;&lt;br /&gt; பிடிக்காதவர் :- சாரு நிவேதிதா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;3)திரைப்பட இயக்குநர்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  பிடித்தவர்கள் :- மகேந்திரன், மணிரத்னம், மிஷ்கின், கமல்&lt;br /&gt;&lt;br /&gt;  பிடிக்காதவர்கள் : - ஷங்கர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;4) நடிகர்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt; பிடித்தவர் :- பிரகாஷ்ராஜ், கமல்&lt;br /&gt;&lt;br /&gt;  பிடிக்காதவர் :- விவேக்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;5) பாடலாசிரியர்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  பிடித்தவர்கள் :- கண்ணதாசன், பட்டுக்கோட்டையார், என்பதுகளில் எழுதிய பலர்&lt;br /&gt; &lt;br /&gt; பிடிக்காதவர் :- பேரரசு (ஐய்யொ, ஐய்யோ)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;6) திரைப்பட தயாரிப்பாளர்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  பிடித்தவர்கள் :- ஷங்கர், பிரகாஷ்ராஜ்&lt;br /&gt;&lt;br /&gt;  பிடிக்காதவர் :- ஏ.வி.எம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;7) நடிகைகள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt; பிடித்தவர் :- யாருமில்லை&lt;br /&gt;&lt;br /&gt; பிடிக்காதவர் :- நயன்தாரா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;8) காவல்துறை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  பிடித்தவர் :- டி. ஜி. பி. நட்ராஜ்&lt;br /&gt;&lt;br /&gt;  பிடிக்காதவர் :- ஏகப்பட்ட”பேர்”கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;9) ஆட்சியாளர்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  பிடித்தவர் :- நரேஷ் குப்தா&lt;br /&gt;&lt;br /&gt;  பிடிக்காதவர்கள் :- ஏகப்பட்ட”பேர்”கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;10) பிடித்த திரைப்படங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;  பிடித்த படங்கள்:- கை கொடுக்கும் கை, முள்ளும் மலரும், அன்பேசிவம், விருமாண்டி, அஞ்சாதே, அலைபாயுதே, வசீகரா.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                     போதும், அவ்வளவுதான்.   தொடர் சங்கிலி இடுகையை எனக்குத் தெரிந்த அனைவரும் ஏற்கனவே கோர்த்துவிட்டதால் நான் யாரையும் அழைக்கவில்லை.(அண்ணன் மாதவராஜின் ஆசை இங்கே நிறைவேறியிருக்கலாம்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-614697420870424223?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/614697420870424223/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/11/blog-post.html#comment-form' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/614697420870424223'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/614697420870424223'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/11/blog-post.html' title='எனக்குப் பிடிக்காதவர்கள்'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-8770753743103200485</id><published>2009-11-04T12:54:00.004+08:00</published><updated>2009-11-04T13:06:00.066+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மலேசியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தீபாவளி 2009'/><title type='text'>தீபாவளி இன் மலேய்சியா!!! - பாகம் 2</title><content type='html'>கடந்த வாரம் வெளிவந்து சக்கைபோடு போட்ட முதல் பாகத்தை &lt;a href="http://abbaavi.blogspot.com/2009/10/blog-post_28.html"&gt;படிக்க&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய மலேசிய நண்பர்(முன்னொரு காலத்தில் சிங்கையில் பணிபுரிந்தவர். தற்பொழுது மலேசியாவிலேயே சுயதொழில் செய்து வருபவர்) நீண்டகாலமாக வீட்டுக்கு வரும்படி அழைப்புவிடுத்ததின் பேரில் இந்த தீபாவளியை நண்பரின் குடும்பத்தாருடன் அவருடைய சொந்த ஊரான பிணாங்கு மாகாணத்திலிள்ள கூலிமில் கொண்டாடுவது என முடிவெடுத்து திட்டங்களை செயல்படுத்த ஆரம்பித்தோம், நானும் நண்பர் முத்துவும்.&lt;br /&gt;&lt;br /&gt;சனிக்கிழமை தீபாவளிக்கு, வெள்ளிக்கிழமையும் விடுப்பு வாங்கிக்கொண்டு வியாழன் மாலை ஆறுமணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி சிங்கை- மலேசியா இடையிலான தரைவழி சோதனைச் சாவடிக்கு போகும் போது, ஆத்திகர்கள் காட்டிய அனைத்து கடவுள்களையும், நாத்திகர்கள் சொல்லும் பட்டாம்பூச்சி விளைவினையும் சேர்ந்தொழுகிக்கொண்டே சிங்கையின் சாவடிக்குள் நுழைந்தேன். &lt;a href="http://en.wikipedia.org/wiki/Johor-Singapore_Causeway"&gt;(ஒழுகக் காரணம், உலகிலேயே அதிகப்படியான மக்கள் தரைவழியாக தினமும் எல்லையைத் தாண்டுவதில் இந்த சோதனைச்சாவடி வழியாகத்தான் எனக் கேள்வி)&lt;/a&gt; அதுவும் பெருநாட்களில் சமீபத்திலானால் மைல் நீள வரிசையில் வால்பிடித்து, குறைந்தபட்சம் முக்கால் மணிநேரம் நிற்பது தவிர வேறு வழியிருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், நான் கும்பிட்ட கடவுளும், பட்டாம்பூச்சிகளும் என்னை காப்பாற்றினவோ, என்னவோ!!!. இருக்கும் இருபது வரிசையிலும் வரிசைக்கு நான்கைந்து பேர்மட்டுமே இருந்தனர். அழகான வரிசையைத் தேர்ந்தெடுத்து ஐந்தே நிமிடத்தில் சிங்கையைக் கடந்து சர்வதேச எல்லைக்குள் நுழைந்தோம்.(யாரும் சுடமாட்டார்கள், நம்பலாம், பாதுகாப்பான பகுதிதான்). சர்வதேச எல்லை ஐநூறு மீட்டரை பேருந்து மூலம் கடந்து, மலேசிய சாவடிக்குள் நுழைவதற்குள் 20 – 30 நிமிடமாகிவிட்டது, அவ்வளவு வாகனங்கள். மிகபிரமாண்டமான கட்டிடம். மீண்டும் கடவுள்களோ, பூச்சியோ என்னைக் காப்பாற்றியது. பத்தே நிமிடத்தில் சோதனைகளை முடித்து, கட்டிடத்தைச் சுத்திச் சுத்தி நடந்து டேக்ஸி பிடிக்க வெளியேற 20 நிமிடங்கள் ஆகிவிட்டது. அப்பாடா, கைபேசியில் ரோமராக இல்லாததால் மூர்ச்சையானது. இனி அது, மணிகாட்டவோ அல்லது படம் பார்க்கவோ - பிடிக்கவோ அல்லது பாடல் கேட்கவோ மட்டுமே ஆகும். மிகப்பெரும் விடுதலை. எனக்கும், என்னுடைய கைபேசிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பத்து மணி பேருந்துக்கு, ஒன்பது மணிக்கே வந்து இருக்கையின் இருப்பை உறுதிபடுத்துக் கொண்டபின் இரைப்பையின் இருப்பை உறுதிபடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. சாம்பார் வாசமடிக்கும் தமிழ் கடை தேடி ஒரு வெங்காய தோசை, ஒரு மசாலா தோசையை நல்லா அகலமா, அகலமா என அழுத்திச் சொல்லி, உண்டுகளித்து பின் மறக்காமல் நீரிறக்கம் முடித்து மிகச்சரியாக பத்துமணிக்கு பேருந்து அருகே வந்து சேர்ந்தால், ஆகா,&lt;br /&gt;&lt;br /&gt;ஜோகுர் பாருவிலிருந்து மலேசியாவின் பலபகுதிகளுக்கு போக தயாராக பல மிதவைப் பேருந்துகள் நின்றிருந்தன. எல்லாப் பேருந்தின் அருகிலும் என் மக்கள். தீபாவளியை சிறப்பாக கொண்டாட சொந்த ஊருக்கு சென்று கொண்டிருக்கும் நம் மக்கள். தலையை ஜெல்லி போட்டு சிலிப்பிவிட்டிருக்கும் சிறுவன் முதல் பல அக்காக்களும், அத்தைகளும் அவர்தம் அழகழகான, அழகழகான பெண் குழந்தைகளும் ஒருசில வயதொத்த நண்பர்களுமென முழுக்க முழுக்க தமிழ்நெஞ்சங்களோடு கிளம்பத்தயாரானது பேருந்து. &lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5400108952060755394" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SvEKexv8_cI/AAAAAAAAAx8/O3lzbhmzvJo/s400/DSC00941.JPG" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேருந்தில் ஏறி என்னிடத்தை நிரப்பிய சிறிது நேரத்துக்கெல்லாம் படபடவென வெடித்துச்சிதறிய சத்தம் கேட்டு எட்டிப்பார்த்தால் பட்டாசே தான். வெடிபோட்டு மக்களை உற்சாகமாக அனுப்பிவைத்தனர் பேருந்தின் முகவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தம் இருபத்து நான்கே இருக்கை கொண்ட பேருந்து, நகர எல்லையைத் தாண்டி பெருவிரைவுச் சாலையைத் தொட்டதும், சாலை வரி வாங்கும் சாவடி. சுங்கம் செலுத்தி சாலையைத் தொட்டு பேருந்து போய்க்கொண்டிருக்கையில் ”எண்ணூறு கி.மீ போகணுமே, ஏன் மெதுவாய் போகிறார் என எட்டிப்பார்த்தால், ஆவ்வ்வ்வ்வ்வ் பேருந்து 110கி.மீ வேகத்தில் போய்க்கொண்டிருந்தது பேருந்து. சாலையைக் கவனித்தால், மூன்றுவழிச்சாலை கண்ணுக்கெட்டிய தூரம்வரை வளைவுகள் இல்லாது, மேடுபள்ளம் இல்லாததால் பேருந்தின் உள்ளே சிறு குலுங்கள் கூடயில்லை. அறுபதுக்கே அதிரப்போய் தான் பழக்கமென்பதால் வந்த குழப்பமென உணர்ந்து அமைதியானேன். சிங்கையிலும் அந்த அனுபவம் வாய்க்காது, பெரும்பாலும் 70-80 கி.மீ வேகத்தில் தான் வாகனம் ஓட்டுவார்கள். அதற்கும் மேல் வேகமாகப் போனால் முப்பதாவது நிமிடத்தில் கடலில் தான் விழவேண்டியிருக்குமென, வேகிகளை எள்ளி நகைத்துக்கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தூங்கலாமென கண்களை மூடினால், “முருவா, யாரது?” என சற்றுமுன் நண்பரின் அலைபேசியில் கூப்பிட்ட போது தெரியாதது போல் கேட்ட மலேசிய பெரும் &lt;a href="http://vaazkaipayanam.blogspot.com/"&gt;பதிவரின்&lt;/a&gt; முகம், மனதுக்குள் கோணல்(பளிப்பு) காட்டிக் கொண்டே இருந்ததால் தூங்க முடியவில்லை. சொ.செ.சூ -வாகிவிட்டதே? இதற்கா, அண்ணா, அண்ணாவென நாளிக்கிருமுறை மின்னாடினோம். ஆடியதும் வீண், அழைத்ததும் வீணோ? இருந்தாலும் பரவாயில்லை. விளக்கம் கொடுத்ததும், வீட்டுக்கழைத்த பாங்கு அவரின் அன்பை வெளிப்படுத்தியதால் மன்னித்து விட்டுவிட்டோம். ஆனாலும், தூங்க முடியவில்லை. இந்த வலையுலகத்திற்கு ஏதாவது செய்து நமது பேரை அதிரச்செய்ய வேண்டுமென சபதமேற்றபின்னரே நெஞ்சம், மஞ்சம் காண விளைந்தது. ஆனால் முடியுமோ? பயணிகளுக்கு அப்பப்போ வரும் கர்ணகொடூர அழைப்போசைகளுக்கிடையே தூங்க தனிதிறனிருக்க வேண்டும். எனக்கில்லை...எனக்கில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிவெள்ளத்திணூடே பயணிக்கும் பேருந்துக்குள்ளிருந்து, இருமறுகின் அழகை கண்டுகொண்டே மணிகளை கழித்துக்கொண்டிருக்கையில், நள்ளிரவின் குளிர் மெல்ல மெல்ல நெஞ்சத்தை ஆட்ட ஆரம்பிக்கவும், ஜாக்கெட்டில்லாக் குறையை போக்க தோள்பையை நெஞ்சோடு அணைத்துக்கொண்டிருக்கும் வேளையில் இரட்டைக் கோபுரங்கள் கண்களுக்குத் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அருகிலுறங்கும் நண்பனை எழுப்பி, கோபுர தரிசனம் கோடி புண்ணியமென காட்டினால், ”ஓ, கே.எல் வந்தாச்சா? இன்னும் ஐந்து மணிநேரத்தில் கூலிம் போய்விடலாம்” என அனுபவத்தைக் காட்டினார். மலேசியாவில் எடுக்கப்பட்ட திரைபடங்களின் எல்லாக் காட்சியிலும் ஏதேனொரு மூலையில் இந்த கோபுரங்களைக் காட்டியேயிருப்பார்கள். ஏனெனில், அக்கோபுரங்களைச் சுற்றிய பத்து தெருக்கள் மட்டுமே பிரமாண்டமாக இருக்கும். மீதமெல்லால் சென்னைக்கு ஒப்பு என்பது தனிக்கதை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்காங்கே கம்பொங் என மலாயில் அழைக்கப்படும் கிராமங்களும், தோட்டங்களும், திடீரென பெரிய கட்டிடங்களும், குறிப்பிட்ட தூரத்திற்கொரு கனரக வாகன நிறுத்துமிடங்களும் என கலந்துகட்டி முழு நாடாக கண்முன் தெரிந்த மலேசியாவைக் கண்ணில் உள்வாங்கியபடியே பயணிக்கையில் அதிகாலை மூன்று மணிக்கு சற்றும்மேல் பேருந்து சாலையோரத்தில் ஓரங்கட்டி மெல்ல நின்றது. ஓட்டுனர் இறங்கி பேருந்தின் இயந்திரத்திற்குள் தலையைவிட்டு பார்த்தவர், அலைபேசியெடுத்து அளவலாகினார். நாயும், பேயும் தூங்கும் நாலுமணிக்கு, திருடனா வரப்போகிறான் என்ற தைரியத்தில் ஓடாத பேருந்தில் குளிர்சாதனத்தின் உறுமலின் ஓசையில் நானும் தூங்க ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பாகம் பெரிதாக இருப்பதால் தொடர்ச்சி அடுத்த பாகத்தில்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-8770753743103200485?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/8770753743103200485/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/11/2.html#comment-form' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/8770753743103200485'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/8770753743103200485'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/11/2.html' title='தீபாவளி இன் மலேய்சியா!!! - பாகம் 2'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SvEKexv8_cI/AAAAAAAAAx8/O3lzbhmzvJo/s72-c/DSC00941.JPG' height='72' width='72'/><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-7949417573183463118</id><published>2009-10-30T17:24:00.001+08:00</published><updated>2009-10-30T17:40:07.441+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என்னது இது?'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஏதாவது எழுதணுமே?'/><title type='text'>வெள்ளிக்கிழமை</title><content type='html'>&lt;p&gt;                  செங்கொண்டைச் சேவல் கூவி ஆரம்பித்து வைக்கும் நாள், வெய்யக்காலத்தில் மட்டும் நீண்டு நெடியதாகத் தானிருக்கும். சேவலில் குரலைக் கேட்டு சோம்பல் முறிக்கும் பட்சிகள் மெல்ல மெல்ல கீச்சுக் கீச்சுவாகி மெதுவாய் கரைதலாக மாறும் வேளையில், தலைக்கணமேறி நிற்கும் வாலிப மனம் சிறிதாய் விழிப்பைப் பெறும். காலையில் தான் கடன்கள், பிரம்மத்திற்கில்லை என சோம்பல் மெல்ல, மெல்ல தன்வசத்திற்கு மனதைத் திருப்ப, காதலின் பால் கூட்டிச் செல்லும்.&lt;br /&gt;&lt;br /&gt;    &lt;/p&gt;&lt;p&gt;                   நீண்டிருந்த உடலோ குறுகி, அணைப்பிற்கில்லாமையை வெளிக்காட்டாமல், போர்வையில் முடங்கி தன் காதலை அல்லது காதலின் தேடலை வெளிச்சொல்லும். ஏங்கி நிற்கும் எண்ணமெல்லாம், தப்பிநிற்கும் வரிசையில் மூளையின் திரையைத் தொட்டுத் தொட்டுச் செல்லும். கண்ட காட்சிகளெல்லாம் கனவாக நினைவலைப் பெட்டியில் பாதுகாப்பாக&lt;br /&gt;பதுக்கி வைக்கப்படும். பதுக்கப் பதுக்க சொர்கமாக தெரியும் கனவுகளெல்லாம் இதழில் புன்னகையாக வெளியேறி விடுமோ, என்னவோ.&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;/p&gt;&lt;p&gt;                 காகத்தில் கரைதலுக்கு, தூக்கமில்லா கனவான்களின் நடையோசைக்கும் அசையாத மனம், அந்த சல்,சல்,சல் என்று தெளிக்கும் நீரின் ஓசைக்கு மட்டும் இசைந்தா கொடுக்கும். அசைந்தும் கொடுக்காது, இசந்தும் கொடுக்காத மனதை அடுத்துவரும் சர்,சர்,சர் எனும் பெருக்கும் ஒலியோசை மட்டும் சலனப்படுத்தத் தான் முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;/p&gt;&lt;p&gt;                    ஒவ்வொரு கவிதையும், காதலும் கனவாக வெளிப்பட்டு காற்றில் கரைந்து காணாமற் போகும் போதும், உடலோ இழந்ததை தேடாது, இருக்கு இன்னும் பல என புரண்டு படுத்தே அடுத்ததைத் தேடும். வெட்கமில்லாத அவனிடம், வெட்கமே இல்லாத கனவும் தன் காதலின் அடுத்த பாகத்தை காட்ட ஆரம்பிக்கும். மனமொன்றி காதற்காட்சியில் கனவைக் நினைவாக்கிக் கொள்கையில், நாசிவழி வரும் காற்று சவ்வூடுபரவலில் தகவலாய் மாறி மூளையை எட்டும் போதுதான் தெரியும், அது சாணத்தின் மணமென்று! கூரிய மூக்கை அழுத்தித் துடைத்து, விலகிய போர்வையை முழுக்கப் பொத்தி விட்டதைத் தொடும் போது, கண்ட இன்பத்தில் பாதியைக் காணோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;           வேதாளத்திடம் சிக்கிய விக்கிரமாதித்யன் இன்புற்றானோ?, துன்புற்றானோ? எனக்கென்ன? கனவுகளில் சிக்கி உழலும் நான் கண்டதெல்லாம் இன்பம், இன்பம், இன்பம் என மனம் கொக்கரிக்கும் வேளையில் சுள்ளென்று சிறு நீர்த் துளி குறிதவறாமல் முகத்தில் விழும்போது வரும் கோவம், மடைதிறந்த வெள்ளம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;                என் இன்பத்தை தொலைப்பதில் யாருக்குப் புண்ணியமென நோக்க, போர்வை விளக்கி, முகத்தைத் துடைத்து, கண்ணைக் கசக்கிப் பார்த்தால் “&lt;span style="color:#ff0000;"&gt;வெள்ளிக் கிழமையும் அதுவுமா, எருமை மாடு எப்பிடி தூங்குது பாரு&lt;/span&gt;” எனச் சொல்லிக் கொண்டே அடுத்த மூலையில் பசுவின் கோமியத்தை தெளித்துக் கொண்டிருந்தால் வாயாடி அக்கா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;                  அப்போ...அப்போ... முகத்தில் பட்டது, பசு மாட்டின் ___________?(கோடிட்ட இடங்களை நிரப்புக)&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-7949417573183463118?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/7949417573183463118/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/10/blog-post_30.html#comment-form' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/7949417573183463118'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/7949417573183463118'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/10/blog-post_30.html' title='வெள்ளிக்கிழமை'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-3445447783368727852</id><published>2009-10-28T12:44:00.006+08:00</published><updated>2009-11-04T13:06:23.899+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மலேசியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தீபாவளி 2009'/><title type='text'>தீபாவளி இன் மலேய்சியா!!!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SufMTzjIjYI/AAAAAAAAAx0/S-mkBdR4u28/s1600-h/deepawali-2009-3.JPG"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 226px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5397507319053979010" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SufMTzjIjYI/AAAAAAAAAx0/S-mkBdR4u28/s400/deepawali-2009-3.JPG" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் எப்பவும் தீபாவளியைப் பெரிதாக கொண்டாடியதாக ஞாபகம் இல்லை. அது ஏனோ தெரியலை சின்ன வயசுல இருந்தே அது அப்படித்தான். புது ட்ரெஸ் கண்டிப்பா போட்டிடுவேன், இல்லையானா வழியில் கேக்குறவங்களுக்கு பதில் சொல்ல முடியாது. என்னோட தீபாவளி எல்லாம் பெரும்பாலும் &lt;strong&gt;நண்பர்கள்...நண்பர்கள்...நண்பர்கள்&lt;/strong&gt; தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இங்க சிங்கப்பூர் வந்து இது ஆறாவது தீபாவளி. அதில் இது இரண்டாவது மறக்க முடியாத தீபாவளி. முதல் தீபாவளி எதுன்னா? என்னோட சிங்கையில் ரெண்டாவது தீபாவளி(2005) தான் அந்த முதல் தீபாவளி. நடுத்தரமான சம்பளத்தில் வந்து, கூடுதல் வேலை பெரும்பாலும் இல்லாது, வீட்டு வாடகை, சாப்பாடு, மின் - தண்ணீர் கட்டணம், கணிணி - கேபிள் இணைப்பு கட்டணத்திற்கு வாங்கும் சம்பளத்தில் பாதிக்கும் சற்று மேலேயே செலவாகும். கைச் செலவிற்கு கட்டாயம் கொஞ்சம் வேண்டும். திடிரென வரும் உல்லாச பயணம், கூட்டங்களுக்கு &lt;span style="color:#ff0000;"&gt;(உடன் பணியாற்றும் சீன, மலேய அத்தை, மாமா, பிகர்களுடன்)&lt;/span&gt; என கொஞ்சம் போக மிக, மிக சொச்சமே ஊருக்கு அனுப்பிய பொன்னான காலகட்டம் அது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதைய தீபாவளியை மிகவும் சிறப்பாக கொண்டாடுவது என அறை நண்பர்களுடன் முடிவெடுத்து&lt;span style="color:#ff0000;"&gt;(எடுத்து தான் ஆகணும், ஏன்னா? ஒரு முழுவாரம் தீபாவளிக்கு கம்பேனி ஷட் டவுன்) (கார்க்கிக்கும் ஞாபகம் இருக்கலாம்)&lt;/span&gt; கொண்டாட்டத்தை ஆரம்பித்தோம். எப்படி தெரியுமா? தீபாவளிக்கு முந்தைய சனிக்கிழமை முஸ்தபா பேரங்காடிக்குப் போய் முன்னூறு சிங்கை வெள்ளிக்கு சிறப்பு உணவு பதார்த்தங்களுக்கான மூலப் பொருள்களின் தீபாவளி பர்சேஸ். எல்லாம் கட்டிக் கொண்டு கடைவாசலில் டேக்ஸி பிடித்து, “அங்கிள் பிளீஸ் ஒபென் த ட்ரன்க் டோர். ஐ நீட் டூ லோட் மை திங்ஸ்” எனக் கூறவும், டிரைவிங் சீட்டில் இருந்தபடியே கதவை திறந்துவிட்ட அங்கிள் வந்து பார்க்குமுன்னே எல்லாப் பைகளையும் லோட் பண்ணீட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வண்டியை பூன்லேக்கு செலுத்தச் சொன்னது, அங்கிளும் படுலாவகமாக கூட்டத்திலிருந்து இருபது நிமிடத்தில் வெளியேறி பெருவிரைவுச் சாலையைத் தொட்டு கூச்சமே இல்லாமல் 110 கிமீ வேகத்தில் வண்டியைச் செலுத்தினார். நாங்கள் மூன்று பேரும் &lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;கை, கால்களுக்கு வேலையில்லாத போது வாய்க்கு வேலை என தமிழரின் அறிய, அறிய கண்டுபிடிப்பின் படி உரை”ஆடி”&lt;/strong&gt;&lt;/span&gt; க் கொண்டிருந்த வேலையில் அங்கிள் வண்டியை வேகமாக ஓரங்கட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“அங்கிள், வாட் ஹேப்பண்ட்?” என நம் &lt;a href="http://thathu-pithu.blogspot.com/"&gt;தத்துபித்து&lt;/a&gt; கேட்க, “110 கிமீ வேகத்துல வந்தா? டி.பி ஓரங்கட்டியிருப்பாரு” என அடுத்த நண்பர் சொன்னது, நாங்கள் நகைத்தோம். ஆனால், அங்கிள் பதிலேதும் கூறாமல் வாகனத்தின் நான்கு டயர்களையும் சிறு கல்லை வைத்து தட்டிப்பார்த்தவர், திடீரென எங்களிடம் வந்து “ஹவ் மெனி கிலோஸ் யூ லோடேட் பிகைண்ட்?” எனக்க் கேட்டார். நான் உடனே “மே பி 50 – 60 கேஜி ஒன்லி அங்கிள்” எனவும், “ஓ, தட்ஸ் ஒய், ஐ ஃபீல் வேவி” எனச் சொல்லிவிட்டு வண்டியை செலுத்த ஆரம்பிதார். “உடனே, &lt;a href="http://thathu-pithu.blogspot.com/"&gt;தத்துபித்து&lt;/a&gt;, “நல்ல வேளை, உள்ள அரிசியே ஐம்பது கிலோ இருக்குன்னு சொல்லை, சொல்லியிருந்தா, இடையிலேயே இறக்கிவிட்டிருப்பாரு” என தமிழில் சொல்லவும் எல்லோரும் சிரித்தபடி வீடு வந்து சேர்ந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தீபாவளிக்கு முந்தையநாள் மாலையிலேயே அடுப்பை பத்தவைத்தாயிற்று. முறுக்கு - மூணு கிலோ, சுழியம் – ரெண்டு கிலோ &lt;a href="http://thathu-pithu.blogspot.com/"&gt;தத்துபித்து&lt;/a&gt;வின் பொறுப்பு. தனியாக ஒரு பர்னர் அவருக்கு, யாரும் தொந்தரவு படுத்தக்கூடாது, அதான் அவரின் கண்டிசன். அடுத்து, குளொப் ஜாமுன் மீடியம் சைஸ் – 150 உருண்டைகள் வெளியிலிருந்து அழைத்துவரப்பட்ட நண்பரின் &lt;span style="color:#ff0000;"&gt;(வெள்ளாடு, பலியாடு எனவெல்லாம் சொல்லக்கூடாது, ஏனென்றால் அவர் என் நண்பர்)&lt;/span&gt; மிக்சர் மூணுகிலோ கடையில் வாங்கியாயிற்று, அவசரத் தேவைக்கு கடைக்குப் போய்வர இரண்டுபேர், இரவு சாப்பாடு மற்றும் தேவையான பானங்களை கவனித்துக் கொள்ள இரண்டுபேர், மேலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் முழுபொறுப்பும் அடியேனுடையது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முறுக்கை எப்படியோ முடித்து, சுழியத்திற்கான ஈரமாவை வைத்து அதிகாலை ரெண்டுமணி வரை ஏதோ செய்து கொண்டிருந்த &lt;a href="http://thathu-pithu.blogspot.com/"&gt;தத்துபித்து&lt;/a&gt;வை, அன்பாக, அரவணைப்பாக வாயில் வந்தபடி வசைபாடி பின், “என்னடா, உன் பிரச்சனை?” என கேட்டதும், ”இல்லை, மாவு ரொம்ப ஈரமா இருக்கு, காஞ்ச மாவும் மிச்சம் இல்லை, என்ன செய்யுறதுன்னு தெரியலை” என்றதும், &lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="mailto:##$%^%&amp;amp;#@%#$%&amp;amp;^%*^&amp;amp;&amp;amp;$@#@%**^$##@$$#^*%^$#%^^%&amp;amp;%^%$^&amp;amp;^%**&amp;amp;)*(%ற்$%$#^&amp;amp;*&amp;amp;(^&amp;amp;^$%"&gt;##$%^%&amp;amp;#@%#$%&amp;amp;^%*^&amp;amp;&amp;amp;$@#@%**^$##@$$#^*%^$#%^^%&amp;amp;%^%$^&amp;amp;^%**&amp;amp;)*(%ற்$%$#^&amp;amp;*&amp;amp;(^&amp;amp;^$%&lt;/a&gt;^&amp;amp;, &lt;/div&gt;&lt;div&gt;வீட்டில் இருந்த ஏழு பேரும் இடைவெளியில்லாமல் திட்டினோம். பின், சமையல்கலை நிபுணர்களான நாங்கள் ஆறுபேரும் சேர்ந்து, ஆனது ஆச்சு ஈரம் குறையுமளவுக்கு மட்டும் கடலைமாவைச் சேர்த்து சுழியத்தை சுட்டுடலாம் என்ற கூட்டு அறிக்கையின் படி சுழியத்தை சுத்தமாக முடித்தோம். கிட்டத்தட்ட மொத்தம் 200 துண்டங்கள், 20 நாட்கள் கழித்து போய் சேர்ந்த இடம்....., சரி வேண்டாம் விடுங்கள் படித்தால் &lt;a href="http://thathu-pithu.blogspot.com/"&gt;தத்துபித்து&lt;/a&gt;வின் மனம் புண்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தநாள் அதிகாலையில் ஒன்பது மணிக்கு எழுந்து எண்ணைக் குளியல் எடுத்து புத்தாடைகள் அணிந்து அனைவருமாக சேர்ந்து அருகிலிருக்கும் ஜுராங் ஈஸ்ட் முருகன் கோவிலில் பன்னிரெண்டு மணிக்கு ஆலய பிரவேசம், தரிசனம் முடித்து வீடு திரும்பி காலைப் பசியாற இட்லி சுட்டு உண்டோம். கொடூர பசியில் ஆளுக்கு 10 – 15 இட்லிவரை உண்ண, இட்லி சுட்டு, சுட்டு கைவலி கண்ட கிருத்துவ நண்பர் இதற்காகவே இந்து மதத்திற்கு தாவிவிடப்போவதாக எச்சரிக்கை விட&lt;span style="color:#ff0000;"&gt;(இந்து பண்டிகையின் போது கோவிலுக்கு போகும் நேரம் மட்டும் சமையல் கிருத்துவ நண்பர்களுடையது, அதே போல் கிருத்துவ பண்டிகைகளில் சமையல் இந்து நண்பர்களுடையது)&lt;/span&gt;, காலைச் சாப்பாடான இட்லியை மதியம் இரண்டு மணிக்கு உண்டு களித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று இரவுதான் சிறப்பு. ஆம், எங்களின் கம்பெனியில் உடன் வெவ்வேறு துறைகளில் பணியாற்றும் மொத்தம் இருபது நண்பர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து. சமையல் தடல்புடலாக நடந்த்து, தத்துபித்துவின் தலைமையில். வந்தவர்களுக்கெல்லாம் வயிறார சாப்பாடு. பெரும்பாலானோர், சாப்பிட்ட பின் தான் சாப்பிட்டோம். எல்லோருக்கும் ஒரு சுழியம் மட்டும் கட்டாயம். அதான் பழிவாங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பாடு முடிந்ததும், ஏறியதெல்லாம் இறங்க, குத்தாட்டம் ஆடவேண்டும் என்பது எங்கள் அணியின் சர்வதேச சட்டம். அதனால் வந்திருந்தவர்கள் எல்லோரையும் ஆட அழைக்க, பலர் மறுக்க, அவர்களை வற்புறுத்தாமல் சிலர் மட்டும் ஆட ஆரம்பித்து, சூடேற ஏற ஆடாத ஆட்களையெல்லாம் உள்ளே இழுத்துப் போட்டு சூரியன் சரத்குமார் மாதிரியாவது ஆடவைத்து அனுப்பிக் கொண்டிருக்கையில் வீட்டின் அழைப்பு மணி இரண்டுமுறை அழைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டின் மூத்த உறுப்பினர் என்ற வகையில் போய் கதவைத் திறந்தால், ஆவ்வ்வ்வ்வ்வ்வ்&lt;br /&gt;&lt;br /&gt;சீருடையில் போலீஸ், ரெண்டு பேர் வாசலிலும், ரெண்டு பேர் லிஃப்டின் அருகிலும் நின்றிருந்தனர். அதிலொருவர், “ப்ளீஸ் டோண்ட் மேக் நாய்ஸ், யுவர் நெய்பர்ஸ் ஆர் கம்ப்ளைனிங். அண்ட் த டைம் ஆல்சோ 1 ஏ.ம்” என்றது. “இல்லீங்க, ஏட்டைய்யா, தீபாவளி கொண்டாட்டம். இங்கதான் பட்டாசு வெடிக்கக்கூடாதே, அதான் பேசிக்...கிட்டு இருந்தோம், இதோ, இதோ இப்ப படுத்திருவோம். நீங்க போய் வாங்க” என ஆங்கிலத்தில் சொன்னதும். “யெஸ், ப்ளீஸ் ஷட் ஆஃப் எவ்ரிதிங். அண்ட் கிவ் எனி ஒன் ஆஃப் யுவர் ஐ.சி” என்றதும், வேறென்ன செய்ய குடும்ப மூத்த உறுப்பினர் என்ற வகையில், எனது ஐ.சியை எடுத்து கொடுத்ததும், ஏட்டைய்யா, அதை குறிப்பெடுத்துக் கொண்டு திரும்ப கொடுத்துவிட்டார்&lt;span style="color:#ff0000;"&gt;(இதுவரை ஏழுமுறை, எனது ஐ.சி ஏட்டய்யாக்களிடம் குறிப்புக்காக போய் வந்திருக்கிறது).&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் என்ன, நண்பர்களில் பலர் அதிரடியாக அவர்களின் வீட்டுக்கு கிளம்பிவிட்டனர். நாங்கள் அடுப்பை.. ச்சீ..சீ இல்லை விளக்குகளை அணைத்து படுத்துவிட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி:- &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;1) என்னாடா, தீபாவளி இன் மலேய்சியான்னு போட்டுட்டு, பழைய கதையைச் சொல்ற? என கேட்பவர்களுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் தொடர்சியாக அடுத்த இடுகையில் நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் தீபாவளி இன் மலேய்சியா வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;2) அந்த 2005 தீபாவளியின் போது எடுத்த புகைப்படங்கள் மிகச்சிறப்பாக எங்களிடம் இருக்கிறது.(அனைவரும், சட்டையில்லாமல் குத்தவைத்தபடி(போலீஸ் ஸ்டேசன் ஸ்டைலில்) இருக்கும் படம் மிகபிரசித்தி பெற்றது)&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், சுயநலன் கருதி படம் வெளியிடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;3) தீபாவளி பற்றிய தொடர் பதிவுக்கு அழைத்தை &lt;a href="http://sridharrangaraj.blogspot.com/"&gt;ஸ்ரீ&lt;/a&gt; அவர்களே., இது தான் அந்த தொடர் இடுகை எனக் கூறிக்கொள்கிறேன்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-3445447783368727852?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/3445447783368727852/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/10/blog-post_28.html#comment-form' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/3445447783368727852'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/3445447783368727852'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/10/blog-post_28.html' title='தீபாவளி இன் மலேய்சியா!!!'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SufMTzjIjYI/AAAAAAAAAx0/S-mkBdR4u28/s72-c/deepawali-2009-3.JPG' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-1913986790379371552</id><published>2009-10-20T22:04:00.002+08:00</published><updated>2009-10-20T22:14:35.636+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை?'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உன்னைப் போல் ஒருவன்'/><title type='text'>தமிழ் தாத்தா</title><content type='html'>என்பத்தியாறு வயதிலும்,&lt;br /&gt;எத்துனை உழைப்பு! உன்னில்&lt;br /&gt;எத்துனை சிந்தனை!, உன்&lt;br /&gt;எழுத்திற்கும், சொல்லிற்கும்&lt;br /&gt;எத்துனையாயிரம் அர்த்தங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நெருப்பாற்றில் நீந்திய நாட்களையும்.,&lt;br /&gt;பாம்புகள் நெளியும் பயணங்களையும்.,&lt;br /&gt;வஞ்சகமும், சூழ்ச்சியும் காற்றாயிருந்த காலங்களையும்&lt;br /&gt;நீ மறந்தாலும் வரலாறு மறக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;இடிபோல் இறங்கிய நாளினில்,&lt;br /&gt;ஏழாமிடமிருந்து,&lt;br /&gt;உம்தனித் திறமையால்&lt;br /&gt;அளப்பறியா ஆற்றலால்&lt;br /&gt;முதலிடமேற்றாய்*.&lt;br /&gt;&lt;br /&gt;உன்னால்தான்&lt;br /&gt;இங்கு தமிழ் மணக்கிறது.&lt;br /&gt;உன் உத்திரவால் தான்&lt;br /&gt;அரசு இயந்திரமெங்கும் தமிழுள்ளது**.&lt;br /&gt;&lt;br /&gt;நீ வாழும் காலத்தில்&lt;br /&gt;நான் வாழ்வது எனக்கு பெருமை.&lt;br /&gt;உன்மேல் பட்ட தென்றல்&lt;br /&gt;என்மேல் படுவது எனது புண்ணியம்.&lt;br /&gt;&lt;br /&gt;பொறுப்புகளை மகனிடத்தே&lt;br /&gt;கொடுத்திருந்தாலும், நீயில்லா&lt;br /&gt;உலகு கற்பனையிலும்&lt;br /&gt;கொடூரமாகவே உள்ளது***.&lt;br /&gt;&lt;br /&gt;தனித்தமிழ்&lt;br /&gt;செந்தமிழாகியிருக்கும்&lt;br /&gt;இன்னாளில், பாவாலர் பலரும்&lt;br /&gt;உன்னை மறக்கலாம்,&lt;br /&gt;உன்புகழை மறைக்கலாம்&lt;br /&gt;&lt;br /&gt;உன்னால் வாழும் தமிழுக்காக&lt;br /&gt;உன்னை இனி நானழைப்பேன்&lt;br /&gt;என தாத்தாவென&lt;br /&gt;இல்லை இல்லை&lt;br /&gt;எங்கள் இரண்டாம் தமிழ் தாத்தாவெனவே.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க நீ பல்லாண்டு.,&lt;br /&gt;வாழிய உன் புகழ் பலநூறாண்டு&lt;br /&gt;வாழ்க வாழ்க&lt;br /&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Lee_Kuan_Yew"&gt;லீ குவான் யூ&lt;/a&gt;-வே.,&lt;br /&gt;வாழ்க நீ பல்லாண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு:-&lt;br /&gt;&lt;br /&gt;* - 1965 ஆண்டு மலேசியா, சிங்கப்பூரை திடீரென தனிநாடாக பிரிந்து போக சொன்ன போது முழு பொறுப்புள்ள பிரதம மந்திரி ஆனார்.&lt;br /&gt;&lt;br /&gt;** - தமிழ் சிங்கையின் ஆட்சிமொழியாக உள்ளது. &lt;a href="http://en.wikipedia.org/wiki/Indian_languages_in_Singapore#Tamil_language_in_Singapore"&gt;இரண்டாவது மொழிப்பாடமாகவும் &lt;/a&gt;உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;*** - இன்றய சிங்கபூரின் பிரதமர் &lt;a href="http://en.wikipedia.org/wiki/Lee_Hsien_Loong"&gt;லீ சியான் லூங்&lt;/a&gt;, நமது தமிழ்தாத்தாவின் மகனாவார். தற்போதைய அரசாங்கத்தில் லீ குவான் யூ மதியுரை அமைச்சராக எல்லா பொறுப்புகளையும் பார்த்து வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-1913986790379371552?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/1913986790379371552/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/10/blog-post_20.html#comment-form' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/1913986790379371552'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/1913986790379371552'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/10/blog-post_20.html' title='தமிழ் தாத்தா'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-7663459355664417675</id><published>2009-10-08T23:17:00.006+08:00</published><updated>2009-10-15T10:43:52.171+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை?'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆன்மீகம்'/><title type='text'>நானே விஷ்ணு!!!</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/StHj2gOAClI/AAAAAAAAAxk/iODZm8Qv938/s1600-h/2.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_2HMq8WQcj5w/StHj2IklNPI/AAAAAAAAAxc/UH1E5QDmAak/s1600-h/1.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 86px; DISPLAY: block; HEIGHT: 124px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5391340748092552434" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_2HMq8WQcj5w/StHj2IklNPI/AAAAAAAAAxc/UH1E5QDmAak/s400/1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;காற்றுபுகா கருவறையில்,&lt;br /&gt;கவலையில்லா நீர்நிலையில்,&lt;br /&gt;உருவைப் பெருக்கும்&lt;br /&gt;உயிர் தேடலில்&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மச்சமாக&lt;/span&gt; வாழ்ந்திருந்தேனே...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பூவறைத் தாண்டி,&lt;br /&gt;பூகோளம் தீண்டும் வேள்வியில்&lt;br /&gt;ஊடகங்கள் கடக்க&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கூர்மமாக&lt;/span&gt;வே வந்தேனே...&lt;br /&gt;&lt;br /&gt;அன்னையின் அமுதும்,&lt;br /&gt;ஆழ் உறக்கமும் அன்றி&lt;br /&gt;வேறறியா வேளையில்,&lt;br /&gt;அமுதரும் கிண்ணச் சேற்றில்&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;வராகமாக&lt;/span&gt; புரண்டிருந்தேனே...&lt;br /&gt;&lt;br /&gt;உலகறியும் ஆவலில்&lt;br /&gt;உலகறியா பிள்ளை.&lt;br /&gt;உள்ளும், வெளியுமில்லாமல்&lt;br /&gt;சிறைபட்ட போது&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நரசிம்மம்&lt;/span&gt; போலாகியிருந்தேனே…&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்கூறும் நல்லுலகில்&lt;br /&gt;முதல் முதலாக&lt;br /&gt;மூன்றடி இசைத்த போது&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;வாமனன்&lt;/span&gt; போலாகினேனே…&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தந்தையின் அரவணைப்பில்&lt;br /&gt;தொழில் கற்று&lt;br /&gt;வளர்ந்ததில்&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பரசுராமன்&lt;/span&gt; போலாகினேனே…&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாலைப் பருவம் தேடும்&lt;br /&gt;காளைப் பருவம் எய்ததும்,&lt;br /&gt;பொருள் தேடி வெளிவந்ததில்&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இராமன்&lt;/span&gt; போலாகினேனே…&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லில் மென்மை,&lt;br /&gt;செயலில் மேன்மை,&lt;br /&gt;அனுபவத்தின் தன்னம்பிக்கையால்&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கிருஷ்ணன்&lt;/span&gt; போலாகினேனே…&lt;br /&gt;&lt;br /&gt;அனுபவத்தின் தழும்புகளாலும்,&lt;br /&gt;காதோரத்தின் நரைகளாலும்,&lt;br /&gt;காலத்தின் கட்டாயத்தாலும்&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பலராமன்&lt;/span&gt; போலாகுவேனே… &lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 102px; DISPLAY: block; HEIGHT: 131px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5391340761900730658" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_2HMq8WQcj5w/StHj28AtSSI/AAAAAAAAAxs/350GqexQDZA/s400/3.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரௌத்திர பழக்கமும்,&lt;br /&gt;உலகியல் முடுக்கமும்&lt;br /&gt;உள்ளத்தின் புழுக்கமும்&lt;br /&gt;கூடி, வெடிக்கையில்&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கல்கி&lt;/span&gt;யும் நானே தானோ?&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-7663459355664417675?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/7663459355664417675/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/10/blog-post_08.html#comment-form' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/7663459355664417675'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/7663459355664417675'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/10/blog-post_08.html' title='நானே விஷ்ணு!!!'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_2HMq8WQcj5w/StHj2IklNPI/AAAAAAAAAxc/UH1E5QDmAak/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-1836795114340214562</id><published>2009-10-06T22:11:00.005+08:00</published><updated>2009-10-06T22:22:35.776+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>முரண்</title><content type='html'>வாரமுழுவதும் மதுரையில் தனியார் பைனான்ஸ் கன்சல்டண்டிங் கம்பெனியில் வேலை செய்து, இரண்டு பஸ் மாறி வீடு திரும்பிக்கொண்டிருந்த சந்திரன் தெருவுக்குள் நுழைந்ததும், மற்ற தெரு நாய்களை குரைத்து வீதியை விட்டு விரட்டிக் கொண்டிருந்த கருப்பன் ஓடிவந்து சந்திரனிடம் குழைந்தது. பேருக்கு ஏத்தபடி, உடம்பு முழுக்க, முழுக்க கருப்பு மட்டுமே. அதை குட்டியிலிருந்து வளர்த்து வருவது சந்திரன் தான். சில நேரம் சந்திரனின் அப்பாவின் அதட்டலுக்கு கூட அடங்காத கருப்பன், சந்திரனின் ஒரு சிறு விசிலுக்கு அடங்கிவிடும். பின்னே, புதன், ஞாயிற்று கிழமைகளில் தனி எலும்பு வாங்கி வேகவைத்து கொடுப்பவனாச்சே. சந்திரன் வேலைக்கு போனதிலிருந்து தான் எலும்பு ஞாயற்றுகிழமை மட்டுமே என்றாகிப் போச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கருப்பனை திண்ணையில் உட்கார உத்தரவிட்டு, சுற்றும் முற்றும் பார்த்தவன் வீட்டுக்குள் நுழைந்தது வராண்டாவை தாண்டி முற்றத்துக்கு வருவதற்குள் “கீ…கீ…சந்திரா, சந்திரா…” என பேரைச் செல்லமாகக் கூப்பிட அம்மா, அப்பாவுக்கு அடுத்து உரிமையுள்ள மூன்றாவது ஜீவன் செல்லி(கிளி) தான். அடுப்படியிலிருந்து அம்மா எட்டிப்பார்த்து, “வா சந்த்ரா, சமைச்சுக்கிட்டு இருக்கேன், கொஞ்சம் பொறு அப்பா வந்ததும் சாப்பிடலாம்” என்று பதிலுக்கு காத்திராமல் அடுப்படிக்குள் போய்விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 116px; DISPLAY: block; HEIGHT: 87px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5389490358162302354" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SstQ7Q6oJZI/AAAAAAAAAxU/lh-OpzpqT3M/s400/mu.jpg" /&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;தோள்பையினை முற்றத்து திட்டில் வைத்துவிட்ட, வேகவேகமாக படுக்கை அறை வாசலில் இருக்கும் புஜ்ஜி(முயல்) கூண்டைப் பார்த்ததும் கோபம் தலைக்கேற, “ஏம்மா, கருப்பன், புஜ்ஜி இருக்குற இடத்தை சுத்தம் பண்ணல?” என வீதிக்கு கேக்குமளவுக்கு கத்தினான். சத்தம் கேட்டு வெளியே வந்த அம்மா, “டேய், தேனிக்கு ஒரு கல்யாணத்துக்கு போயிட்டு, இப்ப தான்டா வந்தோம். வந்ததும் உங்கப்பா பசிக்குதுன்னு சொன்னார். அதான் சமைக்கிறேன். அதை முடிச்சிட்டு சுத்தம் பண்ணுவேன்டா. அதுக்கு ஏன், இப்பிடி கத்துற” என பதிலுக்கு ஏற்ற இறக்கத்தோடு பேசி முடித்து மீண்டும் சமையலை கவனிக்கப் போய்விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;”ஆமா, சாப்பாடு ரொம்ப முக்கியம் பாரு. பசின்னா, கடையில வாங்கி சாப்பிட வேண்டியது தானே. இப்பிடி அழுக்கா விட்டு, விட்டு தான் ரெண்டு முயல் செத்துப் போச்சு. உன்னையப் போய் பாத்துக்க சொன்னேன் பாரு” என கத்திவிட்டு, பேண்டை கழட்டாமல், மேலே மடக்கிவிட்டு அதிரடியாக புஜ்ஜியின் இடத்தை சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;”டேய், நீ ஏன்டா செய்யுற, கொஞ்சம் பொறு நான் பாத்துக்கிறேன்” என அம்மா சொன்னதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல், புஜ்ஜி, , கருப்பன், செல்லி இருக்கும் இடம் மற்றும் கூண்டுகளை சுத்தம் செய்து எல்லா இடங்களிலும் டெட்டால் தெளித்த பின்னரே, கைப்பிடி சுவரின் மேலிருந்த தோள்பையை எடுத்து துண்டை எடுத்துக் கொண்டு குளிக்க போனான் சந்திரன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;”சந்திரன் வந்துட்டானா?” எனக்கேட்ட அப்பாவிடம், அம்மா நடந்ததைச் சொல்வது குளியலறைக்குள் தெளிவாக கேட்டது.&lt;br /&gt;அவரும், “சீக்கிரம் வந்துருவான்னு தெரிஞ்சிருந்தா, நான் கூட சுத்தம் பண்ணியிருப்பேன்” எனச் சொல்வதும் தெளிவாக கேட்டது. ஆனாலும் மனசு அடங்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஞாயிறு முழுவதும் வெறுப்பாகவே கழியவே, இருட்ட ஆரம்பித்ததும் சாப்பிட்டுவிட்டு, அம்மாவிடம் ”காலையில சீக்கிரம் வேலைக்குப் போகணும், அதனால இப்ப கிளம்புறேன்” என சொல்லிவிட்டு மதுரைக்கு கிளம்பிவிட்டான். அவன் கோவமாகவே இருப்பது தெரிந்ததும் அம்மாவும் “சரி பார்த்து போயிட்டு வா” என்பதோடு நிறுத்திக்கொண்டார்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;இரண்டு பஸ் ஸாண்டு மாறி, மூன்று பஸ் மாறி வியர்வையும், களைப்புமாக வேலையிடத்துக்கு பக்கத்தில் ஒரு உடன்வேலை செய்யும் நால்வருடன் பங்கிட்டுக் கொள்ளும் தனி வீட்டுக்குள் நுழைந்ததும், கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்த நால்வரில் ஒருவன், “என்ன, மாமா ராத்திரியே வந்துட்ட” எனக்கேட்ட ஒருவனிடம், ”காலையில கொஞ்சம் வேலையிருக்கு” எனமட்டும் சொல்லிவிட்டு, குளித்து களைப்பை விரட்டுவதற்காக குளியலறைக்குள் போய் இருபது நிமிடம் கழித்து வெளியே வந்த சந்திரன் மெதுவாக நால்வருக்கு அருகில் வந்து நிதானமாக, &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;“யேன், டாய்லெட்டை நாந்தான் கழுவனுமா, நீங்கள்ளாம் கழுவமாட்டீங்களா?, அடுத்து நீங்க கழுவலேன்னா, பரவாயில்லை ரெண்டு மாசமானாலும் அப்படியே இருக்கட்டும்” எனச் சொல்லிவிட்டு விருட்டென அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டான்,&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-1836795114340214562?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/1836795114340214562/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/10/blog-post.html#comment-form' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/1836795114340214562'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/1836795114340214562'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/10/blog-post.html' title='முரண்'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SstQ7Q6oJZI/AAAAAAAAAxU/lh-OpzpqT3M/s72-c/mu.jpg' height='72' width='72'/><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-3933296319677503507</id><published>2009-09-26T23:46:00.002+08:00</published><updated>2009-09-26T23:49:34.559+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை?'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உ.போ.ஒ'/><title type='text'>ஏனென்றால் நானொரு பிளாக்கர்!!!</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/Sr43tIwNHVI/AAAAAAAAAxM/lGlFChHMNkw/s1600-h/e.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 150px; DISPLAY: block; HEIGHT: 94px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5385803452965002578" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/Sr43tIwNHVI/AAAAAAAAAxM/lGlFChHMNkw/s400/e.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறை நண்பர்களுடன் சாதாரணமாய்&lt;br /&gt;பேசும் போதும் விவாதிப்பேன், ஏனென்றால்&lt;br /&gt;நான் ஒரு பிளாக்கர்!&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பிடும் போதொல்லாம்&lt;br /&gt;குறை சொல்வேன், ஏனென்றால்&lt;br /&gt;நான் ஒரு பிளாக்கர்!&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டில், வேலையிடத்தில் யாருடனும்&lt;br /&gt;சிரித்து பேசமாட்டேன், ஏனென்றால்&lt;br /&gt;நான் ஒரு பிளாக்கர்!&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு பிடிக்காவன், நல்லது &lt;br /&gt;செய்தாலும் சண்டை போடுவேன், ஏனென்றால்&lt;br /&gt;நான் ஒரு பிளாக்கர்!&lt;br /&gt;&lt;br /&gt;என்மேல் குற்றம் சாட்டினால்,&lt;br /&gt;அழகாய் சமாளிப்பேன், ஏனென்றால்&lt;br /&gt;நான் ஒரு பிளாக்கர்!&lt;br /&gt;&lt;br /&gt;என்சுய விருப்பு-வெறுப்புகளையும் தாண்டி&lt;br /&gt;என் இமேஜுக்காக பேசுவேன், ஏனென்றால்&lt;br /&gt;நான் ஒரு பிளாக்கர்!&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படம் பார்க்கையில் தேடி&lt;br /&gt;தப்புகளை பெரிதாக்குவேன், ஏனென்றால்&lt;br /&gt;நான் ஒரு பிளாக்கர்!&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு வார்த்தை(வரியின்), உட்கருத்தின்&lt;br /&gt;உட்கருத்தையும் கண்டுணர்வேன், ஏனென்றால்&lt;br /&gt;நான் ஒரு பிளாக்கர்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆகமொத்தம், நான் நிம்மதியாக இருக்கிறேனோ&lt;br /&gt;இல்லையோ, அடுத்தவனை நிம்மதியாய்&lt;br /&gt;இருக்க விடமாட்டேன், ஏனென்றால்&lt;br /&gt;நான் ஒரு பிளாக்கர்!&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-3933296319677503507?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/3933296319677503507/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/09/blog-post_26.html#comment-form' title='42 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/3933296319677503507'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/3933296319677503507'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/09/blog-post_26.html' title='ஏனென்றால் நானொரு பிளாக்கர்!!!'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/Sr43tIwNHVI/AAAAAAAAAxM/lGlFChHMNkw/s72-c/e.jpg' height='72' width='72'/><thr:total>42</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-1005996330606272680</id><published>2009-09-22T21:35:00.003+08:00</published><updated>2009-09-22T21:39:38.781+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கயமை'/><title type='text'>உன்னைப் போல் ஒருவன் – என்னோட கவலை…</title><content type='html'>&lt;div&gt;&lt;br /&gt;கடந்த ஒருவாரமாக கடுமையான ஆணிகளை புடுங்க வேண்டியிருந்ததாலும், ஆணிகளைப் புடுங்கும் போது உடம்பில் பல இடங்களில் ஆணிகள் கீறிவிட்டதாலும், இன்று ஓய்வுக்காக விடுப்பு எடுத்துவிட்டேன். நேற்றிரவு படுத்தவன் இன்று மதியம் ஒருமணிக்குத்தான் எழுந்தேன். எழுந்து பதிவுக கடமையை ஆற்றுகையில், உன்னைப்போல் ஒருவனுக்கு வந்திருக்கும் விமர்சங்களும், எதிர் – ஆதரவு வினைகளை அளவுக்கு அதிகமாக படித்ததன் விளைவாக, படத்தினை அரங்கில் காண அதிரடியாக கிளம்பி, பார்த்தாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தைப் பற்றி பல விமர்சனங்கள் வந்துவிட்டதாலும், படத்தில் உள்ள உள்குத்து, வெளிக்குத்துகளைப் பற்றியும் அளவுக்கு அதிகமாக தேவையில்லாமல் வந்து விட்டதாலும் அவைகளைப் பற்றி பேசாமல், படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே எனக்குத் தோன்றிய ஒரு கவலையை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிப்பு சிம்மங்களுக்கிடையே அற்புதமான நடிப்பு போட்டிக்குள் அசாத்திய உடல் வலிவுடன், காண்பவர் போறாமைப்படும் வண்ணமான கட்டுடலுடன் வந்த கணேஷ் வெங்கட்ராம் தான் என் கவலைக்கு காரணம். &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 115px; DISPLAY: block; HEIGHT: 79px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5384285779003467106" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SrjTY4qwZWI/AAAAAAAAAxE/CLfDZDswGEM/s400/1.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்துனை அபார உடலமைப்பும், நல்ல நடிப்பு திறனும் கொண்ட இவரை இனி இதுமாதிரியான ஆண்மையான பாத்திரத்தில் பார்க்க முடியுமா? இல்லை படம் முழுக்க நெஞ்சை நிமித்தியவாரு நடித்துவிட்டு கடைசியில் நோஞ்சான் கதாநாயகன் கையில் இரண்டே இரண்டு அடி மட்டும் வாங்கி மூர்ச்சையாகும் பாத்திரங்களில் தான் பார்க்க முடியுமா என்பது தான் என் கவலை. &lt;span style="color:#ff0000;"&gt;(ரியாஸ்கானுக்கு இந்த மாதிரியான பாத்திரங்களில் மட்டுமே கொடுக்கப்பட்டது)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;(அப்பாடா, பதிவுலக கயமையை ஆத்து, ஆத்துன்னு ஆத்தியாச்சு)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-1005996330606272680?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/1005996330606272680/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/09/blog-post_22.html#comment-form' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/1005996330606272680'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/1005996330606272680'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/09/blog-post_22.html' title='உன்னைப் போல் ஒருவன் – என்னோட கவலை…'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SrjTY4qwZWI/AAAAAAAAAxE/CLfDZDswGEM/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-4654283570465022255</id><published>2009-09-12T11:14:00.006+08:00</published><updated>2009-09-12T11:28:27.883+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசாங்கம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>எம் பேரு குமாரு இல்ல...</title><content type='html'>அதிகாலையில் பற்றவைத்த அடுப்பில், ஒன்பதரை மணிக்கும் மேலாகத்தான் தனலை குறைக்க முடியும், முடிந்தது. முகத்தை அலம்பிவிட்டு அம்மா கொண்டு வந்த எழுமிச்சை சாதத்திற்கு ஊருகாயும், கடையில் இருக்கும் பருப்பு வடையையும் வைத்து சாப்பிட ஆரம்பிக்கும், அதே நேரத்தில் அம்மாவும் தனது பாட்டை ஆரம்பித்த்து, “ஏன்டா, அந்த சோழவந்தான்காரன் இன்னிக்கி வந்தா புதுசா ஏதாவது மாப்பிள்ளை படம் இருக்குதான்னு கேட்டு வையி” என கல்யாண வயசில் பொண்ணை வச்சிருக்கும் அம்மாக்களின் பேச்சினை தாளம் தப்பாமல் பேசியது. தங்கச்சி கண்ணாலத்துக்கு அப்புறம் தான் அத்தை மகளை, எனக்கு பொண்ணு கேட்டு பேசவே முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாலுவாய் சாப்பிடுவதற்குள், வாசப் பக்கமிருந்து ஒரு சத்தம் ”யேய் குமாரு, ஏட்டையா வந்திருக்காரு பாரு. சீக்கிரம் வந்து டீயப் போட்டுகுடுடா” பாதியிலே எந்திரிச்சு, ”அய்யா, சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன், கொஞ்சம் பொறுங்க முடிச்சிட்டு வந்திடுறேன்” சொன்ன வேகத்தில் சாப்பாடை அள்ளித் தின்றுவிட்டு. அடுப்புக்கு வந்து பாலுக்கு சூட்டை அதிகப்படுத்திக் கொண்டே, ஏட்டய்யாவிடம் “என்னங்கையா இந்தப் பக்கம்?, ஏதும் பிரச்சனையா?” எனக் கேட்ட குமாருக்கு, ”ஒன்னுமில்லைப்பா, நம்ம ஒன்றியத்தை பாக்க வந்தேன்” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பயன்படுத்திக் கொண்டிருக்கும் தேயிலையை வைத்து இன்னும் நாலுபேருக்கு தேத்தண்ணி போட முடியும், இருந்தாலும் தேயிலையை மாற்றிவிட்டு, வென்நீரில் இரண்டுமுறை அலசி கொஞ்சம் இஞ்சியை தட்டி அதே கோப்பையில் வைத்து வேகவிட்டு, பாலை பக்குவமாய் ஆடையில்லாமல் எடுத்து தேயிலை நீர்விட்டு, ஏட்டையாவின் தேவைக்காக குறைவாக வெள்ளை சக்கரை விட்டு ’முறையாக’ ஆற்றி ஐய்யாவிடம் எடுத்து வந்தான் குமாரு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தம்ளரின் அடிபாகத்தில் தண்ணீரில்லாமல் துடைத்து, காலை தினதந்தியில் மூழ்கியிருந்தரை ’ஐய்யா டீ’ என கூப்பிட்டு கொடுத்துவிட்டு, கடைக்குள் வந்து வீச்சு வீச்சென கத்திக்கொண்டிருந்த வானொலி பெண்ணின் சத்ததை அளவாக வத்துவிட்டு மீண்டும் ஐய்யாவிடம் வந்து சேர்ந்தான்., தனது சந்தேகத்தை தீர்ப்பதற்காக.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;”ஐய்யா, போனவாரம் திண்டுக்கல்ல இருந்து வந்த எங்க பெரியப்பா மகன், என்னைய அவங்கூட வியாபாரத்துல சேந்துக்கச் சொல்றான். அது ஏதோ புது கம்பெனியாம். அதான், அதைப் பத்தி உங்ககிட்ட கேட்டிட்டு சேரலாம்ன்னு இருக்கேன். நீங்க தான் விசாரிச்சு சொல்லணும்” என்ற குமாரை, மேலும் கீழுமாய் பார்த்துவிட்டு, “அவன் உன்னோட சொந்தக்காரன் தானே, நம்பி சேந்துக்க வேண்டியது தான” என்ற அய்யாவுக்கு தன்னோட கேள்வியை விளக்க ஆரம்பித்தான் குமாரு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5380415854356225250" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 122px; CURSOR: hand; HEIGHT: 119px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SqsTtn7IXOI/AAAAAAAAAw8/UM7fwQTCTMA/s400/images.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;“அதில்லைங்கைய்யா, அதென்னவோ பதினஞ்சாயிரம் ரூவா கட்டி சேர்ந்தா, ஒரு காந்த கடியாரம் தருவாய்ங்களாம். அடுத்து நாம் ரெண்டு ஆளுகளைச் சேர்ந்து விட்டால் நம்க்கு கொஞ்சம் காசு தருவாய்ங்களாம், அவிய்ங்க ஆளுக்கு ரெண்டு பேர சேத்துவிட்டா, அதுக்கும் நம்க்கு காசு தருவாய்ங்களாம். இதே போல நாம சேர்த்து விட்ட ஆளுகளுக்கு கீழ யார் சேர்ந்தாலும் நமக்கு காசு வருமாம். ஒரு தடவை பதினஞ்சாயிரம் ரூவா கட்டுறதும், ரெண்டு பேர சேர்த்துவிடுறது தான் நம்ம வேலையாம். அடுத்து மாசா மாசம் நமக்கு பணம் வருமாம். அதான் சேர்றதுக்கு முன்னாடி, அந்த கம்பேனியைப் பத்தி உங்க யார்கிட்டயாவது விசாரிச்சுட்டு சேரலாமுன்னு தான் கேக்குறேன். உங்களுக்கு அந்த கம்பனியைப் பத்தி தெரியுமா?, நல்ல கம்பனி தானா? நம்பி சேரலாமா?”&lt;/span&gt; ஒரே மூச்சில் ஒப்பித்த குமாரை மேலும் கீழுமாக பார்த்த ஏட்டய்யா,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“குமாரு,. அந்த கம்பனியப் பத்தி யாராச்சும் கொறை சொல்லியிருந்தாதான் எங்களுக்கு தெரியும், அப்பிடி யாரும் சொல்லாத வரைக்கும் இதெல்லாம் போலீஸுக்கு தெரியாதுப்பா. நீயி ஒஞ்சொந்தக்காரன் மேல நம்பிக்கை இருந்தா மட்டும் சேரு. இல்லாட்டி விட்டிரு” என நழுவிய ஏட்டய்யாவை விடவில்லை குமாரு“சொந்தக்காரன் மேல நம்பிக்கை இருக்கு, நெறையா பணம் வர்றதா அவன் சொல்றதக் கேக்க ஆசையாவும் இருக்கு. ஆனா, பணத்தை மோசடி பண்ணிட்டான்னு அடிக்கடி டீ.வில ஆளுக அழுகுறதப் பாத்தாலும் பயமாவும் இருக்கு. அதான் போலீசுல தெரிஞ்ச ஆளுக இருக்கும் போது விசாரிச்சுக்கிட்டு சேரலாமுன்னு இருந்தேன், ஆனா, நீங்க தெரியலைன்னு சொல்றீங்க, என்ன பண்ணுறதுன்னு தெரியலை”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லை குமாரு, அந்த கம்பெனி உண்மையிலயே இருக்குதான்னு பத்திர ஆபீஸ்ல சரி பார்க்கலாம். நீ வேணும்ன்னா திண்டுக்கல் பத்திர ஆபீசுக்கு போய் அந்த கம்பெனி பேரைச் சொல்லி கேட்டுப்பாரு, எனக்கு வேலையிருக்கு நா வர்றேன்” என வழிகாட்டிப் பிள்ளையாராக எழுந்து போய்விட்டார், ஏட்டைய்யா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தன் முயற்சியில் சற்றும் மனந்தராத நம்ம குமாரு, பத்திரபதிவு ஆபீசுக்குப் போய் ப்யூனை ஓரங்கட்டி, சரி கட்டியதில், ப்யூன் ஒரு மேசைக்கு வழி காட்டினார். அங்கே அந்த கம்பெனியின் பேரைச் சொல்லி கேட்டதும், தலையணை அளவு பேரேட்டில் தலையைவிட்டு குடைந்து “ஆமா, அப்பிடி ஒரு கம்பெனி போன வருசம் பதிஞ்சிருக்காங்க. நீ எதுக்கு இதை பாத்துக்கிட்டு இருக்க? என கேட்ட அபீசரிடம், மேலே ஏட்டய்யாவிடம் சொன்ன அனைத்தையும் சொல்லவும், கொட்டாவி விட்டபடியே, தம்பி, பதினஞ்சாயிரத்துக்கு இவ்வளவு கேள்வி?, இவ்வளவு அலைச்சலா? இதவிட சேல்ஸ் டேக்ஸ் ஆபீஸ் போய் கேட்டீங்கன்னா, போன வருசம் எவ்வளவு டேக்ஸ் கட்டினாங்கன்னு பார்த்தீறலாம், அதுல இருந்து கம்பெனியோட நடவடிக்கை தெரியும், போ..போ”.என கேலியாக விரட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லேசா கண்ணைக் கட்டின மாதிரி இருந்த்து. ஆனாலும் விட முடியாதுல்ல. நம்ம சொந்த ஊருக்குள்ல இந்த தகவலைக் கூட சேகரிக்க முடியலைன்னா, இத்தினி வருசம் பொழச்ச பொழப்புக்க அர்த்தமில்லாமையில போயிடும். நாலு நாள் இடவெளியில குமாரு ஆணீயடிச்ச மாதிரி போய் நின்ன இடம், அதான், அதே தான்…&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வருமான வரித்துறை அலுவலகம். அங்கேயும் அதே மாதிரி ப்யூன் – மேசை – ஆபீசர் – அதே கேள்வி – அதே மாதிரியான பதில் – ஆபீசரின் அதே கேள்வி – அதே முழு விளக்கம் – அதே மாதிரியான நக்கலுடன், தம்பி இதை நீங்க சென்னையில இருக்குற ரிசர்வ் பேங்க் ஆபீஸுல போய் கேட்டீங்கன்னா, அந்த கம்பெனியோட முழு வரவு – செலவயும் பார்த்து சொல்லிடுவாங்க. நீங்க நம்பிக்கை வந்துச்சுன்னா முதலீடும் பண்ணலாம், என நக்கலாக முடித்தார். இதுக்கு மேலயும் இது ஆகாது, மனம் சொங்கித்தான் போனான் குமாரு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வாரத்திற்கு பின் அதே காலை நேரம், கடைக்கு வந்த ஏட்டைய்யாவைப் பார்த்த்தும் நடந்த்து நடந்து போச்சு. இவரை எப்பிட்யாவது சரிகட்டணும் என மனதுக்குள் நினைத்திருந்த குமாரைடம், ”என்ன குமாரு, பத்திர ஆபீஸுல போய் கேட்டீயா? என்ன சொன்னாய்ங்க” என்றதும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கெல்லாம் எங்கங்க நேரமிருக்கு, என் தம்பி வந்தான் நான் பதினஞ்சாயிரம் பணத்தை குடுத்து சேந்துட்டேன். எனக்கு அந்த காந்த கடியாரமும் தந்துட்டாய்ங்க, நானும் ஒரு ஆளா நம்ம சைக்கிள் கடை முருகனை சேர்த்துட்டேன், ரெண்டாவது ஆளு தான் வேணும், நீங்க சேர்றீங்ளா ஏட்டைய்யா, இந்த காந்த கடியாரம், சக்கரை நோயாளிகளுக்கு ரத்த அழுத்ததை கட்டுப்படுத்துமாம், ராத்திரிக்கு நல்லா தூக்கம் வருமாம்...” என பல்லவி பாடி முடிக்கும் முன்...&lt;br /&gt;&lt;br /&gt;“ஏன்ய்யா, இந்த மாதிரி அடையாளமில்லாத கம்பனிகளை நம்பி பணத்தை கட்டுறீங்க. நாளைக்கி ஏதாச்சும் ஒன்னுன்னா, போலீஸ் சரியில்லை, ஒழுங்கா வேலையே செய்யுறதில்லைன்னு கூட்டம் போட்டு அழுதுகிட்டே, டீ.விக்கி பேட்டி குடுக்க வேண்டியது. உங்களை மாதிரி ஏமாற ஆளுக இருக்குது வரைக்கும் ஏமாத்துறவன் இருக்கத்தான் செய்வான்” ன்னு கத்திவிட்டு மோட்டார் சைக்கிளில் போன ஏட்டைய்யாவைப் பார்த்து வாய்பிளந்து நின்றிருந்தான் குமாரு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஆனால், குமாரின் மனசு பேசியது என்னவாக இருந்தது?,&lt;br /&gt;&lt;br /&gt;ஏன்ய்யா முதல்லயே கேட்டாலும், விசாரிச்சு சொல்ல மாட்டீங்க. புகார் குடுத்தாலும், ஆளை புடிக்க மாட்டீங்க. ஆனா, இளைச்சவன் சிக்கினா மட்டும் அலையவிடுவீங்க. அதானால, நான் சேக்க வேண்டிய இன்னொரு கிளைக்கு உங்கள மாதிரி அரசங்க ஆளுகளைச் சேர்த்து, எனக்கு நட்டம் வந்தா அது உங்களுக்கும் தான்னு ஆக்கலை, எம்பேரு குமாரு இல்ல...&lt;br /&gt;&lt;br /&gt;நாங்களும் எம். எல். எம் கம்பெனில நாலு நாள் கோர்ஸு படிச்சிட்டு தான் வந்திருக்கேன்டியேய்... &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-4654283570465022255?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/4654283570465022255/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/09/blog-post.html#comment-form' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/4654283570465022255'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/4654283570465022255'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/09/blog-post.html' title='எம் பேரு குமாரு இல்ல...'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SqsTtn7IXOI/AAAAAAAAAw8/UM7fwQTCTMA/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-150636220765974539</id><published>2009-08-30T12:10:00.002+08:00</published><updated>2009-08-30T15:34:46.016+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுலகம்'/><title type='text'>மசுரு – உசுரு</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/Spn77SuxHVI/AAAAAAAAAw0/QL7r3dcuJVQ/s1600-h/Y95CA00N8RLCALBFQ13CARDUT58CASM6HMRCARYV0T6CA121HVHCAEB4R8ECAR2BOXQCA00Q8IHCAW83YHUCA6Y75NWCAOSBEVBCAGU1V9RCA4I961SCAXE3WNGCA2JUVL1CAFN8VATCANWO4YFCADZDCCQ.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 124px; DISPLAY: block; HEIGHT: 93px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5375604626302246226" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/Spn77SuxHVI/AAAAAAAAAw0/QL7r3dcuJVQ/s400/Y95CA00N8RLCALBFQ13CARDUT58CASM6HMRCARYV0T6CA121HVHCAEB4R8ECAR2BOXQCA00Q8IHCAW83YHUCA6Y75NWCAOSBEVBCAGU1V9RCA4I961SCAXE3WNGCA2JUVL1CAFN8VATCANWO4YFCADZDCCQ.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;கடந்த இரண்டு நாட்களாக வலையுலகை சுற்றிவரும் இந்த காணொளிக்காக பதிவர்கள் கொதித்துப்போயுள்ளதை பல்வேறு இடுகைகள் காட்டுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://govikannan.blogspot.com/2009/08/blog-post_30.html"&gt;அதிலும் குறிப்பாக கோவி அண்ணன், ஒரு நிதர்சனத்தை கொஞ்சம் அதிகமாகவே கூறியுள்ளதாகவே கருதுகிறேன்&lt;/a&gt;. நாம் நாம் வலையுலகை நம்முடைய சொந்த மனவெளிப்பாட்டிற்கான இடமாகத்தான் பாவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைத் தமிழர்களுக்கு கடந்த ஒரு வருடமாக நேர்ந்து கொண்டிருக்கும் உச்சபட்ச அவலத்தை வலையுலகில் கூவிக்கூவி கூறினாலும், அது சென்றடைந்தது தரையிலிருந்து பத்தடி உயரத்தில் அண்டவெளியில் வாழும் பதிவர்களுக்கு மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;சுயவிருப்பம் இல்லாமல் கூட, இன்றய சமுதாய ஓட்டத்திற்கு ஈடுகொடுக்கவேண்டி சொந்த ஊரிலிருந்து பிடி மண்கூட இல்லாமல் ஏதோ ஒரு ஊரிலோ, நாட்டிலோ பணி செய்து அண்டிப் பிழைத்து வருகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;உணவு, உடை, உறைவிடம் போன்ற மனித அடிப்படைத் தேவையைக் கூட தன் சொந்த உழைப்பில்லாமல் பெற்றுவாழும் ஒட்டுண்ணி வாழ்க்கையை வாழபழகி அதில் இன்புற்று வாழ்ந்து வருகிறோம்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனி, இனம், மொழி, சமூகத்திற்காக களத்தில் இறங்கி, மாற்று கருத்துடையோர், அரசு இயந்திரம், அரசின் கொள்கைகளை எதிர்த்து பணியாற்றத் துணிவோர் எண்ணிக்கை, விரல்களின் எண்ணிக்கையைத் தாண்டுமா என்பது சந்தேகமே!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அதே சுகவாசி பதிவுலகம் தான் தனி மனிதனின் உடல்நிலையை மேம்படுத்த தன்னாலான உதவியை தாராளமாக வழங்கியது என்பதும் கண்கூடு. தேனீக்கள் கூடிக்கட்டிய தேன்கூடு.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்த தொகையை முதலில் கேட்டதும், அதிர்ச்சியடைந்த தனியுள்ளங்கள் கூட தன்னாலான சிறுதுளிகளை சேகரிக்க ஆரம்பித்ததும், &lt;a href="http://www.maraneri.com/2009/08/28082009.html"&gt;அதே சிறு சிறு துளிகளே இரண்டே வாரத்தில் பெரும் வெள்ளமானதையும் கண்டோம்&lt;/a&gt;. இதை நிறைவேற்றியதில் பெரும் பங்கு பதிவர்களே சொந்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, இந்த இரண்டு சம்பவங்களையும், பதிவர்களின் செயற்பாட்டையும் ஒப்பு நோக்குகையில் தானாக ஒரு உண்மை வெளிவரும். அது,&lt;br /&gt;&lt;br /&gt;ஆழமான, நீளமான கடலாக இருந்தாலும் நீந்தி கடக்க பதிவர்கள் தயார் தான். ஆனால், அதிலிருக்கும் திமிங்களங்களும், சுறாக்களும் தன்னை சூறையாடாது என்ற குறைந்தபட்ச உயிர் உத்திரவாதத்தினை எதிர்பார்க்கிறார்கள் நம் பதிவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை தவறெனக் கூற எந்த முகாந்திரமும் இல்லை. ஒரு கொடூர நிகழ்ச்சியால் தன் இனம் அழிவதைக் கண்டு கொதிக்கும் நண்பர்கள், அடுத்தவரில் உதவியை எதிர்பார்க்கும் முன், தான் களத்தில் இறங்கிய பின் மற்றவர்களை அழைத்தால் தான் அந்த போராட்டம் வெற்றியை நோக்கி நகரும்.&lt;br /&gt;&lt;br /&gt;அது இல்லாத பட்சத்தில் வார்த்தைப் போருக்கு குறைவேதும் இராது!!!&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-150636220765974539?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/150636220765974539/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/08/blog-post_30.html#comment-form' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/150636220765974539'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/150636220765974539'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/08/blog-post_30.html' title='மசுரு – உசுரு'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/Spn77SuxHVI/AAAAAAAAAw0/QL7r3dcuJVQ/s72-c/Y95CA00N8RLCALBFQ13CARDUT58CASM6HMRCARYV0T6CA121HVHCAEB4R8ECAR2BOXQCA00Q8IHCAW83YHUCA6Y75NWCAOSBEVBCAGU1V9RCA4I961SCAXE3WNGCA2JUVL1CAFN8VATCANWO4YFCADZDCCQ.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-8295467521942359946</id><published>2009-08-27T21:22:00.006+08:00</published><updated>2009-08-28T09:12:26.668+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை?'/><title type='text'>கொடைக்கு – கொடையா?</title><content type='html'>&lt;p&gt;வரிசைக்கு ஐந்தான படுக்கை &lt;/p&gt;&lt;p&gt;வரிசையில் நேரெதிர் படுக்கையில்&lt;/p&gt;&lt;p&gt;கால்களுக்கு போர்த்தியிருந்த யுவதியும், &lt;/p&gt;&lt;p&gt;காலாட்டிக்கொண்டிருந்த யுவனையும், தாண்டி&lt;/p&gt;&lt;p&gt;இன்னும் கொஞ்சநாளில் தள்ளாடப்போகும்&lt;/p&gt;&lt;p&gt;பாட்டியும் இடம் பிடித்திருந்தார்! &lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;மூவரும் நடக்கும் வேலையில் &lt;/p&gt;&lt;p&gt;முகம் கொடுக்காது, &lt;/p&gt;&lt;p&gt;பாட்டி புத்தகத்திற்கும், &lt;/p&gt;&lt;p&gt;யுவன் கையடக்க இசை வட்டிற்கும்,&lt;/p&gt;&lt;p&gt;யுவதி கண்ணாடியில் அழகு முகத்தைப் பார்ப்பதிலும் &lt;/p&gt;&lt;p&gt;கவனத்தை பிடித்து வைத்திருந்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;பறக்கும் ரயிலில் பயணிப்பதாய் நினைப்போ, என்னவோ... &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முழுதும் படுக்காமல், சாய்ந்தேஆசுவாசமானேன்.&lt;/p&gt;&lt;p&gt;டக் டக் என்ற சத்தத்துடன் &lt;/p&gt;&lt;p&gt;அருகே வந்தவளுக்கு நாற்பதிருக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;'எல்லாம் தயார்,இடதா? வலதா?’ &lt;/p&gt;&lt;p&gt;என்றவளிடம்,வலது வேண்டாம், &lt;/p&gt;&lt;p&gt;’சோறு தின்ன வேண்டும்’என்றதும், &lt;/p&gt;&lt;p&gt;க்ளுக் என்று சிரித்ததில்&lt;/p&gt;&lt;p&gt;பயம் பாதியாக குறைந்தது. &lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;இடது கையை பிடித்துக் கொண்டு,&lt;/p&gt;&lt;p&gt;‘Look at the other side’ &lt;/p&gt;&lt;p&gt;என்ற கட்டளைக்குபணியாமல், அத்தையையே&lt;/p&gt;&lt;p&gt;பார்த்துக்கொண்டிருக்கும் போது,&lt;/p&gt;&lt;p&gt;தடியான குழலை&lt;/p&gt;&lt;p&gt;கண்ணிமைக்கும் கணத்தில்&lt;/p&gt;&lt;p&gt;கைநரம்பினுள் நுழைத்தாள்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;சுறுக்கென்ற சிறுவலிக்கு&lt;/p&gt;&lt;p&gt;முகம் சுளிக்கும் முன்,&lt;/p&gt;&lt;p&gt;பாவாடையான போர்வையை&lt;/p&gt;&lt;p&gt;விலக்கி யுவதி,&lt;/p&gt;&lt;p&gt;குட்டைப் பாவாடையில்&lt;/p&gt;&lt;p&gt;அன்னநடை பயின்றாள்.&lt;/p&gt;&lt;p&gt;வலி மறந்து, பார்வையால்&lt;/p&gt;&lt;p&gt;வாசல்வரை வழியனுப்பி&lt;/p&gt;&lt;p&gt;திரும்பியதிலொரு சந்தோச&lt;/p&gt;&lt;p&gt;ஊற்று உள்ளமெங்கும் பரவியது.&lt;/p&gt;&lt;p&gt;அதற்குள் கையெங்கும் பிளாஸ்திரி... &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;எத்தனை குழந்தைகள், &lt;/p&gt;&lt;p&gt;அதில் எத்தனை பெண்?&lt;/p&gt;&lt;p&gt;என்ற எனது கேள்விக்கு,&lt;/p&gt;&lt;p&gt;’ஒரே பெண், வயது மூன்று’&lt;/p&gt;&lt;p&gt;என புன்முறுவலில் பதிலளித்ததும்&lt;/p&gt;&lt;p&gt;‘அப்போ, இன்னும் பதினைந்து வருடம்&lt;/p&gt;&lt;p&gt;காத்திருக்கணும், நாம் சொந்தமாக’ &lt;/p&gt;&lt;p&gt;வார்த்தையைக் கேட்டதும்,&lt;/p&gt;&lt;p&gt;அடுத்த பிளாஸ்டர் வாயிக்குத்தான்&lt;/p&gt;&lt;p&gt;என்பதை கைநடிப்பில் காட்டவும், &lt;/p&gt;&lt;p&gt;புன்னகை தான் முகங்களெங்கும் பரவியதே... &lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;அடுத்த அவுட்பாஸ் பாட்டிக்கு...&lt;/p&gt;&lt;p&gt;அறுபது வயதிருக்கலாம்&lt;/p&gt;&lt;p&gt;ஆசை விடவில்லைபோலும்!. &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;எல்லாம் முடிந்து கைக்கட்டுகளை&lt;/p&gt;&lt;p&gt;பிரித்து வெளியேரும் போது&lt;/p&gt;&lt;p&gt;அத்தை மறக்காமல் &lt;/p&gt;&lt;p&gt;ஆளுக்கொரு பரிசு கொடுத்தது. &lt;/p&gt;&lt;p&gt;பிரித்துப் பார்த்தால்,&lt;/p&gt;&lt;p&gt;தங்கமாய் மின்னுது&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;‘Be positive(B+)’&lt;/span&gt;&lt;/strong&gt; பதக்கம். &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 118px; DISPLAY: block; HEIGHT: 83px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5374635129085180674" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SpaKLIJ1OwI/AAAAAAAAAws/keaMKc50UH0/s400/WONCARZFU9HCA7ECWUHCA0KGK6ZCAWXT653CA7JREZFCA0ZXIFNCAPHN20TCAFFYBB3CAK0RQJSCA1SY56HCA37T5F4CAE2IXE2CAEDZ1Z9CAATS1M6CA2LV1V8CAYKUAMLCAJBONV7CA091FYRCATH7DMG.jpg" /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;கொடைக்கு கொடையா?&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;"குருதி கொடை”&lt;/strong&gt;&lt;/span&gt;க்கு&lt;/p&gt;&lt;p&gt;பதக்கம் கொடையா? &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;கேள்வியெழுப்பாமல்,&lt;/p&gt;&lt;p&gt;பாட்டிவழி பாரில்&lt;/p&gt;&lt;p&gt;காபி மட்டும் குடித்து&lt;/p&gt;&lt;p&gt;மன நிறைவோடு&lt;/p&gt;&lt;p&gt;வீடு வந்து சேர்ந்தேன்.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-8295467521942359946?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/8295467521942359946/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/08/blog-post_27.html#comment-form' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/8295467521942359946'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/8295467521942359946'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/08/blog-post_27.html' title='கொடைக்கு – கொடையா?'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SpaKLIJ1OwI/AAAAAAAAAws/keaMKc50UH0/s72-c/WONCARZFU9HCA7ECWUHCA0KGK6ZCAWXT653CA7JREZFCA0ZXIFNCAPHN20TCAFFYBB3CAK0RQJSCA1SY56HCA37T5F4CAE2IXE2CAEDZ1Z9CAATS1M6CA2LV1V8CAYKUAMLCAJBONV7CA091FYRCATH7DMG.jpg' height='72' width='72'/><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-202153481036065013</id><published>2009-08-16T17:08:00.003+08:00</published><updated>2009-08-16T17:42:46.393+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிங்கை'/><title type='text'>சிங்கையில் டாஸ்மாக்-கின் கிளை!?</title><content type='html'>நண்பர் ஒருவரின் திருமண வரவேற்ப்பு நிகழ்சியில் கலந்து, மிக அருமையான உணவினை உண்டு விழாவினை சிறப்பித்துவிட்டு!? தேக்காவினுள் இருக்கும் ஒவ்வொரு குறுக்குச் சந்தாக சுற்றி வரும்போது கண்ணில் கண்டது தான் இந்த டாஸ்மாக் கடை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SofUBkNAdxI/AAAAAAAAAwk/cbYHMrO1wPE/s1600-h/DSC00832.JPG"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5370494204025796370" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SofUBkNAdxI/AAAAAAAAAwk/cbYHMrO1wPE/s400/DSC00832.JPG" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அதே வியாபாரம், அதே சரக்குகள், அப்படியே டிட்டோ. நம்பாதவர்கள் படத்தினை கிளிக்கி பெரிதாக்கி சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SofUBGb6FjI/AAAAAAAAAwc/jflaKAfVwRg/s1600-h/DSC00831.JPG"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5370494196035229234" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SofUBGb6FjI/AAAAAAAAAwc/jflaKAfVwRg/s400/DSC00831.JPG" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SofUAnDiTzI/AAAAAAAAAwU/qL_5Ucwy7Sg/s1600-h/DSC00830.JPG"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5370494187611508530" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SofUAnDiTzI/AAAAAAAAAwU/qL_5Ucwy7Sg/s400/DSC00830.JPG" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;நீ ஏண்டா அந்தக் கடைக்கு போனாய்? என கேட்பவர்களுக்கு நான் என்ன சொன்னாலும் நம்மப் போவதில்லை. அதனால் சுயவிளக்கம் இல்லை. &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-202153481036065013?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/202153481036065013/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/08/blog-post_16.html#comment-form' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/202153481036065013'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/202153481036065013'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/08/blog-post_16.html' title='சிங்கையில் டாஸ்மாக்-கின் கிளை!?'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SofUBkNAdxI/AAAAAAAAAwk/cbYHMrO1wPE/s72-c/DSC00832.JPG' height='72' width='72'/><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-9183157533586185700</id><published>2009-08-14T14:04:00.003+08:00</published><updated>2009-08-14T14:14:30.505+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர்கள்'/><title type='text'>தமிழ் வலையுலகம்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SoT_O9xNgnI/AAAAAAAAAwE/XuqC6K-50MI/s1600-h/singw.png"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5369697288296694386" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 156px; CURSOR: hand; HEIGHT: 156px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SoT_O9xNgnI/AAAAAAAAAwE/XuqC6K-50MI/s400/singw.png" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;வலை உலகம், ஒரு&lt;br /&gt;மாய உலகமென்றே&lt;br /&gt;இதுவரை நம்பியிருந்தேன்..&lt;br /&gt;&lt;br /&gt;அறிவாளிகளும், அறிவாளிகளும்&lt;br /&gt;வார்த்தை ஜாலங்களால்&lt;br /&gt;விவாதித்து, களத்தை வெறுமனே&lt;br /&gt;சூடாக்கும் இடமிதுவெனவே எண்ணியிருந்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல கருத்துகளுக்கு, கடும் எதிர்ப்பும்,&lt;br /&gt;அஜல்-குஜால் கருத்துகளை&lt;br /&gt;ரத்தின கம்பளத்தோடு வரவேற்கும்&lt;br /&gt;உலகிதுவெனவே வெறுத்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம், நேற்றுவரை தான்.&lt;br /&gt;எல்லாம் மாறிற்று. என்&lt;br /&gt;எண்ணங்களும் மாறிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kvraja.blogspot.com/2009/08/very-urgent.html"&gt;ஆங்கே ஒருவருக்கு ஆபத்து&lt;/a&gt;,&lt;br /&gt;உதவி செய்வோம் வாருங்கள்&lt;br /&gt;என்ற ஒற்றை வரிக்கு,&lt;br /&gt;எத்தனை மடல்கள்?, எத்தனை இடுகைகள்?,&lt;br /&gt;எத்தனை, எத்தனை உதவிக்கரங்கள்!?&lt;br /&gt;&lt;br /&gt;உலகமுழுமைக்கும் தமிழில் பரப்பியதும்,&lt;br /&gt;உடனடியாக கூட்டங்கள் நடத்தியதும்,&lt;br /&gt;&lt;a href="http://kvraja.blogspot.com/2009/08/collection-updates.html"&gt;பணப்பரிவர்த்தனைகளின் விளக்கங்களும்&lt;/a&gt;,&lt;br /&gt;&lt;a href="http://www.maraneri.com/2009/08/blog-post_13.html"&gt;இலக்கின் நிர்ணயமும்-நடப்பும் &lt;/a&gt;&lt;br /&gt;என அத்தனையும் நடந்தது&lt;br /&gt;ஓர் இரவும், ஓர் பகலுக்குள்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்பிக்கைத் துளிர் விட்டதோடில்லாமல்&lt;br /&gt;கிளை விட்டும் பரவுகிறது.&lt;br /&gt;பரவுவது, பரப்பியதும்,&lt;br /&gt;உதவியதும், உதவி கேட்பதும்&lt;br /&gt;தமிழ் பதிவர்கள் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;என் எண்ணத்தை மாற்றிய&lt;br /&gt;தமிழ் பதிவர்களுக்கு,&lt;br /&gt;நன்றி சொல்வதோடில்லாமல்&lt;br /&gt;நானும் இணைந்தேன், உங்களோடு&lt;br /&gt;என பெருமை கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உதவ விரும்புவோரின் தொடர்புக்கு:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt; &lt;a href="http://www.maraneri.com/2009/08/blog-post_13.html"&gt;சிங்கை செந்தில்நாதனுக்காக கூடிய பதிவர்கள் / நண்பர்கள் கூட்ட முடிவுகள்&lt;/a&gt; &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://kvraja.blogspot.com/2009/08/very-urgent.html"&gt;பதிவர் சிங்கை நாதனுக்கு உதவுங்கள் - Very Urgent&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-9183157533586185700?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/9183157533586185700/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/08/blog-post_14.html#comment-form' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/9183157533586185700'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/9183157533586185700'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/08/blog-post_14.html' title='தமிழ் வலையுலகம்'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SoT_O9xNgnI/AAAAAAAAAwE/XuqC6K-50MI/s72-c/singw.png' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-6021666800668294232</id><published>2009-08-09T18:18:00.002+08:00</published><updated>2009-08-09T18:23:07.350+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='100வது இடுகை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுலகம்'/><title type='text'>சூடான பதிவுலகம்</title><content type='html'>&lt;div&gt;இன்றய பதிவுலக்கத்தில் சில தலைப்புகளைத் தொட்டாலே போதும் ரெண்டு நாளுக்கு மொத்த பதிவர்களையும் சூடாக்கி சுகமாக குளிர்காயலாம். சும்மா, சாதாரணமாக திரியைக் கொளுத்திப் போட்டால் போதும் அது பாட்டுக்கு பின்னூட்டத்தில் சரஞ்சரமா வெடித்து தூசியைக் கிளப்பி எல்லோர் மேலும் வெறும் புழுதியைப் படியவைக்கலாம். சர்ச்சையின் முடிவில் எழுதியவரோ அல்லது எதிர்த்தவரோ துளியளவுக்கும் மாறியிருக்க மாட்டார்கள்,. என்பதுதான் அதன் தனிப்பெரும் சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;1) கடவுள் நம்பிக்கை சரியா? தவறா?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனித இனம் தோன்றிய காலம் தொட்டு இருந்து வரும் பழக்கம், இறை தொழல். மொழி தோன்றி எழுதப் படிக்கத் தொடங்கிய காலம் முதல் அதிகாரப்பூர்வமாகவே இருந்து வரும் கேள்வி! லெமூரியா கண்டத்திலிருந்து சிதறி ஓடும் போதும், பிடிமண்ணாக தான் போன பக்கத்திற்கெல்லாம் கொணர்ந்து ஏதேணும் ஒரு கடவுளுக்கு அடிபணிந்தே வாழ்ந்து வருகிறான். கடவுள் நம்பிக்கை இல்லாத கண்டமும் இல்லை, நாகரீகமும் இல்லை, மொழியும் இல்லை என்பதே உண்மை. &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 133px; DISPLAY: block; HEIGHT: 135px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5367907016886708866" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_2HMq8WQcj5w/Sn6i_dDb6oI/AAAAAAAAAv8/GKnOoek5gPs/s400/GY1CAG8U2W0CARVGIRUCA4SMX45CAOU70ATCADQNH28CA1IZIU7CA7PRY3RCAM5FFOTCAP1JGVKCAUYN94OCAEJMJW8CAVGNBTJCA19LW75CANLS1E5CA8Z2YG3CAY7MOEUCAQU7523CA5I4UH3CAX7Y47Z.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல்லாயிரம் அறிஞர்கள் பல நூற்றாண்டுகளாக வாத, விவாதம் புரிந்தும் முடிவுக்கு வர முடியாமல் நீண்டு கொண்டே இருக்கும் அனகோண்டா தான் இந்த இறை நம்பிக்கை. ஆனால், அவர்களுக்கு கிடைக்காத அற்புதம் ஒன்று இந்த நூற்றாண்டு மனிதனுக்கு கிடைத்துள்ளது. அது &lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;”அறிவியல்”&lt;/span&gt;.&lt;/strong&gt; எனும் தொலைநோக்கு கண்ணாடி.&lt;br /&gt;&lt;br /&gt;வெறும் வாத, விவாத்தில் மட்டும் ஈடுபட்டு நேரத்தை வீணடிக்காமல், அறிவியலைக் கொண்டு கடவுளை இருவருமே ஆராயலாமே. வாத, விவாத்தால் மட்டும் கடவுள் நம்பிக்கையை ஒரு சார்பாக மாற்ற முடியாது என்பது வரலாறு. அப்பன், பாட்டனின் தோளில்(அறிவியல்) வசதியாக உட்கார்ந்து கொண்டும் வெறும் பேச்சளவில் மட்டும் இருப்பது, அறிவார்ந்தவர்களுக்கு ஒரு வகையான தோல்வியே!!!&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பாதக் கூறும்போதோ அல்லது இல்லை என்பதைக் கூறும்போதோ தவறான அல்லது கடுமையான ஒரு வார்த்தையைக் கூட புழங்கினாலும் சொல்ல வந்த கருத்தே பாழ்பட்டுவிடும். எதிர் தரப்பினரை திருத்த வேண்டும் என்ற நல்லெண்ணம் உள்ளவராக இருந்தால் பெருமளவில் பொறுமையும், சகிப்புதன்மையும் கொண்டிருக்க வேண்டும். அது இல்லாதவர்கள் வாத, விவாத்தில் ஈடுபடாமல் இருப்பதே மற்றவர்களுக்கு நலம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து, பதிவுலகத்தில் வாதிப்பவர்கள் இருவருமே ஒரே மொழி மற்றும் கலாச்சார சூழலிலிருந்து வந்தவர்கள் என்பதையும் மறக்கக்கூடாது. மேற்கோள்களும் நமது சூழலை ஒத்ததைக் கொண்டதாக இருப்பதும் முக்கியம். ரத்தமும், சதையும் தந்த அம்மாவிடம் பிணைப்பாக இருப்பதோடு மட்டுமில்லாது, அவர் அறிமுகப்படுத்திய சகோதர – சகோதரிகளிடமும் கடைசிவரை பாசமாக இருக்கும் நாம், இருபது வயதுக்குமேல் பெற்றோரையும் விட்டுவிலகி மனம் போன போக்கில் வாழ்க்கை நடத்தும் மேல்நாட்டவரின் கூற்றுக்களை அப்படியே முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் உணரவேண்டும்.&lt;br /&gt;*******&lt;br /&gt;&lt;br /&gt;இடுகையின் நீளம் கருதி, மற்ற தலைப்புகள் பின்வரும் இடுகைகளில் காணலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-6021666800668294232?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/6021666800668294232/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/08/blog-post_09.html#comment-form' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/6021666800668294232'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/6021666800668294232'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/08/blog-post_09.html' title='சூடான பதிவுலகம்'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_2HMq8WQcj5w/Sn6i_dDb6oI/AAAAAAAAAv8/GKnOoek5gPs/s72-c/GY1CAG8U2W0CARVGIRUCA4SMX45CAOU70ATCADQNH28CA1IZIU7CA7PRY3RCAM5FFOTCAP1JGVKCAUYN94OCAEJMJW8CAVGNBTJCA19LW75CANLS1E5CA8Z2YG3CAY7MOEUCAQU7523CA5I4UH3CAX7Y47Z.jpg' height='72' width='72'/><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-3662341099100935677</id><published>2009-08-07T15:12:00.001+08:00</published><updated>2009-08-08T10:53:30.158+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை?'/><title type='text'>எங்கே கடவுள்?</title><content type='html'>ஆத்தீகனும் தேடுகிறார்,&lt;br /&gt;&lt;br /&gt;நாத்தீகனும் தேடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;போற்றியும், திட்டியும்&lt;br /&gt;&lt;br /&gt;சகஸ்ரநாமம் பாடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளென்றும், இல்லென்றும்&lt;br /&gt;&lt;br /&gt;உதவிகள் பல செய்கிறார்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளென்றவர் இல்லெனவும்,&lt;br /&gt;&lt;br /&gt;இல்லென்றவர் உள்ளெனவும்&lt;br /&gt;&lt;br /&gt;உறுத்தலில்லாமல் மாறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அங்குமில்லாமல், இங்குமில்லாமல்&lt;br /&gt;&lt;br /&gt;நடுவில் அப்பாவியாக நின்றாதால்&lt;br /&gt;&lt;br /&gt;இருவரும் பெற்ற பெரும்பேர்&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கில்லாமல் போகுமோ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளென்பதோ, இல்லென்பதோ&lt;br /&gt;&lt;br /&gt;இன்றே தெரிந்தால்,&lt;br /&gt;&lt;br /&gt;போற்றியோ, திட்டியோ&lt;br /&gt;&lt;br /&gt;சகஸ்ரநாமம் பாட&lt;br /&gt;&lt;br /&gt;நானும் தேடுகிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;எங்கே கடவுள்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-3662341099100935677?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/3662341099100935677/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/08/blog-post_07.html#comment-form' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/3662341099100935677'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/3662341099100935677'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/08/blog-post_07.html' title='எங்கே கடவுள்?'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-3443409335550872597</id><published>2009-08-02T22:29:00.005+08:00</published><updated>2009-08-03T07:09:11.617+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நேசம்'/><title type='text'>காக்கை நேசம்</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;சோறைப் பங்கிடும் போது&lt;br /&gt;பொங்கிடும் நேசம்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பீரைப் பங்கிடும் போது&lt;br /&gt;குறைகிறதே நேசம்!?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#006600;"&gt;சிகரெட்டைப் பங்கிடும் போது&lt;br /&gt;பரவிடும் நேசம், &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;நான் பார்க்கும் பெண்ணையே, அவனும் பார்க்கும் போது&lt;br /&gt;குறைகிறதே நேசம்!?&lt;/span&gt;&lt;/p&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;கையிலிருக்கும் காசெல்லாம் கொடுத்து பஸ்ஸேத்திவிடும் போது&lt;br /&gt;கலங்கிடும் நேசம்,&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#cc0000;"&gt;கொடுத்த காசைக் கேட்கும்போது&lt;br /&gt;கலங்கிடுதே நேசம்!?&lt;/span&gt;&lt;/p&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;சாதனை புரிந்தான் என் நண்பன் என&lt;br /&gt;மார்தட்டும் நேசம், &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;சீரழிந்த பழைய நண்பனைக் கண்டதும்&lt;br /&gt;ஒளிந்திடுதே நேசம்!?&lt;/span&gt;&lt;/p&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;காக்கையும், குருவியும் என் ஜாதி&lt;br /&gt;என்றிடும் நேசம்,&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#cc0000;"&gt;தன் ஜாதிப் பெண்ணைக் காதலித்தால்&lt;br /&gt;அரிவாள் எடுக்கிறதே நேசம்!?&lt;/span&gt;&lt;/p&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;பச்சை வரிகள் மட்டுமே நான்,&lt;br /&gt;என்றிடுமே என் நேசம்., &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;சிவப்பு வரிகள் என் நண்பர்களாக் கூடாது&lt;br /&gt;என்றிடுமே என் நேசம்!!!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5365374915398333394" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 100px; CURSOR: hand; HEIGHT: 124px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SnWkDv8b89I/AAAAAAAAAv0/mFx2grkHuyc/s400/images.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;என் இதயத்தில் நிறைந்திருக்கும் நண்பர்கள் அனைவருக்கும்,&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்கள் தின வாழ்த்துகள்!!!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-3443409335550872597?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/3443409335550872597/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/08/blog-post.html#comment-form' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/3443409335550872597'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/3443409335550872597'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/08/blog-post.html' title='காக்கை நேசம்'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SnWkDv8b89I/AAAAAAAAAv0/mFx2grkHuyc/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-7149145098445276998</id><published>2009-07-25T22:35:00.001+08:00</published><updated>2009-07-25T22:39:55.180+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை?'/><title type='text'>எண்ண வித்யாசம்?</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SmsZDtXzk6I/AAAAAAAAAvs/jumezGlPruY/s1600-h/1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5362407332824454050" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 116px; CURSOR: hand; HEIGHT: 116px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SmsZDtXzk6I/AAAAAAAAAvs/jumezGlPruY/s400/1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஒரு கண்டத்திலிருந்து&lt;br /&gt;கிளம்பிய கூட்டத்தில்&lt;br /&gt;ஒருவன் அமெரிக்காவை கண்டான்,&lt;br /&gt;ஒருவன் ஐஸ்லாந்தைக் கண்டான்,&lt;br /&gt;ஒருவன் அம்புலியைக் கண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு குண்டின் வெடிப்பிலிருந்து&lt;br /&gt;கிளம்பிய ஆணிகளில்&lt;br /&gt;ஒன்று எதிர் கமெண்டரின் காலைத்துளைத்து,&lt;br /&gt;ஒன்று பள்ளிப் பேருந்தின் ஓட்டுனரைத் துளைத்தது,&lt;br /&gt;ஒன்று குடும்பத் தலைவனைத் துளைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;திசைகள் வேறாயிணும்,&lt;br /&gt;குறிகள் வேறாயிணும்,&lt;br /&gt;வெற்றியும், வீழ்ச்சியும்&lt;br /&gt;ஒன்றுக்கொன்று வேறுயில்லை.&lt;br /&gt;ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், ஒரு குடும்பத்தில்&lt;br /&gt;ஒருவன் விவசாயியானால்,&lt;br /&gt;ஒருவன் அரசு அதிகாரியானால்.&lt;br /&gt;ஒருவன் கணிணி பொறியாளனானால்&lt;br /&gt;வெற்றியும் மகிழ்ச்சியும்&lt;br /&gt;ஒத்ததாக்க மனம் ஒப்புமா???&lt;br /&gt;&lt;br /&gt;இதில்&lt;br /&gt;என்ன வித்தியாசம்?&lt;br /&gt;எண்ண வித்தியாசம்!!&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-7149145098445276998?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/7149145098445276998/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/07/blog-post_25.html#comment-form' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/7149145098445276998'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/7149145098445276998'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/07/blog-post_25.html' title='எண்ண வித்யாசம்?'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SmsZDtXzk6I/AAAAAAAAAvs/jumezGlPruY/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-5808321298618721767</id><published>2009-07-19T02:01:00.004+08:00</published><updated>2009-07-19T02:13:21.298+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர்'/><title type='text'>புதுசு + சுவாரசியம்</title><content type='html'>&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SmIQeCM1qPI/AAAAAAAAAvU/peY_sWTPE5I/s1600-h/1.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;புது டெம்ப்ளேட் மாற்றியாயிற்று. பதிவெழுத ஆரம்பித்து எட்டு மாதங்களுக்குப் பின் டெம்ப்ளேட்டை மாற்றியுள்ளேன். கலர்ஃபுல்லாக ஆகவேண்டும் என்பதற்காகவே சட்டையை மாற்றியுள்ளேன். ஆனால், முகத்தை மாற்ற மாட்டேன்(காரணம் அடுத்து வருகிறது) . நான் யார்?, என் அடையாளம் என்பது தெள்ளத்தெளிவாக எனது நண்பர்களிடம் பதிந்துவிட்டது. மாற்றமாட்டேன். மாற்றமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;டெம்ப்ளேட் மாற்றத்தில் வருகைப் பதிவை (ஹிட்ஸ் கவுண்ட்) எடுத்துவிட்டேன். ஏதாவது ஒரு பெரிய தலைப்பைத் தொட்டு எழுதும் போதும், இரு சாரரும் கடைசியாக “நீ ஹிட்ஸ்க்காக எழுதுகிறாய்” என மட்டமான குற்றச்சாட்டைச் சொல்கிறார்கள். இதில் எனக்கு உடன்பாடில்லாததால் எனது பதிவில் இருந்த ஹிட்ஸ் கவுண்டரைத் தூக்கிவிட்டேன். (இப்ப மனசுக்கு சரின்னு பட்டதை எந்த தயக்கமும் இல்லாம எழுதுவோம்ல)&lt;br /&gt;&lt;br /&gt;********************&lt;br /&gt;&lt;br /&gt;இன்றய &lt;a href="http://blogintamil.blogspot.com/2009/07/5.html"&gt;வலைச்சர தொகுப்பில் அண்ணன் ஞானசேகரன்&lt;/a&gt;, எனது வலைப்பூவை மிக உயர்வாக எழுதியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;“இவர் தமிழ் ஆர்வமும் முற்போக்கு சிந்தனையும் கொண்ட நண்பர், சிங்கபூரில் வேலை செய்கின்றார். இவரை சிங்கை பதிவர் சந்திப்பில் பார்த்தும் பேசியும் இருக்கின்றேன். இவரின் எழுத்துகளில் தமிழ்பால் கொண்ட அன்பும் மதிப்பும் தெரிகின்றது. அவர்தான் அப்பாவி முருகேசன், இவரின் தளம் &lt;a href="http://abbaavi.blogspot.com/"&gt;அப்பாவி&lt;/a&gt;. இவரின் தளத்தைப் பார்க்க படத்தின் மேல் தட்டவும்...&lt;a href="http://abbaavi.blogspot.com/"&gt;&lt;/a&gt;&lt;a href="http://abbaavi.blogspot.com/"&gt;&lt;/a&gt;அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://abbaavi.blogspot.com/2009/07/blog-post_05.html"&gt;1.புறடையாளங்கள் !&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://abbaavi.blogspot.com/2009/07/blog-post_07.html"&gt;2.கழுதை, நாய், குரங்கு சேர்ந்தது தான் மனிதன்!!&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://abbaavi.blogspot.com/2009/06/blog-post_22.html"&gt;3.கவிஞர் தாமரைக்கு கடும் கண்டனம்!!&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://abbaavi.blogspot.com/2009/05/blog-post_21.html"&gt;4.பிரபாகரனை கொன்னது சரிதானா?&lt;/a&gt;”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை சமூகம் பற்றிய இடுகைகளையே எழுதி வந்துள்ளேன். நான் வந்த பாதை சரிதான் என்பதற்கான சான்றிதழாலவே அண்ணன் ஞானசேகரின் வார்த்தைகளை பார்க்கிறேன். ஆக, பாதை மாறாமலேயே பயணிக்கலாம்….&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*******************************&lt;br /&gt;&lt;br /&gt;பதிவுலகில் இருக்கும் நுண்ணரசியலுக்கு மத்தியில், பதிவுலகை சாந்தம் பண்ணும் விதமாக விருதுகளை பெற்று பகிர்ந்து கொள்ளும் விளையாட்டும் ஓடிக்கொண்டிருக்கிறது. எல்லோருக்கும் பிடித்தமான விளையாட்டு ஆரம்பித்து வைத்த செந்தழல் ரவி அவர்களுக்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சுவாரசிய பதிவர் விளையாட்டில் இரண்டு பேர் என்னைத் தொட்டு சுவாரசிய பதிவர் எனும் விருதைக் கொடுத்துள்ளனர். தம்பி சுரேஸ் குமார் (&lt;a href="http://wettipedia.blogspot.com/2009/07/blog-post_17.html"&gt;எழுவது எல்லாம் எழுத்தல்ல&lt;/a&gt;) , அவர்கள் மட்டுமல்லாது, எதிர்பாராவிதமாக அண்ணன் அறிவிலி &lt;a href="http://kirukkugiren.blogspot.com/2009/07/blog-post_17"&gt;(கிறுக்கித் தள்ளு)&lt;/a&gt; அவர்களும் கொடுத்துள்ளார். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt; &lt;/div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5359864778964627746" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 210px; CURSOR: hand; HEIGHT: 210px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SmIQnmJQcSI/AAAAAAAAAvc/RC3iNTMVwQU/s400/Interesting_blogger_award.jpg" border="0" /&gt;&lt;br /&gt;இதை நான் ஆறு பதிவுலக நண்பர்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும். சட்டதிட்டங்களை மீறாமல் எனக்குத் தெரிந்த, எனக்கு சுவாரசியமான அறுவரை தொடுக்கிறேன்…&lt;br /&gt;1) &lt;a href="http://maniyinpakkam.blogspot.com/"&gt;பழமைபேசி&lt;/a&gt;&lt;br /&gt;2) &lt;a href="http://valpaiyan.blogspot.com/"&gt;வால்பையன்&lt;/a&gt;&lt;br /&gt;3) &lt;a href="http://thippetti.blogspot.com/"&gt;தீப்பெட்டி&lt;/a&gt;&lt;br /&gt;4) &lt;a href="http://sombaery.blogspot.com/"&gt;சோம்பேறி&lt;/a&gt;&lt;br /&gt;5) &lt;a href="http://vaazkaipayanam.blogspot.com/"&gt;வாழ்க்கை பயணம் &lt;/a&gt;&lt;br /&gt;6) &lt;a href="http://sharavanaanu.blogspot.com/"&gt;வேடிக்கை மனிதன்&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;என்னால் முடிந்தளவுக்கு சுவாரசியமானவர்களைத் தொகுத்துவிட்டேன். அவர்களும் சுவாரசியம் குன்றாமல் தொகுப்பார்கள் எனவே நம்புகிறேன்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-5808321298618721767?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/5808321298618721767/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/07/blog-post_19.html#comment-form' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/5808321298618721767'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/5808321298618721767'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/07/blog-post_19.html' title='புதுசு + சுவாரசியம்'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SmIQnmJQcSI/AAAAAAAAAvc/RC3iNTMVwQU/s72-c/Interesting_blogger_award.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-8255018894915238535</id><published>2009-07-17T16:48:00.003+08:00</published><updated>2009-07-17T16:55:40.014+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மீள்பதிவு'/><title type='text'>குறைந்து வருகிறதா தேசிய உணர்வு?</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SmA8aKX_EHI/AAAAAAAAAvM/kc33f_Vloak/s1600-h/images.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5359349976730112114" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 134px; CURSOR: hand; HEIGHT: 92px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SmA8aKX_EHI/AAAAAAAAAvM/kc33f_Vloak/s400/images.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;வெளிநாட்டிலிருந்தும், இராணுவத்திலிருந்தும் விடுமுறை அல்லது ஓய்வு பெற்று வருபர்களிடம் ஒரு நல்ல பழக்கமிருக்கும்!?, அது, நான் அங்க ஒழுக்கமா இருப்பேன், அமைதியாய் இருப்பேன், காலையில நாலு மணிக்கெல்லாம் எந்திருச்சுருவேன், ஆனா இங்க நீங்க அப்படி இருக்கிறதில்லை. இது தப்பு இதை மாத்தணும், நீங்களெல்லாம் திருந்தணும் என்று விடாமல் நாள்கணக்கில் பேசிக்கொண்டே இருப்பார்கள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இப்படி இருக்கும் கலாச்சார சூழ்நிலையில், மும்பையில் பணிபுரிந்து விடுமுறைக்காக வந்திருக்கும் ஒரு மத்திய பாதுகாப்பு படை வீரரும் &lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;(A REAL HERO),&lt;/span&gt;&lt;/strong&gt; சிங்கையிலிருந்து விடுமுறைக்காக சொந்த ஊர் வந்திருக்கும் வாய்சொல் வீரரும் சந்த்தித்தால், உடனிருந்தவர்களின் நிலை?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அவர் நமது நாள்பட்ட நண்பனின் தங்கையின் கணவன். அவர்களின் திருமணத்தின் போது சிங்கையிலிருந்ததால், அவருடன் நேரடி பழக்கமில்லை. அவர் என்னுடய ஊருக்கு வந்திருப்பது தெரிந்ததும் நேற்று அவர்க்காகவே நண்பனின் வீட்டிற்க்கு சென்று, சுயஅறிமுகம் செய்துகொண்டோம். மாமா நல்ல உடல்வாகு, பார்த்தாலே “ஏட்டய்யா” (ஒசந்த அதிகாரி ) என்பது தெரிகிறது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தங்கையின் முகத்தில் குடிகொண்டிருக்கும் சந்தோசத்திலேயே மாமா எவ்வளவு நல்லவர் என்பதை உணர்ந்துகொண்டேன். வழக்கமான குசல விசாரிப்புகளுக்கு பின், நமது தனிப்பட்ட கேள்வி தொகுப்பிலிருந்து பல கேள்வி கணைகள் பாதுகாப்பு படை வீரரை நோக்கி பாய்ந்த்து.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தற்போது நாட்டு நடப்பு எப்படி இருக்கிறது?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இப்ப, நாட்டுமக்கள்கிட்ட விழிப்புணர்வு சுத்தமா இல்லை. என்ன தான் பாதுகாப்புக்கு போலீசை குவிச்சுவைச்சாலும் மக்களோட ஒத்துழைப்பில்லாமல், மக்களிடமிருந்து தகவல் இல்லாம போலீசால ஒண்ணும் பண்ண முடியாதுன்னு தெரியமாட்டேங்குது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;மக்கள் நடமாட்டம் அதிகமான ரயில்வே ஸ்டேசன், கடைதெரு, கோவில்களுக்குப் போற மக்கள், அவுங்க பாட்டுக்கு கோவிலுக்கோ, கடைக்கோ கூட்டத்தோட கூட்டமா உள்ள போயிட்டு வெளிய வந்திடுறாங்க. சுத்துமட்டத்துல, என்ன நடக்குதுன்னு பாக்குறதே இல்லை, யாராவது வித்தியாசமா நடந்துகிட்டாக் கூட அதைப் பத்தி எந்த விழிப்பும் இல்லாத்தால, போலீசுக்கு தகவல் சொல்லாம அந்த இடத்தை விட்டு வந்திடுறாங்க.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அப்புறம் ஏதாவது நடந்த பின்னாடி, போலீஸ் சரியில்லை, போலீஸ் சரியா வேலைசெய்றதில்லைன்னு சொல்லுறாங்க. என்னதான் போலீஸ் பவரோட இருந்தாலும், எந்த முன் தகவலும் இல்லாம எப்படி கெட்ட சம்பவங்களை நூத்துக்கு நூறும் தடுக்க முடியும்? அடுத்த கேள்வி, &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இப்ப ராணுவத்தில் சேர்வது குறைந்திருக்கிறதா?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அதெல்லாம் ஒண்ணுமில்லை. அந்தந்த பிராந்தியத்துக்கு எவ்வளவு ஆள் எடுக்கணுமோ, அது சிப்பாயிலிருந்து – ஆபிசர்க்கு ஆளெடுக்கும் போதும் ஒவ்வொரு முறையும் நிறைஞ்சுடுது. ராணுவத்துக்கும், போலீசுக்கும் ஆள் வர்ரது எள்ளவும் குறையவேயில்லை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஆனா ஒரு சிலர் டாக்டர், எஞ்சினியர், சாஃப்ட்வேர் வேலையில்லாம் நாட்டுக்குள்ள செஞ்சாத்தான் நல்லாஇருக்கும்முனு நினைச்சுக்கிட்டு இருக்காங்க. ஆனா உண்மையில, மெடிசின், எஞ்சினீரிங், சாப்ட்வேர் எல்லாத்திலும், புது கண்டுபிடிப்புகள் மிலிடரில்ல பயன்படுத்துன பின்னாடிதான் நாட்டுக்குள்ள வருது என்பதை மறந்துடுங்றாங்க. அப்ப உண்மையான &lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;“challenging job, thrilling life”&lt;/span&gt;&lt;/strong&gt; எங்கே இருக்குன்னு தெரிஞ்சுக்கங்க.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அடுத்து ராணுவத்துல சேர்ந்தா உயிருக்கு உத்திரவாதமில்லைன்னு படிச்சவங்க மத்தியில நினைச்சுக்கிட்டு இருக்காங்க. இன்னைக்கு நிலையில இது முட்டாள்தனமாயிடுச்சு. எப்படின்னா, சமீபத்துல நடந்த தீவிரவாதி தாக்குதல் எங்க நடந்துச்சுன்னு யோசிச்சு பாருங்க,பெங்களூருல்ல சாஃப்ட்வேர் கம்பனிகளை குறிவச்சும், பாம்பேல பொது மக்கள் புழங்குற ரயில்வே ஸ்டேசன்லயும்- பெரிய மனுசனுங்க புழங்குற தாஜ் ஹோட்டலையும், அடுத்து காயம் பட்டு அரை குறை உசுரோட வர்ற மக்களை குறிவச்சு ஆஸ்பத்திரிகளிலும் தானே குண்டு வச்சாங்க.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தீவிரவாதிகளுக்கு எந்த சட்ட திட்டமில்லாததால, பொதுமக்களுக்கு எங்கேயும் நூறு சதவீத பாதுகாப்பில்லை என்பதே உண்மை. தீவிரவாதத்தால ராணுவத்துல சாகுறவுங்க சதவீதமும், பொதுமக்கள் சாகுறதோட சதவீதமும் சமமாகிட்டு இருக்கு.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இதனால திறமைசாலிகள், அவுங்களோட திறமை அவுங்க வீட்டுமட்டுமில்லாது, நாட்டுக்கும் பயன்படனும்ன்னு நினைக்கணும்.அடுத்த முக்கிய கேள்வி, &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மக்களிடையே தேசிய உணர்வு குறைந்து வருகிறதா?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நீண்ட யோசனைக்குப் பின் அவர் சொன்னது“இந்தியாவில் சுகந்திரமடைந்த போதிருந்த தேசிய உணர்வு இன்றும் வடக்கில் குறையவில்லை, ஆனால் தெற்க்கில் குறைந்துவிட்டது (கவனிக்கவும் கடந்த காலம்)”எனக்கூறி அவர் முடித்துக் கொண்டார், &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஆனால் எனக்குள் பத்திக்கொண்டது?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;உண்மையா?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-8255018894915238535?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/8255018894915238535/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/07/blog-post_17.html#comment-form' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/8255018894915238535'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/8255018894915238535'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/07/blog-post_17.html' title='குறைந்து வருகிறதா தேசிய உணர்வு?'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SmA8aKX_EHI/AAAAAAAAAvM/kc33f_Vloak/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-7784765561591035066</id><published>2009-07-12T20:41:00.003+08:00</published><updated>2009-07-12T21:08:16.040+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>சித்திரம் பேசுதடி...</title><content type='html'>&lt;div&gt;&lt;br /&gt;முன்னொரு காலத்தில், இருங்க, இருங்க ரொம்பப் பின்னாடி போயிராதீங்க, மார்ச் 2006 போல நடந்த சுவாரசியமான சம்பவம். சிங்கையில 1000பேர் வேலைசெய்யும் ஒரு பெரிய கம்பெனிக்கு வேலைக்கு வந்து கிட்டத்தட்ட ரெண்டு வருசமாச்சு. மொத மொத வந்தன்னிக்கி எப்பிடி இருந்தோமோ, அப்பிடியே இருந்தோம். போரடிக்க ஆரம்பிச்சுருச்சு. வாழ்க்கையில இன்னும் முன்னேறனுங்கிற வேட்கை கொழுந்து விட்டு எரிய ஆரம்பிச்சு, சூடு தாங்க முடியாமல் பார்ட் டைம் கோர்ஸ் எடுத்து படிக்க ஆரம்பிச்சோம். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏப்ரல் மாசம் கோர்ஸ் முடிந்து, மூன்று நாட்களுக்கு பரிச்சை. முதல் நாள் தியரி. சூஸ் த பெஸ்ட் ஆன்சரிலிருந்து, ரைட் த ஆன்ஸர் வித் சர்க்யூட் டைகிரம், பத்து மார்க் கேள்வி வரை மூணு மணிநேரம் எழுத வேண்டிய பரிச்சை. படிக்கணும், பாசாகணும். படிக்கணும், பாசாகணும்ன்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லித் திரிந்தாலும், படிக்க நேரமே கிடைக்கலை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஏன்னா, எப்பவாவது பிக்கப் ஆகி சக்கை போடு போடும் செமிகண்டக்டர்(வேஃபர்) பிஸினஸ், அந்த ஜனவரி – மார்ச் குவாட்டரில் படு பயங்கர ஆர்டர். காலை எட்டு மணிக்கு உள்ளே போனா ராத்திரி பதினோரு மணிவரைக்கும் வேலை பார்த்தே ஆகணும். வேலை பார்த்துக்கிட்டு இருக்கப்பவே சூப்பர்வைசரிலிருந்து, என்ஜினியர், புரொடெக்சன் இன்சார்ஜ், டிபார்மெண்ட் மேனேஜர் வரை யாரவது புரொடெக்சன் ஸ்டேடஸ் கேட்டுக்கிட்டே இருப்பாங்க. அவங்களையும் எண்டெர்டெயின் பண்ணி குஷியாக்கிட்டே இருக்கணும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;இந்த லச்சணத்துல இன்னும் இருபது நாள்ல பரிச்சை, எலெக்ட்ரானிக்ஸ் பாடத்துல! படிக்கணும், ஆனா ராத்திரி பதினோரு மணிவரைக்கும் முடியலை. ஆனா, வேற வழி இல்லை, அதுக்கப்புறமாச்சும் ஒக்காந்து படிக்கணும். மூணு பேரா சேந்து குரூப்பா படிக்க ஆரம்பிச்சோம். பத்து நிமிச படிப்பிலேயே எலெக்ட்ரானிக்ஸ் பாடத்துல வர்ர எலெக்ட்ரானெல்லாம் சாதா கண்ணுக்கேத் தெரிய ஆரம்பிச்சுடும். இதை இதோட விடக்கூடாது, புரோட்டானையும், நியூட்ரானையும் பாத்திட்டு தான் தூங்கணும்ன்னு ஒரு வெறி,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஆனாலும் வேட்கை தான் கொழுந்துவிட்டு எறியுதே, அதனால ராத்திரி 11.15க்கு வந்ததும், மசாலாப் பால் போட்டு குடிச்சோம்ன்னா அடுத்த ஒரு மணிநேரத்துக்கு தூக்கம் வராது, எப்பிடி வரும்?. மஞ்சள், மிளகு, சக்கரைப் போட்டு கலந்த மசாலாப்பால் வயித்துக்குள்ள எறியுறது, வேட்கையா மாறி புத்தியில இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;புத்தகத்தை எடுத்து பிரிச்சு பத்து நிமிசம் ஒழுங்காப் போகும், அப்ப நம்ம தத்துபித்து மெதுவா சன் டி.வி –யைப் போடுவாரு, ஏன்னா, ராத்த்ரி 11.30க்கு அவங்க ஊர் பொண்ணு ஹேமா, சன் மியூசிக்கில் காம்பயரிங் பண்ணும் லைவ் புரோகிராம் வந்துடும். சவுண்டு கம்மியா வச்சு பாத்துக்கிட்டே படிக்கலாம்னு நினைச்சால், அடுத்த பத்து நிமிசம் நல்லாத்தானிருக்கும், பாட்டுக் கேட்டுக்கிட்டே படிக்கிறதுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அப்ப புரோகிராம் பாத்துக்கிட்டு இருக்கிற எங்களுக்கு ஒரு திடீர் பரபரப்பு வந்திடும். நாங்க எதிர்ப் பார்த்த அந்தப் பாட்டு வந்திட்டா, உடனே போனெடுத்து நம்ம நண்பருக்கெல்லாம் போன் பண்ணி சொல்லணும், “மாமா பாட்டு வன்ந்திடுச்சு”, “மச்சான் நம்ம பாட்டு போட்டுட்டாணுங்க”, “சித்தப்பா, இன்னேரமே தூங்கி அசிங்கப்படுத்துறீயே, நம்ம பாட்டு போட்டுட்டாங்க பாத்துட்டு தூங்கு” ன்னு, கூட வேலை செய்யும் எல்லா தமிழ் நண்பர்களுக்கும் போன் பண்ணி எழுப்பிவிட வேண்டியது, பாடம் படிக்கிற எங்களது கடமை ஆக்கிட்டாங்க நம்ம நண்பர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஊருல இருக்குற ஆளுகளையெல்லாம் நாங்க எழுப்பிவிட்டா, எங்க வீட்டுல தூங்குற மத்த மூணுபேரை, அவிய்ங்க போனடிச்சு எழுப்பி விட்டுருவாங்க. நாம் நேர எழுப்பினா, மூஞ்சியக் உர்ருன்னு காமிச்சிறக் கூடாதுன்னு அடுத்தாளை வச்சி எழுப்பிவிடுறது!. எப்பூடி!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அடுத்த வந்த நாளுலயெல்லாம் பசங்களுக்கு போன் அடிச்சா லைன் கிடைக்காம பிஸி டோன் கேக்கும், அப்பிடின்னா, வேற யாரோ போனடிச்சு சொல்லுறாங்கன்னு அர்த்தம். எப்பிடியோ, எங்க கம்பெனியில வேலை செஞ்ச 40 தமிழ் பசங்களுக்கும் போன் போட்டு எழுப்பி அந்த குறிப்பிட்ட பாட்டை பார்க்க வைக்கிறத ஒரு பொழுது போக்காகவே செஞ்சோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அடுத்த நாள் டீ பிரேக் டைமில் பாக்கும் போது ஹேமாவை பத்தி பேசிட்டு அந்தப் பாட்டைப் பத்தி பேசுறதுக்குத்தான் நேரமிருக்கும். அதுவே தனி எனர்ஜி குடுக்கும், ஏன்னா? அந்தப் பாட்டும், அதுல் வரும் மியூசிக்கும், வரிகளும், குறிப்பா அதுல ஆடும் அந்தப் பிள்ளையோட ஆட்டமும் ஒரே குஷியா எனெர்ஜிடிக்கா இருக்கும்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சரி, சரி அப்பிடி எந்த பாட்டடா பாத்தீங்கன்னு கேக்குறது, கடல் தாண்டியும் கேக்குது, அந்தப் பாட்டு “சித்திரம் பேசுதடி” படத்தில் வரும் வாழமீனுக்கும், விலங்கு மீனுக்கும்’ பாட்டுதான், (நல்ல பாட்டுல்ல!!!)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5357554952464303794" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 114px; CURSOR: hand; HEIGHT: 82px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_2HMq8WQcj5w/Slnb1_5FBrI/AAAAAAAAAu8/-zKqjp5R1P4/s400/T1CAIZ281XCA3AHVAUCAL1YYOVCAN1BTVCCAAABE8BCAORS7PUCA359Z42CASNXD1FCAVJZITPCAOZ5WUICAZ65I9NCATM28DGCAEJ14TWCA3Y3743CALEZWS1CAIQ3688CAP1817ICAX33MJSCACLZI2O.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;div&gt;நண்பர் கார்க்கிக்கும் இந்த அனுபவம் இருந்திருக்கும்ன்னு நினைக்கிறேன். என்ன சகா இருந்திச்சா?&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-7784765561591035066?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/7784765561591035066/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/07/blog-post_12.html#comment-form' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/7784765561591035066'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/7784765561591035066'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/07/blog-post_12.html' title='சித்திரம் பேசுதடி...'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_2HMq8WQcj5w/Slnb1_5FBrI/AAAAAAAAAu8/-zKqjp5R1P4/s72-c/T1CAIZ281XCA3AHVAUCAL1YYOVCAN1BTVCCAAABE8BCAORS7PUCA359Z42CASNXD1FCAVJZITPCAOZ5WUICAZ65I9NCATM28DGCAEJ14TWCA3Y3743CALEZWS1CAIQ3688CAP1817ICAX33MJSCACLZI2O.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-3237554959221468830</id><published>2009-07-09T21:11:00.002+08:00</published><updated>2009-07-09T21:20:36.300+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை?'/><title type='text'>என்னருமைக் காதலியே!!!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SlXsyzjwGPI/AAAAAAAAAuw/RcvmZeFEimY/s1600-h/110_F_11927445_igY6QCVhxwyWQxSzzBxVkfVszEwqrXJQ.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5356447689404848370" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 110px; CURSOR: hand; HEIGHT: 86px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SlXsyzjwGPI/AAAAAAAAAuw/RcvmZeFEimY/s400/110_F_11927445_igY6QCVhxwyWQxSzzBxVkfVszEwqrXJQ.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;என் வாழ்க்கையை&lt;br /&gt;மாற்ற வந்த வசந்தம் நீ...&lt;br /&gt;&lt;br /&gt;வண்ணங்களின் வண்ணங்களைக்&lt;br /&gt;எனக்கு முழுதாய்க் காட்டியவள் நீ...&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையின் அழகுகளை&lt;br /&gt;அள்ளி, அள்ளிக் கொடுத்தவள் நீ...&lt;br /&gt;&lt;br /&gt;உலகத்தை மிக நெருக்கத்தில்&lt;br /&gt;காட்டியவள் நீ...&lt;br /&gt;&lt;br /&gt;உறவுகளின் உணர்ச்சிகளை&lt;br /&gt;உண்மையாகக் காட்டியவள் நீ...&lt;br /&gt;&lt;br /&gt;திரையின் பிம்பங்களையும் மிகத்&lt;br /&gt;தெளிவாகக் காட்டியவள் நீ...&lt;br /&gt;&lt;br /&gt;வைகரையின் அழகினையும், அந்தி வசந்தத்தையும்&lt;br /&gt;விளிம்பு வரைக் காட்டியவள் நீ...&lt;br /&gt;&lt;br /&gt;என் அருமைக் கண்ணாடியே.,&lt;br /&gt;உன்னைப் பெற எத்துனைப்&lt;br /&gt;புண்ணியம் செய்தேனோ நான்!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-3237554959221468830?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/3237554959221468830/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/07/blog-post_09.html#comment-form' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/3237554959221468830'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/3237554959221468830'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/07/blog-post_09.html' title='என்னருமைக் காதலியே!!!'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SlXsyzjwGPI/AAAAAAAAAuw/RcvmZeFEimY/s72-c/110_F_11927445_igY6QCVhxwyWQxSzzBxVkfVszEwqrXJQ.jpg' height='72' width='72'/><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-3520653101542451308</id><published>2009-07-07T19:23:00.004+08:00</published><updated>2009-07-07T19:37:25.153+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>கழுதை, நாய், குரங்கு சேர்ந்தது தான் மனிதன்!!!</title><content type='html'>&lt;div&gt;  &lt;div&gt;&lt;div&gt;லாங் லாங் அகோ., சோ லாங் அகோ கடவுள் ஒரு அழகிய சாயந்திர வேளையில், நாமளும் வேலையில்லாம சும்மாதான இருக்கோம், இந்த பூமியும் சும்மாதான் இருக்கு. இதை இப்பிடியே விடக்கூடாது, சில பல உசுருகளைப் படைச்சு பூமியில விட்டா, எல்லாருக்கும் போரடிக்காம சுறுசுறுப்பா இருக்கும்ன்னு அதிரடியா முடிவெடுத்து வரிசையா எல்லாத்தையும் படைச்சுக்கிடே வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5355680179870034322" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 106px; CURSOR: hand; HEIGHT: 108px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SlMyv3vA6ZI/AAAAAAAAAuo/Zyq0uV8gsNQ/s400/images.jpg" border="0" /&gt;&lt;br /&gt;அமீபா, நண்டு, நரி, யானை, மரம், செடி – கொடி என படைச்சுக்கிட்டு வந்தவரு அடுத்ததா கழுதையைக் கூப்பிட்டு, &lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;“கழுதை, கழுதை, நீயும் எத்தினி நாளாத்தான் இங்க என்னைய உதைச்சுக்கிட்டே இருப்ப, நீ போயி பூமிலையும் கொஞ்ச நாளைக்கி இரு. அங்க உனக்கு வேலை என்னன்னா? பொதி சொமக்குறது தான் உனக்கு அங்க வேலை. உனக்கு 60 வருசம் ஆயுள். அதை முடிச்சுட்டு நீயி இங்க வந்து சேர்ந்துக்கலாம். அதனால கெளம்பு, கெளம்பு&lt;/span&gt;“&lt;/strong&gt;ன்னு கெளப்பி விட்டாரு கடவுள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைக்கேட்ட கழுதை “சாமி, சாமி என்னால 60 வருசமெல்லாம் இருக்க முடியாது. பயங்கரமா போரடிக்கும். அதனால எனக்கு 30 வருச ஆயுளே போதும்” அப்படின்னுச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே சாமியும் “அப்பிடியா, சரி நீ 30 வருசத்திலையே திரும்பிரு”ன்னு சொல்லீட்டு, அடுத்தா நாயைக் கூப்பிட்டார் கடவுள்.&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5355680169483789426" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 115px; CURSOR: hand; HEIGHT: 112px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SlMyvRCvZHI/AAAAAAAAAuY/JJ3pKQ3RxwA/s400/2.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;“நாயி, நாயி. நீ ரொம்ப நல்லவன், என்னோட காலுக்குள்ளயே சுத்திக்கிட்டு இருக்காம, நீ கொஞ்ச நாளைக்கி பூமியில போய் இரு. அங்க மனிசன்னு ஒருத்தன் வருவான். அவங்கூட ப்ரண்டா இருந்து அவனோட வீட்டைக் காவல் காத்து பொழச்சுக்க. உனக்கு 40 வருச ஆயிசு”&lt;/span&gt;&lt;/strong&gt; அப்பிடின்னாரு கடவுள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைக் கேட்ட நாயி, “சாமி, என்னால மனிசன் கூடயெல்லாம் 40 வருசம் குப்பை கொட்ட முடியாது. அதனால எனக்கு 20 வருசம் போதும்” அப்பிடின்னுச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;அதைக்கேட்ட சாமி “அட, நீ சொல்றதும் சரிதான். மனிசன் ரொம்ப மோசமானவன், உனக்கு 40 வருமெல்லாம் சோறு போடமாட்டான், அதனால நீ 20 வருசம் மட்டும் இருந்துட்டு வந்திரு” வாழ்த்தி அனுப்புனாரு கடவுள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து குரங்கை கூப்பிட்டு, &lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;“குரங்கு, குரங்கு, என்னால உன்னைய வச்சு சமாளிக்க முடியலை. அதனால நீ பூமிக்கு போயி 20 வருசம் வாழ்ந்திட்டு வா”&lt;/span&gt;&lt;/strong&gt; அப்பிடின்னாரு கடவுள்.&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5355680175023825410" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 108px; CURSOR: hand; HEIGHT: 108px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SlMyvlrlogI/AAAAAAAAAug/thLfQDN-2jo/s400/3.jpg" border="0" /&gt;&lt;br /&gt;அதைக்கேட்டு ஷாக்கான குரங்கு, “சாமி, சாமி என்னால 20 வருமெல்லாம் உங்களை விட்டு பிரிஞ்சு இருக்கமுடியாது. ஏதோ நீங்க சொன்னதால பூமிக்கு போறேன், ஆனா 10 வருசம் போதும் எனக்கு” அப்பிடின்னுச்சு குரங்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அதைகேட்ட கடவுள், “ஆமாம், குரங்கு. என்னாலையும் உன்னை பார்க்காம இருக்க முடியாது. அதனால நீ சீக்கிரமே 10 வருசத்துல வந்திடு” சொல்லி கண்கலங்குன படியே அனுப்பி வச்சாரு கடவுள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து மனிசனைக் கூப்பிட்டு, “மனிசா, மனிசா. நீ ரொம்ப புத்திசாலி. அதனால பூமிக்குப் போயி இந்த எல்லா மிருகத்தையும் விட நல்லா, சுகமா 20 வருசம் வாழ்ந்திட்டு வந்திடு” அப்பிடின்னார் கடவுள்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே மனிசன், “சாமி, சாமி. ரொம்ப அழகா இருக்குற பூமியை எனக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு. நான் அங்க அதிக நாள் வாழணும்ன்னு ஆசைப்படுறேன். அதனால, கழுதை வேண்டாமுன்னு சொன்ன 30 வருசத்தையும், நாயி வேணாமுன்னு சொன்ன 20 வருசத்தையும், குரங்கு வேணாமுன்னு சொன்ன 10 வருசத்தையும் எனக்கே குடுங்க. நான் அதை வச்சு 75 வருசம் ஜாலியா இருந்துட்டு வர்றேன்” அப்பிடின்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைக் கேட்டதும் கடவுளுக்கு சிரிப்பு வந்திருச்சு. சிரிச்சுக்கிட்டே, “சரி, அப்பிடியே எடுத்துக்க” –ன்னு சொல்லீட்டு, ”முதல் 20 வருசம் எந்தக் கவலையும் இல்லாம, குழந்தையாட்டம் சந்தோசமா இரு, அடுத்த 30 வருசம் உன் குடும்பத்துக்காக கழுதை மாதிரி வேலை செய். அதுக்கடுத்த 20 வருசம் நாய் மாதிரி உன் வீட்டைக் காவல் காக்கப்ப, உன்னோட கடைசி பத்து வருசத்துக்கு உன்னோட குழந்தைகளால, குரங்கு மாதிரி இங்கேயும் – அங்கேயும் மாறிக்கிட்டே இருப்ப. போயி அனுபவிச்சுட்டு வா” சொல்லி சந்தோசமா அனுப்பி வச்சாரு.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இதுதான் மனிசனோட வாழ்க்கை. (எங்கேயோ படிச்சது)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-3520653101542451308?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/3520653101542451308/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/07/blog-post_07.html#comment-form' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/3520653101542451308'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/3520653101542451308'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/07/blog-post_07.html' title='கழுதை, நாய், குரங்கு சேர்ந்தது தான் மனிதன்!!!'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SlMyv3vA6ZI/AAAAAAAAAuo/Zyq0uV8gsNQ/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-5370608200733328334</id><published>2009-07-05T14:32:00.004+08:00</published><updated>2009-07-05T14:42:20.028+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நான்'/><title type='text'>புற அடையாளங்கள்!?</title><content type='html'>மனித உயிர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் இந்த உலகில் பிறவி எடுக்கிறது. அதன் பின்தான் அவனுக்கு இதுதான் உன் ஜாதி என்ற சின்ன வட்டத்திலிருந்து, இனம், மொழி, நாடு என்ற பெரிய, பெரிய வட்டங்கள் வரைந்தது மட்டுமில்லாது அதற்குள் அடைத்தும் வைக்கின்றோம். தானே தேடி எடுத்துக்கொள்ளாத இந்த அடையாளங்களைச் சொல்லிச் சொல்லி எத்தனை, எத்தனை கொடுமைகளை இந்த உலகம் செய்திருக்கிறது, செய்து கொண்டும் தானிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறியாமைக்கும், மத மூடக் கோட்பாடுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, மனித குலம் கடந்த காலங்களில் செய்த தவறுகளை வரலாறுகளாகப் படித்து விசனப்பட்ட நாம், மீண்டும் அதே தவறுகளை வர்ணம் பூசிச் செய்யும் காலத்தில் தான் இருக்கிறோம். அன்று அரசன், இன்று அரசாங்கம். அவ்வளவே வித்தியாசம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாகரீகம் வளர்ந்துதான் என்ன பயன்?, கலாச்சாரங்கள் கலந்துதான் என்ன பயன்? விஞ்ஞானம் வளர்ந்துதான் என்ன பயன்? தகவல் தொழில் நுட்பம் வளர்ந்துதான் என்ன பயன்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலே சொன்னவைகளில் மனித குல முன்னேற்றத்திற்கு பயன்பாட்டில் இருப்பது அதிகபட்சம் ஐம்பது சதவீதம் மட்டுமே. மீதமிருக்கும் ஐம்பது சதவீதங்கள் ஆளும் வர்க்கத்தின் கடைசி நேர – அவசரகால முட்டாள் தனத்திற்கும் தான் பயன்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆக்க சக்திகளில் பெரும்பாலும் அழிவு சக்த்திகளாகவே பயன்படுத்தப் படுகின்றன. இதற்கு எந்தத் தவறும் செய்யாத, எந்த கலகத்திலும் ஈடுபடாத அல்லது ஈடுபட முடியாத தனிமனிதனும் செயற்கை அடையாளங்களான ஜாதியின் பெயரைச் சொல்லியோ, இல்லை இனத்தின் பெயரை சொல்லியோ, இல்லை மொழியின் பெயரைச் சொல்லியோ ஒரே ஒரு அப்பாவி மனிதனைக் கூட நசுக்கினாலோ அல்லது அழித்தாலோ அது, நாகரீகங்களின் உச்சத்தில், விஞ்ஞானத்தின் விளிம்பில் வாழும் நாகரீகக் காட்டுமிராண்டிகள் தான், நாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனிதனை மனிதன் அழிப்பதற்குத்தான் இந்த புற அடையாளங்களா? புற அடையாளங்களைக் கொண்டு மனிதனை எடை போடுவது குறைந்து, அக அடையாளங்களைக் கண்டுணரும் சக்தியை என்று நாகரீகமோ, விஞ்ஞானமோ எல்லோருக்கும் கொடுக்கிறதோ அதுதான் மனிதன் மனிதனாக வாழப்போகும் காலம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5354861035161725074" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 124px; CURSOR: hand; HEIGHT: 109px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SlBJvX5lKJI/AAAAAAAAAuQ/0O5XUtDZQOM/s400/A313BGQCA77ZK4ECALCH5DGCAYKIK3ICADKZC0ICA0QGOXVCA9R6T72CAC59WUOCA1INNU8CAF2NRXCCAEG3FWKCAP8E17YCA5AV4UPCAFFT4TPCAPFVZO1CAF27L09CA3ZQ1N1CAWHF69W.jpg" border="0" /&gt;&lt;br /&gt;அந்தக் காலம் நம் தலைமுறைக்குள் வருமா? &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-5370608200733328334?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/5370608200733328334/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/07/blog-post_05.html#comment-form' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/5370608200733328334'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/5370608200733328334'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/07/blog-post_05.html' title='புற அடையாளங்கள்!?'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SlBJvX5lKJI/AAAAAAAAAuQ/0O5XUtDZQOM/s72-c/A313BGQCA77ZK4ECALCH5DGCAYKIK3ICADKZC0ICA0QGOXVCA9R6T72CAC59WUOCA1INNU8CAF2NRXCCAEG3FWKCAP8E17YCA5AV4UPCAFFT4TPCAPFVZO1CAF27L09CA3ZQ1N1CAWHF69W.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-2972414871764688789</id><published>2009-07-04T12:22:00.007+08:00</published><updated>2009-07-04T13:15:38.905+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிங்கை'/><title type='text'>காலையிலையேவா...</title><content type='html'>`நாடோடிகள்` படம் ரிலீஸ் ஆகி ஒருவாரத்துக்கும் மேலாகி போச்சு., அம்ம வலையுலக பெரியாளுக எல்லாம் படத்தை, ஆஹா., ஓஹோன்னு நல்லபடியா எழுதியிருக்காங்களே, இந்த வார இறுதிய இந்தப் படத்தைப் பார்த்து சூப்பரா இல்லைன்னாலும் சுமாராவாச்சும் முடிச்சு வச்சிரலாம்ன்னு முடிவெடுத்து, கூட்டாளிகளுக்குத் தகவல் குடுத்தா, ஆளாளுக்கு ஒவ்வொன்னு சொல்றாய்ங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு வேலையிருக்குன்னு ரெண்டுபேரு சொல்ராய்ங்க, நான் சனிக்கிழமைக் காலையில(11 மணிக்கி) எந்திரிச்சதும் கோயிலுக்குத்தான் போவேன்னு ஒராளும், காலையிலயேவா....ன்னு ஒராளும் ஆளுக்கொன்னா பேசவும், சரிடா எல்லாத்துக்கும் பொதுவா ராத்திரி 9 மணி ஆட்டத்துக்கே போவோம்ன்னு முடிவெடுத்தாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா, படம் நல்லா இருக்குன்னு எல்லாத்துக்கும் தெரிஞ்சி போச்சு, அதனால கூட்டம் கும்மியடிக்கும். சாயந்திரம் சாவகாசமாப் போனால் டிக்கெட் கிடைக்காமக் கூடப் போயிரும். அதனால நாம் போயி ரிசர்வ் டிக்கெட் எடுத்துவாறேன்னு கிளம்பி தியேட்டர் இருக்குற மாலுக்குப் போனா,&lt;br /&gt;&lt;br /&gt;மாலுக் கட்டிடத்தை இப்பதான் புதுசா எஸ்டென்ட் எல்லாம் பண்ணியிருக்காய்ங்க, அதனால் தியேட்டருக்குப் போற வழியில கடையெல்லாம் புதுசு, புதுசா...கலர்க் கலரா இருக்கு. வழியத் துலாவிகிட்டே போனா ஒரு எடத்துல கும்பலா ஆளுக வழிய மறிச்சி நிக்கிறாய்ங்க, அப்ப இது தாண்டா தியேட்டருன்னு முடிவெடுத்து நானும் நின்னுட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_2HMq8WQcj5w/Sk7Z_dTRY2I/AAAAAAAAAtg/Az8sEepUUag/s1600-h/DSC00773.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5354456691210543970" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_2HMq8WQcj5w/Sk7Z_dTRY2I/AAAAAAAAAtg/Az8sEepUUag/s400/DSC00773.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_2HMq8WQcj5w/Sk7Z_MWLUXI/AAAAAAAAAtY/wV-Te0oSYAo/s1600-h/DSC00772.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5354456686659326322" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_2HMq8WQcj5w/Sk7Z_MWLUXI/AAAAAAAAAtY/wV-Te0oSYAo/s400/DSC00772.JPG" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;என்னடா காலையிலையே தியேட்டர் வாசல்ல கூட்டமா, அதுவும் சீன, மலாய் ஆளுகளுக்கு மத்தியில ஒரு வெள்ளக்கார தொரையும் கூட கூட்டத்துல முண்டியடிசிக்கிட்டு நிக்கிது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஹ்ஹா... தமிழ்ப் சினிமா உலகத்தரத்துக்கு உசந்திருச்சுப் போலிருக்கு, எல்லா பாசைப் பேசுற ஆளுகளும் வந்திருக்காய்ங்களேன்னு கூட்டத்துக்குப் பின்னாடி அமைதியா நின்னுகிட்டேன். நம்மாளுகளா இருந்தா தலைமேல ஏறிப் போயாச்சும் டிக்கெட்டை எடுத்திருவேன் (அப்பிடி இல்லைன்னா மருதைக்காரன்னு சொல்லிக்க முடியாதுல்ல). ஆனா அசலூரு ஆளுகளும் படம்பார்க்க வந்திருக்காய்ங்க அவுகளுக்கு மரியாதைக் குடுப்பமேன்னு தான் பின்னாடி நின்னுக்கிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5354456693237944274" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_2HMq8WQcj5w/Sk7Z_k2pD9I/AAAAAAAAAto/lroFc9AU1IA/s400/DSC00774.JPG" border="0" /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5354456702729807634" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_2HMq8WQcj5w/Sk7aAINrZxI/AAAAAAAAAtw/MqG9calbZzQ/s400/DSC00775.JPG" border="0" /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;மணி காலையில 11 ஆகப்போகுது, உள்ள எல்லா லைட்டையும் போட்டுட்டாய்ங்க. கண்ணாடிக்கதது மெதுவாத் தொறக்கவும், எல்லா ஆளுகளும் திமுதிமுன்னு உள்ளாரக்க ஓடுராய்ங்க. எனக்கு ஆச்சரியமாப் போச்சு, ஏன்டா, சிங்கப்பூருல இருக்குற மனிசன் கூட சினிமான்னா நம்மூருப் போலவே வரிசையில நிக்காம கூட்டங்கூடி உள்ள ஓடுறாய்ங்களேன்னு பின்னாடி தள்ளி நின்னு அவிய்ங்க உள்ளப் போற அழகப் படம் பிடிச்சுக்கிட்டேன். &lt;img id="BLOGGER_PHOTO_ID_5354456711201050050" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_2HMq8WQcj5w/Sk7aAnxYTcI/AAAAAAAAAt4/eKikGCCAN90/s400/DSC00776.JPG" border="0" /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5354457639836871426" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 300px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_2HMq8WQcj5w/Sk7a2rNaawI/AAAAAAAAAuA/TCQMDLfMt2I/s400/DSC00777.JPG" border="0" /&gt;&lt;br /&gt;எல்லாரும் உள்ளப் போனப் பின்னாடிதான் தெரிஞ்சது, நான் வந்தது சினிமாத் தியேட்டர் இல்ல, லைப்ரரின்னு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5354457644615145810" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_2HMq8WQcj5w/Sk7a29ApGVI/AAAAAAAAAuI/5M7Z3ChbV_k/s400/DSC00778.JPG" border="0" /&gt;காலையில 11 மணிக்குத்தான் லைப்ரரியைத் தொறப்பாங்க. அதுக்கு முன்னாடியே வந்து வாசல்ல காத்துக்கிடக்கு அப்புட்டு கூட்டமும். ஆனா, நானு சினிமா டிக்கெட் எடுக்குறதுக்காக கூட்டத்துப் பின்னாடி காத்துக்கிடந்தேன்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-2972414871764688789?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/2972414871764688789/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/07/blog-post_04.html#comment-form' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/2972414871764688789'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/2972414871764688789'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/07/blog-post_04.html' title='காலையிலையேவா...'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_2HMq8WQcj5w/Sk7Z_dTRY2I/AAAAAAAAAtg/Az8sEepUUag/s72-c/DSC00773.JPG' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-5060492377406677186</id><published>2009-07-02T08:24:00.003+08:00</published><updated>2009-07-02T08:32:46.975+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மீள்பதிவு'/><title type='text'>பத்தாண்டிற்கொரு பஞ்சம்!!!</title><content type='html'>&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;பொருளாதார நெருக்கடி தரும் வேதனையைவிட, நெருக்கடி தீரும் வேளைப் பற்றி வரும் சேதிகள் பீதியைக் கிளப்பிய வண்ணமே இருக்கின்றன. இல்லாமல் இருக்குமா?, கடன் அட்டையை தேய்த்தும், எண்களை தட்டியும் வாங்கி, பிறர் புழுங்க, நாம் புழங்கிய பொருள்கள் ஊருக்குள் ஒரு தனி கவனத்தை நம்பக்கம் திருப்பியே இருக்கிறது. &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5353652433560262354" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 116px; CURSOR: hand; HEIGHT: 114px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_2HMq8WQcj5w/Skv-hgFD1tI/AAAAAAAAAtI/cSlGDRxjs-o/s400/images.jpg" border="0" /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இனி கால் தரையில் பட எங்காவது நடக்கமுடியுமா?, இருசக்கர வாகனத்தில் வந்தாலும், பொது பேருந்தில் வந்தாலும் ஏளனம் செய்ய ஒரு கூட்டம், நம்மிடம் வாங்கிகுடித்தே வாயும்-வயிறும் வளர்த்து காத்திருக்கிறது. மது குடித்தது தப்பா? இல்லை பிறர் குடிக்கக் கொடுத்தது தான் தப்பா? என்ற ஆராய்ச்சிக்கான நேரம் இது இல்லை. காத்திருக்கிறார்கள். சமாளிக்க வேண்டும். ஏனெனில், சாதித்தாலும் – சரிந்தாலும் வாழ்ந்தாக வேண்டுமே. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;வேலையிடத்தில் வரும்படியை காரணம் பலகூறி குறைத்தாலும், தாராளமாய் செலவு செய்ய பழகிய மனதை, தடாலடியாக ஓர் இரவினில் மாற்ற முடியவில்லை. கடைத்தொகுதியை கடந்து வருகையில் கடையிலிருக்கும் பெண்களையும் தாண்டி, அவர்கள் தரும் அதிரடி விலைக்குறைப்புகள் சுண்டி இழுக்கின்றன. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;பெண்களைப் பார்ப்பதர்க்காக கடைத்தொகுதியை சுற்றி, பணத்திமிரினால் பணப்பையை இளைத்து, கைப்பையை கொழுக்கி வலம் வந்த காலம் போய், முழுவிடுமுறை நாளிலும் முழுகைதியாய் வீட்டுசிறையினில் காத்திருக்கும் காலம் வந்ததே.&lt;span style="color:#3333ff;"&gt; எப்போதும் உடலினில் ஒரு மினுமினுப்பு, உடையினில் ஒரு பளபளப்பு, கைபேசியோ காலா காலத்திற்கும் புதுசு என சொகுசாய் வாழ்ந்த எங்கள் வாழ்வு, இன்று அரை(றை) இருட்டில், வலைவீச்சிலே(இணையம்) காலம் தள்ளும் படியானதே. வலைவீச்சில் தங்க மீன்கள் சிக்கினாலும், அதற்கு செலவு செய்யவேண்டுமே என்ற எண்ணமே கண்களை மங்க வைக்கிறது.&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;எங்கு?, எதனால்?, எப்படி ஆரம்பித்தது?, என்னிடம் எப்படி வந்தது? என எனக்கு தெரியவில்லை, கடைசியில் என்னையும் வந்து தாக்கிவிட்டது, இந்த பாழாய் போன பொருளாதார நெருக்கடி. வாரம் முழுதும் வேலை செய்துகொண்டிருந்தேன், இப்போது மூன்று நாள் வேலை,அடுத்த நான்கு நாட்களுக்கு விடுப்புவிட்டு வீட்டு சிறையில் வைக்கின்றனர். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;கைசமையலை மறந்து, கடைகளில் வாசம்பிடித்து மூக்கிற்கும், நாக்கிற்கும் அடிமையாய், சிறுவயதில் கஷ்ட்டப்பட்டு தேற்றிய நெஞ்சினையும் விட அகலம் அதிகமாகி கொண்டிருந்த வயிற்றை பற்றி கவலையில்லாமல் இருந்த என்னை, மீண்டும் எண்ணை வாசம் வீசும் சமையலைறைக்கு கொண்டுவந்து தள்ளியிருக்கிறது இந்த பொருளாதார நெருக்கடி.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;சமைப்பது போரல்ல(Bore), சுவாரஸ்யம் தான். ஆனால், நானே சமைத்து, நானே சாப்பிடுவது என்பது பெரும் முரண் எனக்கூறி விட்டுவந்த சமையலறை, விட்டுப்போன கணவன் வீடு வந்ததைக் கண்ட மனைவிபோல், மீண்டும் பாசமாய் ஒட்டிக்கொண்டது. சொந்த சமையலில் ருசிக்கும் குறைவில்லை, அளவும் மிஞ்சவில்லை, ஹும் தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;கையில் காசில்லை என்றாலும், காலத்தை விட மனசில்லை. சுதாகரிக்க வேண்டும், உடம்பையாவது காப்பாற்ற வேண்டும். ஆடும் வரை ஆடியாயிற்று. மார்பளவை விட வயிற்றளவு பெரிதாகிப் போனது. சிக்ஸ் பேக்ஸ் (Packs) போய், சிக்ஸ் பேக்ஸ் (Bags) தொங்கும் உடம்பானது. சொகுசு வாழ்க்கையில் உடலை சிதைத்தாயிற்று.&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5353652440538865874" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 98px; CURSOR: hand; HEIGHT: 130px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_2HMq8WQcj5w/Skv-h6E44NI/AAAAAAAAAtQ/OrY2Ur_0F9A/s400/images11.jpg" border="0" /&gt;&lt;br /&gt;பத்தாண்டிற்கொரு பஞ்சத்தில் வாழ்ந்த என பாட்டன், பூட்டனுக்கு சொல்லாமலே கொடுத்த கொழுப்பை சேமிக்கும் சூச்சமத்தை, பாழாய் போன சந்ததி சரடு(ஜீன்) என்னிடமும் தந்திரமாய் வைத்திருக்கிறது. என் பாட்டன் தான் பஞ்சத்திலே வாழ்ந்தான், பழுத்திருக்கும் காலத்திலும் நாளுக்கிருவேளைக் கஞ்சி என்றால், பஞ்சம் வந்த காலத்தில்? அவனுக்கு தான் கொழுப்பை சேமிக்கவேண்டும். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;நான் என் பாட்டன் – பூட்டன் போல் இல்லையே!., அன்றாடம் மூன்று வேளை உணவு, தனியே எண்ணையில் பொறித்தவையும் கொறிப்பதற்க்கு உணவில் உண்டு. எனக்குத்தான் பஞ்சம் வராதே, எனக்கேன் கொழுப்பை உடலில் சேகரிக்கும் பழக்கம்? என்றிருந்தேன். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;உணவுக்கு வந்தால் தான் பஞ்சமா? இன்று என் பொருள் ஈட்டலுக்கு வந்ததே பஞ்சம்!. படித்ததில் நல்லவைகளை நடைபடுத்தும் நேரமிது. மீண்டும் நான், நானாகும் நேரமிது. போனதைப் பற்றி பேசியும் பலனில்லை, நடப்பதைக் கண்டு புழம்பியும் பலனில்லை. பொன்னான காலம் கனிந்திருக்கிறது, எனக்கே எனக்காக வாரத்தில் நான்கு நாட்களிருக்கின்றன. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;என் உடம்பிற்க்கு, என் சூழலுக்கு எது நல்லதோ, எதை என் சந்ததி சரடு (ஜீன்) ஒத்துக்கொள்ளுமோ, அதை மட்டும் நடைமுறை படுத்த வேண்டும். இந்திய உடலுக்கு ஒவ்வாத இந்த மேற்கத்திய உணவு கலாச்சாரத்தை விடுத்து, ”தேவைக்கேத்த உணவு - சரியான நேரத்தில். தேவையான உடலுழைப்பு, மார்பின் சுற்றுளவை விட சிறிய வயிற்றின் சுற்றளவுக்காக” என்பதை தாரகமாக்கி, உடைக்க முடியாத சூச்சம சரடு உடன் ஒன்றி வாழ்க்கையை இனிமையாக்கிட வேண்டும். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பழுத்த காலத்தில் ஏறிய கொழுப்பை, இயற்கையாய் வந்த உணவு பஞ்ச காலத்தில் கரைத்த என் பாட்டனைப் போல், நம் உடலில் ஏறியிருக்கும் கொழுப்பை, இந்த பொருளாதார நெருக்கடி காலத்தில் கரைத்தால், வந்திட்ட பஞ்சம் கூட ஒருவகையில் வளமே.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-5060492377406677186?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/5060492377406677186/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/07/blog-post.html#comment-form' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/5060492377406677186'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/5060492377406677186'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/07/blog-post.html' title='பத்தாண்டிற்கொரு பஞ்சம்!!!'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_2HMq8WQcj5w/Skv-hgFD1tI/AAAAAAAAAtI/cSlGDRxjs-o/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-5491647272354316585</id><published>2009-06-29T19:02:00.002+08:00</published><updated>2009-06-29T19:08:11.439+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெரியார்'/><title type='text'>நா(ஸ்)த்தீகம்.</title><content type='html'>&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D"&gt;&lt;strong&gt;பெரியார்&lt;/strong&gt;&lt;/a&gt;, கடவுள் மறுப்பை பேச ஆரம்பித்து நூறு ஆண்டுக்கும் மேல் ஆகிவிட்டது. கடவுளை மறுப்பதாக வெளியே கூறித் திரிந்தாலும், அவரின் முழு நோக்கம் அல்லது மறை பொருள் யாதெனில் தீண்டாமையெனும் தீயை வளர்க்கும் ஜாதியை ஒழித்தலே ஆகும். &lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;எழுத்தறிவும், சரியான சிந்தனைத் திறனும் இல்லாத அன்றைய மக்களிடையே நேரடியாக ஜாதி வேறுபாடு இல்லை, எல்லா ஜாதி மக்களும் சமம் என பிரச்சாரம் செய்தாலோ அல்லது தாழ்த்தப்பட்ட மக்கள் அதை செவிமடுப்பதாகத் தெரிந்தாலோ பணம் படைத்த கிராம பெரும் தனக்காரர்களால் ஏழை, எளிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு மறுப்பின் மூலம் பெரும்நெருக்கடி கொடுத்து அவர்தம் ஜாதி ஒழிப்பு ஆசைகளை அடியோடு அழித்துவிடுவார்கள், அதிகாரம் கொண்டவர்கள் என்பதாலேயே பெரியார் கடவுள் மறுப்பின் மூலம் ஜாதி வேறுபாட்டை ஒழிக்க நினைத்தார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5352704302013059602" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 180px; CURSOR: hand; HEIGHT: 243px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SkigM-0xkhI/AAAAAAAAAsY/uwS1jBPco9M/s400/180px-444px-Young_Periyar.jpg" border="0" /&gt;&lt;br /&gt;அதற்காக இந்து மக்களின் புராண, இதிகாச கதைகளிலும், வாய்வழி தெய்வக் கதைகளிலும் தொடர்ந்து கேள்விகளைக் கேட்டுக் கேட்டு அதில் பல கேள்விகளிக்கு விடை இல்லாததை மக்களுக்கு விளக்கி, குருட்டுத்தனமாக இந்து மதத்தையும், அதில் உள்ள ஜாதி வேறுபாட்டை அகற்றவும் முனைந்து சிறிதளவு வெற்றியும் பெற்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஆனால் பெரியார் காலமாகி முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரும் இந்த ஜாதி வேறுபாடுகள் துளியும் அசைவில்லாமல் மக்களின் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்துள்ளதே என்ன காரணம்? உண்மையிலேயே அதை அழிக்கவே முடியாதா? என கேள்விகளை சுயமாகக் கேட்டுக் கொண்டால் கிடைக்கும் பதில், இன்றய தலைமுறை இளைஞர்களுக்கு பெரியாரின் எழுத்துகள் முழு அளவில் போய்ச் சேராதது தான், முக்கிய காரணமாகும். தமிழ்நாட்டில் உள்ள பொது நூலகங்களிலும் பெரியாரின் எழுத்துகள் அடங்கிய புத்தகங்களைத் தேடினாலும் கிடைக்காத அளவிலேயே உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அடுத்ததாக, பெரியார் சொன்னதற்காக காலமெல்லாம் கருப்புச் சட்டடை அணிந்தவர்களும், ’ஐ’ என்பதை ’அய்’ என்று எழுதுபவர்களும், காலம் காலமாக கடவுள் மறுப்பு பேசியவர்களும் கூட தன் வீட்டு திருமணத்தின் போது சொந்த ஜாதியில் தான் பெண்/ஆண் எடுக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;கடவுள் மறுப்பு வாதம் – விவாதத்தில் ஈடுபடும் கடவுள் மறுப்பாளர்கள், தங்கள் சொந்த நவீனக் கருத்தை முன்வைக்காமல் 1940 - 50களில் பெரியார் சொன்ன வாசகங்களை பகுதி, பகுதியாக பிரித்து சாதாரண மக்களுக்கு புரியாதபடி முன் நிறுத்துகின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இப்படிப் போனாதால் தான் கடவுள் மறுப்பு எனும் நாத்தீகம் மெல்ல, மெல்ல நாஸ்தீகம் ஆகி நிற்கிறது. யார் இனி இதை முன்னிருத்தப் போகிறார்? ஜாதியை ஒழிக்கப் போவது யார்? &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-5491647272354316585?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/5491647272354316585/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/06/blog-post_29.html#comment-form' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/5491647272354316585'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/5491647272354316585'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/06/blog-post_29.html' title='நா(ஸ்)த்தீகம்.'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SkigM-0xkhI/AAAAAAAAAsY/uwS1jBPco9M/s72-c/180px-444px-Young_Periyar.jpg' height='72' width='72'/><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-322217470482703923</id><published>2009-06-25T20:26:00.004+08:00</published><updated>2009-06-25T20:34:55.211+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>மீண்டும் விளக்கம்</title><content type='html'>&lt;p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  `&lt;a href="http://abbaavi.blogspot.com/2009/06/blog-post_22.html"&gt;கவிஞர் தாமரைக்கு கடும் கண்டனம்&lt;/a&gt;` என்ற எனது முந்தய இடுகையில் கவிஞர் தாமரை அவர்களுக்கு எனது கண்டனத்தை தெரிவித்திருந்தேன். அதற்கு இரு வேறு விதமான கருத்துகளுடன் பல விமர்சனங்கள் வந்திருந்ததன், வந்து கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் எனது இந்த இடுகைக்கு `மிக நாகரீகமான முறையில் விவாதத்தில் கலந்து கொண்டு பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு  மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்`.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னூட்டத்தில் எனது கருத்துகளை ஒத்துக்கொண்டவர்கள் எல்லாம் ஓரிரு வரிகளில் தங்களது ஆதரவைத் தெரிவித்துக் கொண்டனர். என்னுடன் முரண் கருத்து கொண்ட நண்பர்களெல்லாம் மிகப் பெரிய அளவில் தங்களது எதிர் கருத்தை பதிவு செய்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;சில ஆதரவு கருத்து கொண்ட இடுகைகளும், சில எதிர்ப்பு கருத்து கொண்ட  இடுகைகளும் எழுதப்பட்டது, ஆனால் எல்லோருக்கும் முடிந்த அளவுக்கு பதில் சொல்லிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பலர் ஏன், பாரதி கோபப்படவில்லையா?, பாரதிதாசன் கோபப்படவில்லையா?, ஏன், ஆழமான மனத்துயரில் இருந்த கண்ணகி சாபமிட்டது போல், அதனைவிட மோசமான மீளாத்துயரில் இருக்கும் நாங்கள் எங்களை இச்சூழ்நிலைக்குத் தள்ளியவர்கள் மேல் சாபம் இடக்கூடாதா?, எனக் கேட்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது, மக்களின் மனத்துயரை போக்கி மக்களை அடுத்த கட்டத்திற்கு இட்டுச் சொல்ல வேண்டிய கடமை தலைவர்களுக்கும், கலைஞர்களிக்குமே உள்ளது. இவர்களின் பேச்சுகளையும், உரைகளையும் கேட்க்கும் போதும், எழுத்துக்களை படிக்கும் போதும் ஏதாவது ஒரு வரியில் அல்லது ஏதாவது ஒரு வார்த்தை மக்களின் விடுதலை வேட்கை உணர்ச்சியைத் தூண்டி மக்களைச் சோர்விலிருந்து மீட்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைவிடுத்து, தப்பான ஒரு வரியோ அல்லது ஒரு வார்த்தையோ, பறவைக் கூட்டத்தில் கல்லெறிந்து கலைப்பதைப் போல், சோர்ந்து கிடக்கும் மக்களை சிதறச் செய்யக்கூடாது என்பதே எனது எண்ணம். &lt;/p&gt;&lt;p&gt;அதைத்தான் எனது முந்தைய இடுகையில் வெளிப்படுத்தியிருந்தேன், இந்த இடுக்கையிலும் அதையேத் தான் வெளிப்படுத்துகிறேன்.&lt;br /&gt;நன்றி...நன்றி...நன்றி. &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-322217470482703923?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/322217470482703923/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/06/blog-post_25.html#comment-form' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/322217470482703923'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/322217470482703923'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/06/blog-post_25.html' title='மீண்டும் விளக்கம்'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-4903486323844272510</id><published>2009-06-22T20:25:00.004+08:00</published><updated>2009-06-22T21:54:59.184+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>கவிஞர் தாமரைக்கு கடும் கண்டனம்.</title><content type='html'>&lt;p&gt;நேற்று வலை சுற்றி வருகையில், சக பதிவர் ஒருவர் கவிஞர் தாமரையின் புதிய கவிதையை அடி பிறழாமல் எழுதியதுடன், அதற்கான மூலத்தின் இணைப்பையும் கொடுத்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கவிதையின் தலைப்பைப் பார்த்ததும் ஒரு சிறு குழப்பம் ஏற்பட்டது, அதை புறம் தள்ளி கவிதையை தொடரத் தொடர கோபம் கண்களைத் தாண்டி தன் கொடூர முகத்தை வெளிக் காட்டத்தொடங்கியது. ஓர் இரவைக் கடந்துவிட்டாலும், கோபம் எனும் சாத்தான் தான் ஏறிய இடத்தைவிட்டு இறவில்லை. இன்னும் உள்ளெயே வைத்திருந்தால் ஆபத்து, கொட்டிவிடுகிறேன்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5350128281904453890" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 118px; CURSOR: hand; HEIGHT: 97px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_2HMq8WQcj5w/Sj95U4GvmQI/AAAAAAAAAsI/Y7iJyda9_CA/s400/images.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;p&gt;ஏன் கவிஞர் தாமரைக்குத் தான் கொந்தளிக்கத் தெரியுமா? நானும் பிறந்தது அதே தமிழ் மரபுதான், பாலுண்டதும் அதே தமிழச்சியின் மார்புதான்.&lt;br /&gt;&lt;br /&gt;கோபம் இருந்தால், அதை முறையாக வெளிப்படுத்தும் நெஞ்சுரம் இருந்திருந்தால் கவிஞர் தாமரை, ஈழக்கொடுமைக்கான காரண, காரியகர்த்தாக்களின் பெயரைச் சொல்லி சாபமிட்டிருக்க வேண்டும். அது இலங்கையில் இருக்கும் இனப்புல்லுருவிகளில் ஆரம்பித்து பல ஆசிய ஐரோப்பிய நாடுகளைத் தொட்டு வெளிவந்திருக்கும். ஆனால், தாமரை சொல்லிச் சபித்திருப்பதோ என் நாட்டின் பேரைச் சொல்லி!&lt;br /&gt;&lt;br /&gt;தனிப்பகையோ, ராசதந்திரமோ குற்றம் புரிந்தது நான்கு பெரும் தலைகள் மட்டுமே. தலைமையின் மேல் குற்றமென்றால், கிழக்குக் கோடியில் இயற்கையைத் தவிர ஏதுமறியா வாழ்க்கை வாழும் அஸ்ஸாமியனும், மேற்கு கடைசியில் இந்து – முஸ்லீம் கலவரத்தில் கை கால் இழந்து பிச்சை புகும் குஜராத்தியனும், வாழ்வுக்கும், சாவுக்கும் நடுவே வெடிகுண்டுகளுக்கு வாழ்கைப்பட்டிருக்கும் காஸ்மீரியனும், இயற்கை வளங்களை சுரண்டக்கொடுத்தும், சுண்டக்கொடுத்தும், இயல் – இசை – நாடகம் எனும் முத்தமிழை ஒருங்கே இணைத்து திரையில் பார்த்து சுகித்து, உணர்ச்சி வற்றிப்போய் வாழ்க்கையை ஓட்டும், எந்த கட்சி ஆட்சிக்கும் பாரபச்சமில்லாமல் வாழப்பழகிக்கொண்ட தமிழனுக்கும் சேர்த்தே தாமரையின் சாபம் என்பதை ஒருநாளும் ஏற்றுக்கொள்ள முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அப்படி சாபம்விட்டது எங்கள் தியாகத்தாய் மதிவதனியாக இருந்தால் கண்கள் கலங்க நெற்றி தரையில் பட கவிழ்ந்தே கிடந்திருப்போம். தனக்கு தெரிந்ததை, தனது தொழிலை மட்டும் கொண்டு, எழுத்தாலும், பேச்சாலும் மட்டும் ஆதரவை தெரிவித்துவிட்டு, இன்று தாமரை சாபமிடுவது சிறுபிள்ளைத் தன்மாகவே உள்ளது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;களம் கண்டு மாண்டவர்கள் ஒரு புறம், தாகத்தாலும், பட்டினியாலும் இறந்தவர்கள் மறுபுறமுமாக ஈடுகட்டமுடியாத இழப்புகளின் தழும்பை முழுதும் மறையவைக்க முடியாவிட்டாலும், மருந்திட்டு ஆறவைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நாம், நமகுள் சண்டையிட்டுக் கொள்ளாமல் கடமையை செய்ய வேண்டிய நேரமிது.&lt;br /&gt;&lt;br /&gt;மனைவியை இழந்த கணவனது துன்பத்திற்கு எந்தவிதத்திலும் குறைந்தில்லை அவளின் சகோதரனின் துன்பம் என்பதையும் உணர வேண்டும் கவிஞர் தாமரை அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உணர்ச்சி கொந்தளிப்பில் முட்டாள் தனமாக&lt;br /&gt;உயிரைத் துறந்த முத்துக்குமாரைப் போல்,&lt;br /&gt;உறவுகளைத் தொலைக்காமல் இருக்கவேண்டும் கவிஞர் தாமரை,&lt;br /&gt;என்பதே இந்த அப்பாவியின் ஆசை.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;பின்குறிப்பு:-&lt;br /&gt;கவிஞர் தாமரை உபயோகப்படுத்திய, என் மக்களுக்கெதிரான வார்த்தைகளை எனது தளத்தில் வைக்க விரும்பவில்லை. தேவைப்படுவோர், &lt;a href="http://kavithamil.blogspot.com/2009/06/blog-post_20.html"&gt;இங்கே&lt;/a&gt; சென்று பார்க்கவும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-4903486323844272510?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/4903486323844272510/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/06/blog-post_22.html#comment-form' title='51 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/4903486323844272510'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/4903486323844272510'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/06/blog-post_22.html' title='கவிஞர் தாமரைக்கு கடும் கண்டனம்.'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_2HMq8WQcj5w/Sj95U4GvmQI/AAAAAAAAAsI/Y7iJyda9_CA/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>51</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-8235006805618247360</id><published>2009-06-19T13:18:00.004+08:00</published><updated>2009-06-19T13:33:48.804+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர் இடுகை'/><title type='text'>பள்ளி ஆசிரியர்கள்</title><content type='html'>&lt;div&gt;இன்னிக்கி அதிகாலைல திடீர்ன்னு பயங்கரமான கனவு. கனவு பாதி போய்க்கிட்டு இருக்கப்பவே பயந்துபோய் எழுந்துட்டேன், எந்திரிச்சா உடம்பெல்லாம் வேர்த்துப்போய், இதயம் பவுண்ட் ஆகிக்கிட்டு இருந்தது. சுத்தும் முத்தும் பார்த்த பின்னாடி தான் கனவுன்னே தெரிஞ்சு அமைதியானேன். என்ன கனவுன்னா ஸ்கூல்ல எனக்கு பாடம் சொல்லிக்குடுத்த டீச்சர் எல்லாம் குச்சியோட வந்து &lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;’ஏன்டா, ஏதேதோ எழுதுறியே, உனக்கு எழுத்துச் சொல்லிக்குடுத்த எங்களைப்பத்தி நல்லதா நாலு எழுதக்கூடாதா?’&lt;/span&gt;&lt;/strong&gt; ன்னு குச்சியை காமிச்சு மிரட்டி கேட்க்கவே நான் பயந்து எழுந்துட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா காலைக்கனவு பலிக்கணுமே(இது வாலுக்காக), அதான் உடனே இந்த இடுகையை எழுதுறேன். என்னோட பால்யம் கொஞ்சம் சுவாரஸ்யமாத்தான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப என்னோட மூணு வயசுல இருந்து ஆரம்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;0 (பாலர் விடுதி):- ஒன்றை வருசம், (ஆயா பேர் – முகம் நியாபகம் இருக்கு ஆனால் பெயர் மறந்து போச்சு)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;ஐய்யோ... வாழ்க்கையில் ரொம்ப சந்தோசமா இருந்த நினைவுகளில் பாலர்விடுதிக்கு (எங்கூருல பால்வாடின்னு தான் சொல்வோம்) ரொம்ப முக்கிய இடம் இருக்கு. அம்மாவால என்னைய வீட்டுல வச்சு சமாளிக்க முடியலைன்னும், அடுத்த வருசம் ஒன்னவதுக்கு அனுப்புறதுக்கு ஒரு பிராக்டிஸா இருக்கட்டும்ன்னும் தான் முதன் முதல்ல பால்வாடில கொண்டுபோய் விட்டாங்க. ஆரம்பத்துல அம்மாவை விட்டு பிரிய பயமா இருந்ததுனால பயங்கரமா அழுதேன், ஆனா அங்க இருக்குற ஆயா இதுமாதிரி அழுது அடம்பிடிக்கும் ஆயிரம் தலையை பாத்திருப்பனதால ரொம்ப ஈஸியா மெரட்டி சமாளிச்சு உக்கார வச்சுட்டாங்க. அப்புறம் பழக்கமாயிடுச்சு. ’நெறைய கேர்ள் பிரண்ட்ஸ் கிடைச்சது’. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;காலையில கொஞ்ச நேரம் பாட்டு கத்துக்கணும், அம்மா பதினோரு மணிப்போல வந்து தந்திட்டு போன சாப்பாட்டை மதியம் சாப்பிட்டுட்டு, அப்பிடியே ஒரு தூக்கம் மூணு மணிவரைக்கும். கண்டிப்பாய் தூங்கிதான் ஆகணும், தூங்கலைன்னா அடி விழும். தூங்கி எந்திரிச்சதும் மூணு மணிக்கு வீட்டுக்குப் போயிடலாம். அப்புறம் என்ன ஜாலிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆயா மெரட்டி உக்கார வச்சாங்களேத் தவிர மத்தபடி ரொம்ப நல்லவங்க. விளையாட நிறைய பொருள்கள் கொடுப்பாங்க. ரொம்ப நல்லவங்க. ஆனா நான் பத்தாவது படிக்கிறப்ப நோய்வாய்ப் பட்டு இறந்துட்டாங்க. வருத்தமாப் போச்சு.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;1 வகுப்பு, (டீச்சர் பேர் – சரோஜினி டீச்சர்)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;அய்யோ., அய்யோ. நான் ஒன்னாவது படிச்ச கதை ரொம்ப பெரிய கதை. டீச்சர் ரொம்ப நல்லவங்கதான், யாரையுமே அடிக்க மாட்டாங்க. ஆனா என்னைய முத வாரத்துலையே வெளுத்து விட்டுட்டாங்க. ஆமா, நாம ஒழுங்கா பள்ளிக்கூடம் வந்தாத்தானே. மொதோ நாளு அம்மா வந்து டீச்சர்கிட்ட சொல்லி விட்டுட்டு போனதும், கொஞ்ச நேரத்துலையே டீச்சருக்கு தெரியாம ஸ்கூலை விட்டு வெளியேறி வீட்டுக்குப் போற கடைத்தெருவில&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;(சுப்ரமணியபுரம் படத்துல, ஜெய்யும், சசியும் ரிக்‌ஷாகாரங்களோட சண்டை போடுவாங்களே, அதே தெருதான்)&lt;/span&gt;&lt;/strong&gt; எங்கயாச்சும் ஒக்காந்துக்குவேன். கடைக்கு வந்த யாராச்சும் பார்த்திட்டு போய் எங்கம்மாட்ட சொல்றதும், எங்கம்மா வந்து என்னைய கூட்டிகிட்டு போய் 11 மணிக்கு பள்ளிக்கூடத்துல திரும்ப விடுறதும் ஒரு மாசமா நடந்தது. அப்புறம் தான் டீச்சர் நம்மளை முன்னாடி உக்கார வச்சு அப்பப்ப இருக்கானான்னு பாத்துக்குவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;டீச்சர், க்,ங்,ச் சொல்லிக்குடுத்தது லைட்டா ஞாபகத்துல இருக்கு. (பிரம்புல அடிச்சதை தவிர நல்ல டீச்சர் தான்)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;2 வகுப்பு, ( டீச்சர் யார், என்ன படித்தோம் என்பது ஞாபகத்தில் இல்லை)(அசிங்கமா போச்சு)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5348906964808708642" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 128px; CURSOR: hand; HEIGHT: 83px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/Sjsii3YJMiI/AAAAAAAAAsA/7Pm5giJGb-w/s400/images.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#999900;"&gt;3 வகுப்பு, (டீச்சர் பேர் – ஜெசிந்தா மேரி டீச்சர்)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;மூணாம் வகுப்புல என்ன படிச்சோம், என்ன செஞ்சோம் என எதுவுமே ஞாபகம் இல்லை. ஆனா, இந்த டீச்சர்கிட்டயும் சேட்டை பண்ணி பிரம்புல கை மாத்தி – மாத்தி பத்து அடி வாங்குனதும், டீச்சர் அவுங்களோட மூணு வயசு பொண்ணு(பேர் ’டால்’) கிளாஸுக்கு கூட்டிட்டி வந்ததும் நல்லா ஞாபகத்துல இருக்கு.&lt;br /&gt;(பிரம்புல அடிச்சதை தவிர நல்ல டீச்சர் தான்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;4 – 5 வகுப்பு, (டீச்சர் பேர் – சரஸ்வதி டீச்சர்)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;சரஸ்வதிங்கிற பேருக்கு ஏத்த மாதிரியே ரொம்ப நல்லா பாடம் சொல்லித்தருவாங்க, அப்ப அப்ப கதைகளும் சொல்லுவாங்க (அலிபாபாவும், நாற்பது திருடர்களும் படக்கதையை மெகா சீரியல் மாதிரி மூணு நாள் தொடர்ந்து சொன்னாங்க)&lt;br /&gt;&lt;br /&gt;நாலாவது படிக்கிறப்ப Butterfly-க்கு ஸ்பெல்லிங் சொல்ல தெரியாததால கொண்டைக்காலுல வரி வரியா அடிச்ச அடி இன்னும் ஞாபகத்துல இருக்கு.&lt;br /&gt;(பிரம்புல அடிச்சதை தவிர நல்ல டீச்சர் தான்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;தனிப்பட்ட முறையில் எனக்கு ஒரு வருத்தம், “எனக்கு கஷ்ட்டப்பட்டு சொல்லிக்குடுத்த எந்த டீச்சருக்கும் நல்லாசிரியர் விருது வாங்காமலையே ரிட்டயர் ஆகீட்டாங்களே” என்ற கவலை மட்டுமே.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆகா, என்னோட ஸ்கூல் டீச்சர்ஸ் கேட்டதை எழுத்தினதே இவ்வ்ளோ சுவாரசியமாய் இருக்கே, இதை அப்படியே தொடர் இடுகை ஆக்கி எல்லோரையும் உண்மையை எழுதச்சொன்னா எவ்வ்ளோ ஜாலியா இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் நான் இதை பள்ளி ஆசிரியர்கள் என்ற தலைப்பில் தொடர் இடுகை ஆக்கி மூன்று பேரை தங்களது சுய சரிதையை எழுத அழைக்கிறேன். அவர்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;1) &lt;a href="http://govikannan.blogspot.com/"&gt;கோவி. கண்ணன் (காலம்).,&lt;/a&gt;&lt;br /&gt;2) &lt;a href="http://www.karkibava.com/"&gt;கார்க்கி (சாளரம்).,&lt;/a&gt;&lt;br /&gt;3) &lt;a href="http://sharavanaanu.blogspot.com/"&gt;சரவணன்(வேடிக்கை மனிதன்)&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மூணு பேருமே எந்த பாலாக இருந்தாலும் கோல் போடும் ஆசாமிகள். அதனால் மழுப்பாமல் சங்கிலித் தொடர் இடுகைக்கு புது வளையம் கோர்க்குமாறு அழைக்கிறேன். சட்ட திட்டமெல்லாம் முன்னர் வந்த சங்கிலி தொடர் இடுகைகளில் இருந்தவை தான் + உண்மையை(சொல்ல முடிந்ததை) மட்டும் சொல்ல வேண்டும்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-8235006805618247360?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/8235006805618247360/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/06/blog-post_19.html#comment-form' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/8235006805618247360'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/8235006805618247360'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/06/blog-post_19.html' title='பள்ளி ஆசிரியர்கள்'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/Sjsii3YJMiI/AAAAAAAAAsA/7Pm5giJGb-w/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-8386394027271802516</id><published>2009-06-17T20:54:00.002+08:00</published><updated>2009-06-17T20:59:05.154+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்தனை'/><title type='text'>தாய் - சேய்</title><content type='html'>மனிதன் முதலில் கற்றுக்கொள்ளும் பாடம் அழுகை, அதுவும் பிறந்த சில நொடிகளிலேயே ஆரம்பித்த அந்த அழுகைக்கு உடனடி பலன் எப்போதும் இருக்கும். பசியை ஆற்றுவது முதல் உடல் சூட்டை தக்கவைக்கத் தேவையான அணைப்பு வரை தாயின் மூலம் கிடைத்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தாயுக்கும் சேயுக்குமான இந்த உறவு, குழந்தையின் முதல் அழுகைக்கும் பல மாதங்கள் முன்னரே ஆரம்பித்துவிடுகிறது. பிறந்த பின் தன்னையே அறியாத சூழ்நிலையிலும் தன் தாயை அறிந்திருக்க வேண்டிய கட்டாயத்தை குழந்தையின் அந்த சின்னஞ்சிறு மூளையில் பதிந்துள்ளது பரிணாமம். தாயோடு தன் உதடுகளில் தோன்றும் வார்த்தைகளால் தொடர்பு கொள்ளும் முன்னரே, உணர்வுகளால் தொடர்பு கொள்ளும் வித்தையையும் தான் பரிணாமம் சொல்லிக்கொடுத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5348279595526423154" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 114px; CURSOR: hand; HEIGHT: 148px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_2HMq8WQcj5w/Sjjn9KrSgnI/AAAAAAAAAr4/L-QOJKK3je8/s400/ABAQSP5CA4X7BL1CA5448SUCA80MQNQCAFSG1KVCAO7NG95CA5LH0TKCACIK4FNCAZLQOBHCAE7MQ09CA23SLC8CAOR7YHGCAO0RGGZCAZPY1K3CA5S9QSQCAWJ73MQCA5O1O0FCAK67C9L.jpg" border="0" /&gt;&lt;br /&gt;அதன் விளைவே, தன் தாயின் கருப்பையிலிருந்து நெளிவு சுழிவோடு, தெளிவாக தான் வெளியேரும் வழியை, வேறு யாரும் கற்றுக் கொடுக்காமலேயே தன்வழியை தானே தேர்ந்தெடுத்து தாயின் உளப்பூர்வமான ஒத்துழைப்போடு இந்த (சிக்கல் மிகுந்த) வெளியுலகை வந்து சேர்கின்றது குழந்தை.&lt;br /&gt;&lt;br /&gt;தன் உயிரை தானே காப்பாற்றிக்கொள்ள கட்டாயமுள்ள இரு ஜீவன்கள் தங்களது சக ஒத்துழைப்பால், மூன்றாவது ஆள் உதவி இல்லாமலேயே, தங்களது ஆழ்மனதில் பதிந்திருக்கும் பாடத்தின் வெளிப்பாடாய், தாயின் முக்கலிலும் – சேயின் முண்டலிலும், பிண்டத்திலிருந்து மனித குழந்தையாக மாறும் அந்த கடைசி நேர நிகழ்வில்(பிரசவத்தில்) தான் தாயுக்கும் – சேயுக்குமான மன ஒற்றுமையும், சொல்லில் அடங்கா சக ஈர்ப்பும் உருவாகிறது. அதுவே யாராலும் விளக்க முடியாத தாய் - சேய் பாசமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சுகபிரசவம் ஆனால் மட்டுமே உயிர், என்று இருந்த கடந்த தலைமுறை மக்களைப் பாருங்கள். மூன்று அல்லது நான்கு வயது வரை தாய்ப்பாலுண்டு, தாயிடமிருந்து உணவை எடுப்பதை நங்குணர்ந்த பின்னரே பால்குடி மறந்த நம் தந்தை தலைமுறையினர் தாயுடன் நடந்து கொண்டதற்கும், சுகப்பிரசவம் ஆகி, ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்திற்குள் தாயின் முகம் உள்ளத்தில் பதியும் முன் பால்குடி மறந்து வாழும் நம் தலைமுறையினர் தாயிடம் நடந்தது கொள்வதற்கும் உள்ள பெரும் வித்தியாசத்தை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெற்றோரைப் பிரியாமலே வாழ்ந்த நம் முன் தலைமுறை புண்ணியசாலி மக்கள் எங்கே?, வெறும் பணத்திற்காக தாய், தந்தையரை பிரிந்து வாழும் நாம் எங்கே?. தாயைப் பணத்திற்காக, எந்த வருத்தமும் இல்லாமல் பிரிய மனம் வந்ததன் காரணத்தை தேடி மனதினுள் ஓடினால், நமக்கே தாய் என்பவள் அக்கா, அண்ணன் போல் ஒரு உறவுமுறையாக மட்டுமே அறிமுகமாகி நினைவில் நிற்கின்றனர். இதற்கான காரணம், நினைவு தெரிவதற்கு முன்னரே தாய்ப்பாலை நிறுத்துவது தானாக இருக்குமோ?&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய வேகஉணவு கலாச்சாரத்தில் சுகபிரசவம் பார்க்கத் தேவையான அளவு உடலிலும், மனதிலும் உறுதி இல்லாமல் போனதால் அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே குறுக்கு வழியில் குழந்தைகள் பிறப்பதையும், அவர்கள் வெகு சில மாதங்கள் மட்டுமே தாய்ப்பால் குடிப்பதையும் பார்க்கையில் நம் குழந்தைகள், குடும்பத்துடன் செலவழிக்க நேரமில்லாத நம்மிடம் எப்பிடி வளரப்போகிறார்களோ?, கடைசி காலத்தில் எப்படி நடத்தப்போகிறார்களோ? என எண்ணிப்பார்க்கவே முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பணத்தால் எல்லாவற்றையும் வாங்க முடியுமா!?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-8386394027271802516?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/8386394027271802516/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/06/blog-post_17.html#comment-form' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/8386394027271802516'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/8386394027271802516'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/06/blog-post_17.html' title='தாய் - சேய்'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_2HMq8WQcj5w/Sjjn9KrSgnI/AAAAAAAAAr4/L-QOJKK3je8/s72-c/ABAQSP5CA4X7BL1CA5448SUCA80MQNQCAFSG1KVCAO7NG95CA5LH0TKCACIK4FNCAZLQOBHCAE7MQ09CA23SLC8CAOR7YHGCAO0RGGZCAZPY1K3CA5S9QSQCAWJ73MQCA5O1O0FCAK67C9L.jpg' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-1661124544647864052</id><published>2009-06-12T17:48:00.003+08:00</published><updated>2009-06-12T17:56:09.422+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூக கலை இலக்கிய அமைப்பின் சிறுகதை போட்டிக்காக'/><title type='text'>தம்பியும், எம்பேரனும் ஒரு வயசு.,</title><content type='html'>ரோட்டுல இருக்கிற புழுதியெல்லாம் கால்ல ஏறுமளவுக்கு ஓடியாடி விளையாடித்திரியும் போது, அஞ்சாறு சுள்ளானுங்களோட கரைச்சல் சத்தத்தையும் மீறி இதமா ஒரு சத்தம் சாயந்திர நேரத்துல அடிக்கடி கேக்கும். மனசுவந்து தேடிப்போயி அந்த மூலைவீட்டுல பாக்குறப்ப, இரும்பு அரம் வேலை செய்யுற தாத்தா வேலை போரடிக்கும் போது அப்பப்ப புல்லாங்குழல் வாசிப்பாரு. அதைக் கேட்டு நம்மை மறந்து நிக்கும் போது, அத்தனை பசங்களில் என்னை மட்டும் கூப்பிட்ட பாட்டி, பழனிப் பக்கமிருந்து வந்திருக்கும் அதோட மகவயித்து பேரனைக் காட்டி `தம்பி, நீயும் எம்பேரனும் ஒரு வயசு, அவனும் அஞ்சாவது தான் படிக்கிறான்`ன்னு சொல்லி இடுக்குன கண்ணோடு சிரிச்சது.&lt;br /&gt;&lt;br /&gt;பாலிடெக்னிகில் சேர்ந்த்ததை பெருமையா நினைச்சு ஊருக்குள்ள நெஞ்ச நிமித்தி திரிஞ்ச காலத்துல ஒருநாள் ரோட்டுல என்னைப் பார்த்த கிழவி, `தம்பி, படிக்கிறயாப்பா?` -ன்னு கேட்டுட்டு, `தம்பி, நீயும் எம்பேரன் பாலசுப்ரமணியும் ஒரே வயசு, அவன் இப்ப பத்தாவது பாசாயிட்டான், ஆனா மேக்கொண்டு படிக்க வைக்கிறதா? இல்ல எங்க தச்சு வேலைக்கி அனுப்புறதான்னு தான் தெரியலை`ன்னு சொல்லீட்டு வழக்கமான இடுக்குன கண் சிரிப்போட போயிருச்சு கெழவி.&lt;br /&gt;&lt;br /&gt;படிச்ச படிப்புக்கும், உள்ளூருலையே தேடுற வேலைக்கும் என்ன கலெக்டர் போஸ்டிங்கா கிடைக்கும்!, பக்கத்தூரு மில்லுல கிடைச்ச எலெக்ட்ரீசியன் வேலை - ரெண்டாயிரம் ரூவா சம்பளத்துக்கே ஊருக்குள்ள மப்பா நெஞ்ச நிமித்தி திரிஞ்ச காலத்துல ஒருநா கிழவி வீட்டு வாசலில் அப்பா இருக்கும் போது என்னய பாத்து `தம்பி, வேலைக்கிப் போறையாப்பா` -ன்னு கேட்டுட்டு எங்கப்பாட்ட `தம்பியும், எம்பேரன் பாலசுப்ரமணியும் ஒரே வயசு, அவன் எங்க தச்சு வேலைக்கிப் போயி ஒரு நாளைக்கி நூத்தி இருவது ரூவா வாங்குறான், கல்யாணத்துக்கு பொண்ணு தேடுறோம்ப்பா` ன்னு சொல்லீட்டு வழக்கமான சிரிப்போட போயிருச்சு கெழவி.&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப நாள் கழிச்சு என்னய எங்கம்மா கூட வண்டியில போறப்ப பாத்த கிழவி `தம்பி, எங்கப்பா இருக்கன்னு` கேட்டதுக்கு நான், `வெளிநாட்டுல இருக்கேன் பாட்டி`ன்னு சொன்னதும், சந்தோசமா எங்கம்மாட்ட `தம்பியும், எம்பேரன் பாலசுப்ரமணியும் ஒரே வயசு, அவனுக்கு ஒரு பையனும், ஒரு பொண்ணும், பையன இந்த வருசம் பள்ளிக்கோடத்துல ஒன்னாவது சேக்கப் போறான்` ன்னு சொல்லீட்டு வழக்கமான சிரிப்போட போயிருச்சு கெழவி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கெழவி ஒவ்வொரு தடவையும் ஒரேமாதிரி கண்ணை இடுக்கி வெள்ளந்தியாத் தான் சிரிக்குது, ஆனா நான் தான் ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு மாதிரி தலையச் சொறிஞ்சுக்கிட்டு கேண சிரிப்பு சிரிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;-சிறுகதை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது. &lt;a href="http://naayakan.blogspot.com/2009/05/20-1500.html"&gt;போட்டியின் இணைப்பு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-1661124544647864052?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/1661124544647864052/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/06/blog-post_12.html#comment-form' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/1661124544647864052'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/1661124544647864052'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/06/blog-post_12.html' title='தம்பியும், எம்பேரனும் ஒரு வயசு.,'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-460191927126887491</id><published>2009-06-11T10:56:00.005+08:00</published><updated>2009-06-11T11:22:23.940+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர் இடுக்கை'/><title type='text'>32 கேள்வி பதில்கள் - தொடர் சங்கிலி இடுக்கை</title><content type='html'>இந்த தொடர்பதிவை ஆரம்பித்த &lt;a href="http://sandaikozhi.blogspot.com/2009/03/1.html"&gt;நிலாவும் &lt;/a&gt;&lt;a href="http://sandaikozhi.blogspot.com/2009/03/1.html"&gt;அம்மாவும்&lt;/a&gt; அவர்களுக்கும், தொடர்ந்த பதிவுலக நண்பர்களுக்கும், இந்த தொடர் ஆரம்பமான காலத்திலேலே அண்ணன் &lt;a href="http://raghavannigeria.blogspot.com/"&gt;இராகவன் நைஜீரியா&lt;/a&gt;, என்னைக் கேட்டு நேரமில்லாத காரணத்தால் மறுத்த பின்னரும் காலைச்சுற்றிய பாம்பாக, என்னிடம் நண்பர் &lt;a href="http://thippetti.blogspot.com/"&gt;தீப்பெட்டி கணேஸ் &lt;/a&gt;மூலமாக வந்து சேர்ந்த இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க துணிந்து விட்டேன். இனி ஆட்டம் ஆரம்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;வீட்டில் ஆண்குழந்தை வேண்டி பழனி முருகனிடம் ஸ்பெசல் வேண்டுதலில் பிறந்த தவக்குழந்தையாதலால் அந்த லார்ட் முருகனின் பெயரையே நாமகரணம் பண்ணிவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன வயசுல ”என்னடா, நெறைய ஆளுக்கு இருக்குற பேரை வச்சுட்டாங்கன்னு கோவம் இருந்தது. இப்ப போயிருச்சு, ஏன்னா, ஏதாவது கோணாங்கி தனம் பண்ணி வீட்டுல மாட்டிக்கிட்டா, ஆமா முருகன் சாமி பேரை வச்சா, அந்த முருகன் சாமி புத்திதான இருக்கும்ன்னு சொல்லி தப்பிக்க முடியுது. அதனால என்ன அப்பப்ப காப்பாத்துற லார்ட் முருகனுக்கு ”ஸ்பெசல் தேங்க்ஸ்”.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;2. கடைசியாக அழுதது எப்பொழுது?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;காதலியின் திருமணத்தன்று. ஆச்சு அஞ்சு வருசம்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;கையெழுத்துல என்ன இருக்கு. உள்ள இருக்குற விசயத்துக்கு தான உண்மையான் மதிப்பு இருக்கு. (கோழி கிண்டும் கையெழுத்தை வச்சே எல்லாப் பரிச்சையிலும் பாஸ் பண்ணி வந்தவனாக்கும்)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;4. பிடித்த மதிய உணவு என்ன?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஒரு அவியல், ஒரு பொரியல் இருக்குற நல்ல மணக்கும் சாம்பார் + ரசம் சாதம் போதும். (ஆனா கிடைக்க மாட்டேங்குதே. ஆங்ங்ங்ங்ங்ங்)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;முகத்துக்கு நேரா இருக்கவுங்ககிட்ட(அதாவது கூட இருப்பவங்ககிட்ட) உடனே நட்பு வச்சுக்குவேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அருவி தான் முதல் சாய்ஸ். (அருவி வேகமா விழுது, தண்ணிக்குள்ள போக முடியலன்னு சொன்ன நண்பன்கிட்ட சவால்விட்டு வேகமா உள்ளே போய் பாறையில் முட்டுன கதையெல்லாம் உண்டு)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;தூரத்தில இருந்தா அவுங்களோட நடவடிக்கை,&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்துல இருந்தா அவுங்களோட முகம்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பிடிச்ச விசயம் : நண்பர்கள் கிட்ட ஈகோ பார்காதது.&lt;br /&gt;&lt;br /&gt;பிடிக்காத விசயம் : நண்பர்களுக்கு அடிக்கடி போன் பேசாதது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;எனக்கான சரி பாதியை முழு மூச்சாய் தேடிக்கிட்டு இருக்கேன். பாத்ததும் சொல்றேன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சொந்த ஊர்ல இல்லாம் இருக்குறதுக்கு வருத்தமா இருக்கு.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சிவப்பும், கிரீம் கலரும் இருக்கும் பெரிய கட்டம் போட்ட சட்டை, டார்க் புளூ பேடர்டு ஜீன்ஸ் பேண்ட், பச்சைக் கலர்ல பெல்ட், ப்ரௌன் கலர் ஷூ.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#3333ff;"&gt;(யூத் லுக்கிங்)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;கம்யூட்டரிலிருந்து வரும் ஸ்ஸ்ஸ்ஸ் சப்தம்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ப்ளூ... (நான் கொஞ்சம் ப்ளூங்கோ ஆசாமி)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;14. பிடித்த மணம்?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மல்லிகைப் பூ வாசம் ரொம்ப பிடிக்கும். சீக்கிரம் பிடிக்கணும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;கடந்த இருபது நாட்களாக வலையுலகில் இல்லாததால், யார் எழுதலைன்னு தெரியாததால இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாத நிலையில இருக்கேன். (யாரையும் கோர்த்து விடாததால புண்ணியம் கிடைக்குமா?)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;என்னை இந்த தொடர் கேள்வி – பதிலுக்கு கூப்பிட்டது மட்டுமில்லாம, என்னைப் பத்தி தெரிந்து கொள்ள ஆசைப்பட்ட கணேஸ்குமாரின் 32 கேள்வி பதில் பதிவுதான்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;17. பிடித்த விளையாட்டு?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சீட்டுக் கட்டுல 18 சீட்டுப் போட்டு பெணாத்தல்ன்னு ஒரு ஆட்டம். சூப்பரா இருக்கும். காசு வக்காமலேயே ஆடலாம்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;18. கண்ணாடி அணிபவரா?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஆமாங்க. இப்ப தான் மூணு மாசமா (கம்ப்யூட்டரைப் பார்த்தே கண் அவிஞ்சு போச்சு)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பழைய படம், புதுப் படம், கருத்து சொல்லும் படம், காமெடிப் படம், திகில் படம், சண்டைப் படம் எதுவா இருந்தாலும் சரி, திரைக்கதையில நொள்ளை இல்லாத எல்லாப் படமும் பிடிக்கும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;20. கடைசியாகப் பார்த்த படம்?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பசங்க.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;21. பிடித்த பருவ காலம் எது?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இன்னைக்கு மட்டும் தான்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ராஜேஸ்குமாரின் – நீயும் பொம்மை, நானும் பொம்மை!&lt;br /&gt;&lt;br /&gt;சித்தர், சித்த வைத்தியம் கலந்த திகில் கதை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;என்னோட அடுத்த சூப்பர் ஸ்டில் கிடைச்சதும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பிடிச்ச சத்தம் : குழந்தைகளோட சிரிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;பிடிக்காத சத்தம் : குழந்தைகளோட அழுகை.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சிங்கப்பூர் (பஞ்சம் பொழைக்கும் இடம்)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நல்லா சமாளிப்பேன்.(இந்த கேள்வியை இல்லை)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நாம தான் செய்யணும்ன்னு தெரிஞ்ச பின்னாடியும் செய்யாம இருக்கும் சோம்பேறித்தனத்தை.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நாலஞ்சு பேர் இருக்கனுங்க, அதுல யாரைச் சொல்ல???&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;29. உங்களுக்கு பிடித்த (சுற்றுலா) தலம்?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;எல்லாத்தையும் பார்த்த பின்னாடி தான் சொல்லுறேன், எல்லாமே கிடைக்கும் சிங்கப்பூர் தான்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;30. எப்படி இருக்கணும்னு ஆசை?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அடுத்த ஆளுக்கு தொந்தரவு இல்லாம இருக்கத்தான் ஆசை, ஆனா....?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;31. மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அந்தம்மா வந்த பின்னாடிதான அவுகளுக்கு எது பிடிக்காதுன்னு பாத்து, அதைத் தனியாப் போய்ச் செய்ய வேண்டியது தான்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;நல்லா வேலை செய்யுற வால்(ழ்)வை, நாம தான் தப்பா பயன்படுத்தி துருப்பிடிக்க வச்சுடுறோம்.&lt;br /&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-460191927126887491?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/460191927126887491/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/06/32.html#comment-form' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/460191927126887491'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/460191927126887491'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/06/32.html' title='32 கேள்வி பதில்கள் - தொடர் சங்கிலி இடுக்கை'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-7758323135183506897</id><published>2009-06-10T14:20:00.001+08:00</published><updated>2009-06-10T14:25:42.781+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><title type='text'>ஐ அம் பேக்...</title><content type='html'>&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;”இந்த சரித்திரம் நமக்கு சொல்லிக் குடுத்ததைப் பாத்தோம்ன்னா, நாம வாழ்றதுக்காக என்ன வேணும்னாலும் செய்யலாம், எத்தனைப் பேரை வேணும்னாலும் கொல்லலாம். Can… can....”&lt;/span&gt;&lt;/strong&gt; - இது ஒரு திரைப்பட வசனம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5345581161046979794" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 104px; CURSOR: hand; HEIGHT: 78px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_2HMq8WQcj5w/Si9Rvm45tNI/AAAAAAAAArw/ZcA3YuccE2U/s400/images.jpg" border="0" /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டு மக்களின் மனநிலை மேலே படித்த வசனத்துடன் மிக அருகாமையில் ஒத்துப்போகிறது என்றால் மிகையல்ல என்றே நினைக்கிறேன். இந்திய தேர்தலையும், அதன் முடிவுகளையும் பற்றித் துளிகூட கவலையில்லாமலே தனது நாட்களை நகர்த்துகிறார்கள். மத்திய அமைச்சர் &lt;span style="color:#ff0000;"&gt;ப. சி யின், 100 சி + 400 சி&lt;/span&gt; வெற்றியைக்கூட சந்தோசமாகப் பேசி சிலேகித்துத் தான் போனார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அருகிலிருக்கும் நாட்டில் நடக்கும் அபாயகரமான அழிவுகளை பெரும்பாலான ஊடகங்கள் உண்மையாக வெளியிடவில்லை. அப்படி வெளியிட்ட ஊடகங்களும் மக்களை உண்மையில் போய் சேரவில்லை. தகவல் கிடைத்த மக்களும் அழிவிற்காக கவலைப்படவும் இல்லை என்பது தேர்தல் முடிவு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக சாலைப் போக்குவரத்தில் நம் மக்களின் நாசகர நடவடிக்கைகளைப் பார்த்தால் உள்ளம் பதறிப்போகிறது. வெளியூர் பயணங்களுக்கு, பெரும்பாலும் நான் தேர்ந்தெடுத்து கொண்டது அரசு போக்குவரத்து கழக பேருந்துகளையே. ஏனெனில், அப்பேருந்துகளில் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதால் 50-60 கிமீ வேகத்திலேயே பாதுகாப்பாக பயணிக்கின்றன. எல்லோருக்கு அதுதான் தேவையானாலும், உடன் பயணித்தவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை, அரசு பேருந்து ஓட்டுனர்களை திட்டி தீர்க்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக ஊர் திரும்ப சுமோ காரெடுத்து விமான நிலையம் நோக்கி வரும்வழியில் சுமோ டிரைவர் இடது காலை மடித்து வைத்துக்கொண்டு ஒற்றைக்கால் கிளட்ச்சை பயன்படுத்தாமலேயே 80-120 கிமீ வேகத்தில் வண்டியோட்டினார். அவரை இரண்டு &lt;span style="color:#3333ff;"&gt;கால்&lt;/span&gt;களிலும் வண்டியோட்டச் செய்ய ’&lt;span style="color:#3333ff;"&gt;கால்&lt;/span&gt;’மணி நேரம் மண்டையைக் கழுவ வேண்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரியான சம்பவங்களை தொகுத்து மொத்தமாகப் பார்க்கையில், மக்களின் மன ஓட்டத்தை மிக நுட்பமாக கவனித்தே இந்த வசனத்தை எழுதி, படித்து பயன்படுத்தியுள்ளனர். ஆனால் இந்த ஆபத்தான அட்வன்சரிஸ்ட் வாழ்க்கை வாழ்ந்து வயதாகி மடிந்தாலும், &lt;span style="color:#3333ff;"&gt;பிணத்தைப் புதைக்கையில் போட்டிருக்கும் துணி புதிதாக இருந்தால் அதைக் கிழித்தே புதைப்பார்கள் என்பதை மறந்துவிடுகிறோம். போகும் போது நல்ல துணியோடு கூட போக முடியாத போது தேவையா?, இந்த வீணான அட்வன்சர் வாழ்க்கை?&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-7758323135183506897?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/7758323135183506897/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/06/blog-post.html#comment-form' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/7758323135183506897'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/7758323135183506897'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/06/blog-post.html' title='ஐ அம் பேக்...'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_2HMq8WQcj5w/Si9Rvm45tNI/AAAAAAAAArw/ZcA3YuccE2U/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-7013086953939279896</id><published>2009-05-22T19:32:00.003+08:00</published><updated>2009-05-23T14:07:22.789+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல் 2009'/><title type='text'>என்ன தலைவா, அம்புட்டு தானா ஓம் பவரூ???</title><content type='html'>&lt;div&gt; இன்னதை நாளா, நம்ம தாத்தா பலே கில்லாடி, நினைச்சத முடிக்கக் கூடியவரு, மனசுல பட்டதைச் சரியா செஞ்சு முடிப்பாரு., அவருக்கு வேணும்கிறத அடைஞ்சே தீருவாரு., நல்லவரு – வல்லவரு.,&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5338894511280651186" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 119px; CURSOR: hand; HEIGHT: 92px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SheQRXYqe7I/AAAAAAAAArg/kZLL2E1Jabk/s400/kalai.jpg" border="0" /&gt;&lt;br /&gt;தண்டவாளத்துல தலைய வச்சு படுத்துக்கிட்டே இந்தி -ய ஏத்திகிட்டு வந்த ரயில தமிழ்நாட்டுக்குள்ள வரவிடாம தடுத்து, தமிழயும் – தமிழ்நாட்டையும் பெரிய அழிவுல இருந்து காப்பாத்துனவரு., இந்த தடவை மேலையும் – கீழையும் கூட்டணிக் கட்சியோட மைனாரிட்டி ஆட்சி பண்ணுனாலும் தமிழ மறக்காம &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;`செம்மொழி`&lt;/span&gt;&lt;/strong&gt; யாக்கினதால தான் இன்னிக்கும் நம்ம தமிழ் உசுரோட இருக்குது, &lt;span style="color:#3333ff;"&gt;இன்னிக்கி பிளாக்கு தமிழ்ல எழுதுறதுக்கே நம்ம தாத்தா தமுழ செம்மொழி ஆக்கினதால தான்னு வேற பேசிக்கிறாக,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;அடுத்து ராசாசி – பெரியாரு (1), அண்ணா – காமராசரு – இந்திரா காந்தி (2), எம். சி. யாரு – நெடுஞ்செழியன் (3)., ராசிவ் காந்தி - ஜெயலலிதா – வைக்கோ – ராமதாசு – சோனியா காந்தி (4)., விசயகாந்து – சரத்குமாரு(5) இப்பிடி அஞ்சு தலைமுறை ஆளுகளோட `அரசியல்` பண்ணி அப்பப்ப செயிப்பாருல்ல,&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;கடந்த பாஞ்சு வருசமாவே டில்லில இவருக்கு நல்ல பவரு இருக்கு – இவரு சொல்லுற ஆளு பிரதமராக முடியுமோ இல்லீயோ, இவருக்கு பிடிக்காத ஆளு நிச்சியமா பிரதமரா ஆக முடியாதுல்ல!,&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5338894514234982386" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 82px; CURSOR: hand; HEIGHT: 96px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SheQRiZB__I/AAAAAAAAAro/-qi0S66F4Og/s400/mooppan.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;அடுத்து டில்லிக்கி பிளைட்டெடுத்து போனாருன்னா அவரோட தம்பிகளுக்கு வேணும்ற அமைச்சரு பதவிய அள்ளிக்கிட்டுத்தான் வருவாரு, மயங்களுக்கும் – பேரைங்களுக்கும் சண்டை வந்து அடிச்சிகிட்டு சொக்கப்பனை கொளுத்தி விளையாடினாலும் ஒரு ராத்திரியில கூப்பிட்டு, பேரம் பேசி பஞ்சாயத்தை முடிச்சிருவாரு, அதைப் பாத்து நமக்கெல்லாம் `கண்கள் பனிக்கும் – நெஞ்சம் இனிக்கும்ல` &lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;அப்புறம் பாத்தீங்கன்னா, கட்சிக்கு கூட்டணி சேக்கனும்ன்னா நல்ல உணர்ச்சியைத் தூண்டுற மாதிரியா கவிதை எழுதுவாரு, இல்லை இருக்குற கூட்டணியை ஒடைக்கனும்ன்னா `நாய் கவிதை` மாதிரி எழுதி கூட்டணி ஆளுக்கள செல்லாமக் கொள்ளாம ஓட விட்டிருவாருல.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;எம்புட்டு பெரிய பிரச்சனையும் ஒன்னாலதான்னு போய் கேட்டமுன்னா., `இல்லை இது அவரு அன்னிக்கி இப்பிடி நடந்துகிட்டதால தான் இன்னிக்கி இப்பிடி ஆயிப்போச்சு` ன்னு பிரச்சனைய தெச திருப்பீருவாரு. &lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;என்ன தலைவா, அரநா உண்ணாவிரதமிருந்து இலங்கையில சண்டைய நிப்பாட்டுனீங்களே, அவிய்ங்க இன்னும் குண்டு போடுறத நிப்பாட்டலையேன்னு கேட்டா, &lt;span style="color:#ff0000;"&gt;`மழ விட்டும் , தூவானம் விடலைன்னு`&lt;/span&gt; எதுக – மோனையா பேசியே நம்ம கவலையெல்லாம் மறக்குற மாதிரி, இனிக்க - இனிக்க பேசுரத கேக்குற நமக்கெல்லாம் உச்சி குளுந்து போகும்ல.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;என்னா தலைவரே, கருத்து கணிப்பெல்லாம் நமக்கு சாதகமா இல்லீயேன்னு கேட்டா, `நாங் கருத்துக் கணிப்பெல்லாம் நம்புறதில்லை` ன்னு சொல்லீட்டு, இருட்டோட, இருட்டா `அரசியல்` பண்ணியே செயிச்சிருவரு.,&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;இம்புட்டு பெரிய தலைவரு, முந்தாநேத்து சொந்தக்காரங்களையெல்லாம் கூட்டிக்கிட்டு டில்லிக்கி போறதப் பாத்ததும், ஆகா, நம்ம அண்ணனுக்கு உள்துறை மந்திரியா கேபினட்டை, அக்காவுக்கு இளைஞர் நலத்தையும் வாங்கீட்ட்டு தான் வருவாருன்னு காத்திருந்தா., பேரம் படியலைன்னு சும்மா வந்திட்டியே தலைவா??&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஓம் பவரு அம்புட்டு தானா? நீயி பெரியாளுன்னு நாங்க தான் தப்பா நினைச்சுக்கிட்டு இருக்கோமா??? &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-7013086953939279896?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/7013086953939279896/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/05/blog-post_22.html#comment-form' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/7013086953939279896'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/7013086953939279896'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/05/blog-post_22.html' title='என்ன தலைவா, அம்புட்டு தானா ஓம் பவரூ???'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SheQRXYqe7I/AAAAAAAAArg/kZLL2E1Jabk/s72-c/kalai.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-2039848552366915387</id><published>2009-05-21T19:25:00.006+08:00</published><updated>2009-05-22T12:17:33.376+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>பிரபாகரனைக் கொன்னது சரி தானா?</title><content type='html'>சொந்த ஊருக்கு டைட் செட்யூலில் லீவுக்கு வந்திருக்கும் போதும், இந்திய, இலங்கை பிரச்சனையைப் பார்த்து மனசு மட்டும் அப்பப்ப நொந்து போயிருது. வந்தன்னிக்கே பார்லிமெண்ட் எலெக்சன் ரிசல்டைக் கேட்டதும் கொஞ்சம் ஷாக் தான். இருக்காதே பின்னே, இலங்கையில இன அழிப்பு நடந்துக்கிட்டு இருக்கு, அங்க இருக்குற அரசாங்கமே மக்கள் மேல ஊருல - உலகத்துல தடைப் பண்ணுன கெமிக்கல் பாமை போட்டு &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கெமிக்கல் அலிக்கு அடுத்த எடத்தை நம்ம ராசபக்சே அண்ணாச்சி எடுத்துகிட்டு இருக்காரு&lt;/span&gt;&lt;/strong&gt;, நம்ம நாட்டுல ஆளுங்கட்சிகளோ `நாங்கல்லாம் ஆயுதமெல்லாம் தரலைன்னு` சொல்லுது, தாத்தாவோ உடநிலையைக் கருத்தில் கொண்டு, உண்ணாவிரதத்தை அரைநாளிலேயே முடிச்சிக்கிட்டாரு. அம்மா சொல்லுறதெல்லாம் சும்மான்னு விவரமில்லாதவன் மொதக்கொண்டு எல்லாத்துக்கும் தெரியும்!&lt;br /&gt;&lt;br /&gt;இருக்குற கடைசி நம்பிக்கை மக்களோட ஓட்டுப் போடுற `கை` மட்டும் தான். இது தான் ஈழத்துல இருக்கிறவங்களுக்கு நல்ல வழியைக் காட்டப் போகுதுன்னு காத்துக்கிட்டு இருந்தா, எல்லாமே நிராசையாப் போச்சு. மக்கள் `கை`யை மேல தூக்கிவிட்ட உடனே, அங்க இலங்கையில இயக்கத்தோட கடைசி மூச்சையும் கரெக்ட்டா நசுக்கிப்புட்டாங்க. எல்லாமே சொல்லிவச்ச மாதிரி நடக்குது. கேட்டா &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;`இல்லவே இல்லைன்னு மஞ்சள் துண்டைப் போட்டு தாண்டுவாய்ங்க`.&lt;/span&gt;&lt;/strong&gt; அதனால கேக்குறதுல புரயோசனமே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ, நம்ம தாத்தாவோட புண்ணியத்துல, `பிரபாகரன் உயிரோடவோ இல்லை பிணமாகவோ கிடைத்தால், அலெக்சாண்டர் – போரஸை நடத்தியபடி நடத்த வேண்டும்`ன்னு கேட்டுக்கிட்டதால, பிரபாகரன் பொணத்தை ஏதோ மரியாதையா காமிக்கிராய்ங்க. தாத்தா மட்டும் கேக்கலைன்னா `அம்மனமாக்கி அவமானப்படுத்திருப்பாய்ங்க`. &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இதுல இருந்தே தாத்தாவோட கணிப்புக்கு - வாய்ஸ்க்கு, ராசபக்சே கிட்ட எவ்வ்ளோ ரியாக்சன்னு நமக்கு புரிஞ்சிருக்கும்!&lt;/span&gt;&lt;/strong&gt;?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5338246768663801250" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 117px; CURSOR: hand; HEIGHT: 87px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_2HMq8WQcj5w/ShVDJyGVLaI/AAAAAAAAArI/2H6_Ku0ErJY/s400/karunaani.jpg" border="0" /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;எல்லாம் தான் முடிஞ்சி போச்சே, காசை வாங்கிட்டு ஓட்டுப் போட்ட மக்கள்கிட்ட பிரபாகரனை கொன்னதாச்சு தெரியுமான்னு கேக்கலாமுன்னு ஊருக்குள்ள ஒரு ரவுண்டு விட்டு பாக்குறப்ப, மீசைய முறுக்குனபடி வெறப்பா நம்ம சொந்தக்கார பெருசு டீக்கடையில ஒக்காந்து இருக்கிறதப் பாத்ததும், நமக்கொரு டீய ஆடர் பண்ணிட்டு, `என்னா பெருசு நல்லா இருக்கியா?, டியெம்கே கூட்டணி செயிச்சிருச்சு போலிருக்கு` ன்னு கேட்டதும்,&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பாக்கனுமே அழகை!?, வாயெல்லாம் பல்லாவுல்ல இருந்துச்சு, `ஆமாமா, எங்கிட்டோ வேலை செஞ்சாங்க, செயிச்சாங்க`ன்னுச்சு பெருசு. `எது, எலெக்சனுக்கு மொதனா ராத்திரி ஏழுமணிக்கு கரண்டை ஆப்பண்ணிட்டு வீட்டு, வீட்டுக்கு நல்ல சப்ளையாமே அதா?` எனக் கேட்டதும், `ஆமா, எல்லா வீட்டையும் பாத்துட்டாங்கல்ல` என சந்தோசமாக சொன்ன பெருசுக்கிட்ட,&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;அது இருக்கட்டும் பெருசு, இலங்கையில பிரபாகரனைக் கொன்னுட்டாங்க தெரியுமா? அதுக்கு காங்கிரஸ் கூட்டணி ஆளுகதான் காரணமுன்னு தெரியுமா?` எனக் கேட்டதும், கொஞ்சம் உக்கிரமாக `மாப்ள, கட்சித் தலைவன்னா – தேர்தல் தோல்விக்கி கவலைப்படக்கூடாது, அதே மாதிரி துப்பாக்கி தூக்கி சண்டை போடுறவனா இருந்தா- - சாவுக்கு தயங்கக்கூடாது` என சொல்லிய பெருசு மூச்சு விடாமல் &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;`இப்ப எல்டிடியே எடுத்துக்க நம்ம அமைதிப் படை போனப்ப, அவுங்கட்ட இருந்த பெரிய ஆயுதம் கொரிலா தாக்குதல், அந்த கொரில்லா தாக்குதலைத் தாங்க முடியாம செத்த இந்திய ராணுவத்துக்காரனுங்க எத்தனைன்னு தெரியுமா? இது எல்டிடியி மூலமா இந்தியாவுக்கு வந்த மொத அவமானம்,&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;`அடுத்து கரும்புலிகள்ன்னு வச்சுக்கிட்டு தற்கொலையை பெரிய ஆயுதமாக்குனாங்க. அதைவச்சு ஒரு முன்னாள் இந்திய பிரதமரை, பிரச்சனைக்காகவோ – காசுக்காகவோ தமிழ்நாட்டுல வச்சுக் கொன்னா தமிழ்நாட்டுக்காரய்ங்களுக்கு சிக்கலேன்னு கூட யோசிக்காமலேயே கொன்னாங்க. எல்டிடியி ஆளுக தமிழ்நாட்டைப் பத்தி கவலைப்படாதப்ப, நாம தமிழ்நாட்டு ஆளுக மட்டும் ஏன் அவுகளைப் பத்தி கவலைப்படணும்?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5338246770871587442" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 125px; CURSOR: hand; HEIGHT: 150px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_2HMq8WQcj5w/ShVDJ6UtUnI/AAAAAAAAArQ/cEGcnB5UbgE/s400/rajiv.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அடுத்து உலகத்துல எங்கயிமே இல்லாத ஆசாரமா, பிளைட்டு வச்சி சண்டை போடுற மொத போராட்டக் கூட்டம் இவங்கதான். பிளைட்ட வச்சு இலங்கையில என்ன வேணும்ன்னா செய்யட்டும், ஆனா இந்தியா கவருமெண்டு மேல ஏதாச்சும் கோவம் வந்துச்சுன்னு பிளைட்ட வச்சி கல்பாக்கத்திலோ – கூடங்குளத்திலோ வந்து குணடைப் போட்டா தமிழ்நாட்டோட கதி என்னாகிறது? ஏற்கனவே தமிழ் மக்களைப் பத்தி கவலைப்படாம தமிழ்நாட்டுல வச்சி பெரிய சோலி பாத்தவங்கதானே? &lt;/span&gt;&lt;/p&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5338246764600442658" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 126px; CURSOR: hand; HEIGHT: 85px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_2HMq8WQcj5w/ShVDJi9jPyI/AAAAAAAAArA/wwGVoYeGa60/s400/fight.jpg" border="0" /&gt; &lt;p&gt;&lt;br /&gt;அதனால கூட்டிகழிச்சி பாத்தா, ராசிவ் காந்தியைக் கொன்னதுக்கு பலிவாங்குறாங்களோ – இல்லையோ, கவருமெண்ட விட அதிக பலமான போராட்ட கூட்டத்தை கடனை வாங்கியாச்சும் கொல்றதுதான் சரி. அதைத்தான் இலங்கை செஞ்சிருக்கு, அந்த வகையில பிரபாகரனைக் கொன்னது சரிதான்!` என பெரிசு முடித்ததும், எனக்கு மயக்கமே வந்தது.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;`காசைக் கொடுத்தவிய்ங்க மக்கள் மனச எப்பிடியெல்லாம் திரிச்சி வச்சிருக்காய்ங்க`&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கடைசியாக கிடைத்த போட்டோ &lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5338246776592686642" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/ShVDKPouXjI/AAAAAAAAArY/8t234NzLzc8/s400/untitled.bmp" border="0" /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-2039848552366915387?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/2039848552366915387/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/05/blog-post_21.html#comment-form' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/2039848552366915387'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/2039848552366915387'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/05/blog-post_21.html' title='பிரபாகரனைக் கொன்னது சரி தானா?'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_2HMq8WQcj5w/ShVDJyGVLaI/AAAAAAAAArI/2H6_Ku0ErJY/s72-c/karunaani.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-8299186859594014383</id><published>2009-05-18T13:25:00.002+08:00</published><updated>2009-05-18T13:37:23.311+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல் 2009'/><title type='text'>தன்மான தமிழன்!?</title><content type='html'>சீனாவுடனான போர்களத்திற்கு&lt;br /&gt;&lt;br /&gt;சீனியர் நடிகர்களை&lt;br /&gt;&lt;br /&gt;அனுப்பிடுவான்.,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கார்கிலில் களேபரமானால்&lt;br /&gt;&lt;br /&gt;காத்திராமல் கோடிகள்&lt;br /&gt;&lt;br /&gt;கொடுத்திடுவான்.,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனத்திர்க்கொரு அழிவென்றால்&lt;br /&gt;&lt;br /&gt;கட்சிஎனும் போர்வைக்குள்&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிந்திடுவான்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தன்மான தமிழன்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;*****************************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;ஈழம் வழி, இந்தியாவிலும்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;நுழையும்!?  &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;இன அழிப்பு!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-8299186859594014383?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/8299186859594014383/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/05/blog-post_18.html#comment-form' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/8299186859594014383'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/8299186859594014383'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/05/blog-post_18.html' title='தன்மான தமிழன்!?'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-8938902673976533980</id><published>2009-05-17T21:52:00.004+08:00</published><updated>2009-05-17T22:28:09.519+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல் 2009'/><title type='text'>தமிழகத்தில், உள்ளம் இருந்த இடத்தில் பெரும் பள்ளம்!!!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_2HMq8WQcj5w/ShAepd6TE9I/AAAAAAAAAq4/Ms9_qrXxkz4/s1600-h/images.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5336799256186655698" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 124px; CURSOR: hand; HEIGHT: 93px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_2HMq8WQcj5w/ShAepd6TE9I/AAAAAAAAAq4/Ms9_qrXxkz4/s400/images.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;`தமிழன் எனுமொரு இனமுண்டு, தனியே அவனுக்கொரு குணமுண்டு`!!!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;எனும் வாக்கியத்தை – வார்த்தைகளை இதுவரையில் நாம் வெளிப்படுத்தியும், கடைபிடித்தும், சுதந்திர இந்தியாவில் ஒரு தனிக் கூட்டமாகவே தேசியத்தில் ஒட்டாமல் வாழ்ந்துவருகிறோம். பெரியாரால் ஆரம்பித்து வைத்த இந்த இனமான உணர்வு மெல்ல வளர்ந்து, அண்ணாவின் அனல் தெறிக்கும் மேடைப் பேச்சுக்களாலும், கருத்துகள் மிக்க எழுத்துகளாலும், கலைஞரின் களப்பணிகளாலும் கவரப்பட்டு அறுபதுகளில் மிகப் பெரும் மாணவர் புரட்சியாக வெடித்தது, இந்தியாவுக்கு தமிழன் என்பவன் யாரென வெளிச்சம்(தீக்குளிப்புகள் மூலம்) போட்டுக் காட்டின.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தலைநகரின் கருத்துகளுக்கு எதிர்ப்பில் ஆரம்பித்த புரட்சி, தமிழ்நாட்டில் வாழ்ந்த அத்தனை உள்ளங்களிலும் (தமிழ் – தெலுங்கு – கன்னடம் என தாய்மொழி வித்தியாசமில்லாமல்) சிம்மாசனமிட்டு அமர்ந்தது, தமிழன் எனும் உணர்வு. தமிழன் என சொல்லிக் கொள்வதை பெருமையாக நினைத்ததும், தமிழின் முன் உயிரைத் துச்சம் என துறந்ததை செய்து காட்டியதுமே அதற்கு சாட்சி.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இந்த தமிழன் எனும் உணர்வை தூண்டிவிட்டதில் பெரியாருக்கு பெரும் பங்கும், அண்ணா – கலைஞருக்கே மீதிப் பங்கு என்பதில் எள்ளளவும் ஐய்யமில்லை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;திரை கடலோடியும் திரவியம் தேடு எனும் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு உலகத்தின் அனைத்து மூலைக்கும் தொழில் - வர்த்தகத்திற்காக சென்ற தமிழர்கள்களுக்கும், வெள்ளையன் ஆட்சிக்குட்ப்பட்ட நாடுகளின் காடு மேடுகளை செப்பனிட அடிமைதளையிட்டு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களுக்கும், மானசீக தலைமையாகவும், அவர்களுக்குதம் தொல்லைகள் வரும் வேளையில் காக்கும் காவலர்களாவும் இதுவரை அவர்கள் நம்பி இருந்தது மொழிகாக்கத் தோன்றிய இயக்கங்களையும், அதன் தலைமையும் தானே!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஈழதமிழர் சாவுகளுக்கு இலங்கை அரசு தான் காரணமோ, அல்லது அவர்தம் தலைமை தான் காரணமோ, அப்பாவி தமிழர்கள் வெடிகுண்டுகளுக்கு கொத்து கொத்தாய் பலியாவது மட்டுமில்லாது, பசிப்பிணியெனும் கேவலமான சாவுக்கு தமிழன் ஆட்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், அதை கை கட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்த்த கட்சிகளுக்கு (காங்., தி.மு.க., அ.தி.மு.க) வாக்களித்து மீண்டும் ஆட்சி பீடத்தில் வைத்து அழகுபார்க்கத் துணிந்ததை எண்ணிப் பார்க்கும் போது, பெரியாரும், அண்ணாவும் ஊட்டி வளர்த்த தமிழன் எனும் கூர் உணர்வு இன்றைய அரசியல் அவலங்களில் முன் மழுங்கிப் போய்விட்டதே!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தமிழ் – தமிழன் என்ற உணர்வின் வெளிப்பாட்டால் தேசியத்தோடு ஒட்டாமல் வாழ்த்த தமிழகம் இழந்தது பல, ஆனால் அவற்றையெல்லாம் தமிழ் உணர்வுக்கு ஈடு இல்லை என ஒதுக்கிப் புறந்தள்ளி பெருமையோடு வாழ்ந்து வந்துள்ளோம். ஆனால் அந்த அடிப்படை உணர்வுக்கே ஆபத்தெனும் வேளையில் தமிழகத் தமிழர்களின் தீர்ப்பு, இதுவரை நாம் செய்த தியாகங்களை கேலிக்குரியதாக்கி விட்டதே?&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-8938902673976533980?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/8938902673976533980/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/05/blog-post_17.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/8938902673976533980'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/8938902673976533980'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/05/blog-post_17.html' title='தமிழகத்தில், உள்ளம் இருந்த இடத்தில் பெரும் பள்ளம்!!!'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_2HMq8WQcj5w/ShAepd6TE9I/AAAAAAAAAq4/Ms9_qrXxkz4/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-976549215800930732</id><published>2009-05-16T17:07:00.004+08:00</published><updated>2009-05-16T17:58:41.678+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காமெடி'/><title type='text'>இந்த காமெடிக்கும் காங்கிரஸ் வெற்றிக்கும் தொடர்பில்லை.</title><content type='html'>&lt;a href="http://www.youtube.com/watch?v=YBXO2VjBRe8"&gt;http://www.youtube.com/watch?v=YBXO2VjBRe8&lt;/a&gt;&lt;br /&gt;இந்த காமெடிக்கும் காங்கிரஸ் வெற்றிக்கும் தொடர்பில்லை. ஆனால் காங்கிரஸ் வெற்றியை ஓபாமா இப்படித்தான் சொல்லிக்கொண்டிருக்கிரார்னு கேள்வி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-976549215800930732?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/976549215800930732/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/05/blog-post_16.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/976549215800930732'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/976549215800930732'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/05/blog-post_16.html' title='இந்த காமெடிக்கும் காங்கிரஸ் வெற்றிக்கும் தொடர்பில்லை.'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-7757570933142258837</id><published>2009-05-13T19:36:00.004+08:00</published><updated>2009-05-14T07:31:47.198+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல் 2009'/><title type='text'>வாக்களித்தவர்களுக்கு அப்பாவியின் நன்றி!!!</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SgqxTwzyyDI/AAAAAAAAAqo/5ZL8qwi-oUo/s1600-h/news.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5335271661651544114" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 80px; CURSOR: hand; HEIGHT: 53px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SgqxTwzyyDI/AAAAAAAAAqo/5ZL8qwi-oUo/s400/news.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SgqxEJ2KitI/AAAAAAAAAqg/4LKQ3M2gZHI/s1600-h/images.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;தேர்தல் 2009-லின் ஐந்தாம்  கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதியில் வாக்களித்த தமிழ் பெரு மக்களுக்கு நன்றி…நன்றி…&lt;br /&gt;&lt;br /&gt;பொருளாதார நெருக்கடியின் காரணமாக வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்ததால் வாக்களிக்க முடியாத என்போன்றோர் ஆயிரமாயிரம், கருத்து - கருத்துகணிப்பு, ஒரு கூட்டணிக்கு ஆதரவு, அடுத்த கூட்டணிக்கு எதிர்ப்பு போன்றவற்றை இணையம், தொலைபேசி வழி பரப்பினாலோ அல்லது திணித்தாலோ களத்தில் இறங்கி பணியை – கடமையை – உரிமையை நிலைநாட்டிய லட்சோப லட்ச உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னதான் உயர் தர உடைகள், பல்வேறு நாட்டு முறைப்படி தயாரிக்கப்பட்ட சிறந்த உணவுகள், வீடு, வாகனம், பணியிடம் என அனைத்து இடத்திலும் குளிர்சாதன வசதியால் சூரியனைப் பார்க்காமல் உடல் வாழ்ந்தாலும், உள்ளம் என்றுமே பிறந்த வீட்டை, தெருவை, நண்பர்களை, ஊரை, தாய்நாட்டைத் தான் சுற்றி, சுற்றி வருகிறது. சாவதற்குள் சொந்த ஊருக்குப் போய் சேரவேண்டும் என்ற ஆழ்மனதின் ஆசையை உடனிருக்கும் வெளிநாட்டவரிடம் சொல்லி லோல் பட்டதை மறக்கமுடியாது, ஆனால் என் ஆசையையும் விட முடியாது என்ற உண்மை தான் எனது தாய் நாட்டுப் பாசம்.&lt;br /&gt;&lt;br /&gt;வாங்கிய காசுக்காகவோ அல்லது நேர்மையான குடிமகன் என்ற உணர்விற்காகவோ இனிய விடுமுறையை வீட்டிலிருந்தபடி கழிக்காமல், கொளுத்தும் கத்தரி வெயிலிலும் மைல் நீள வரிசையில் வால் பிடித்து நின்று பணநாயகமோ அல்லது ஜனநாயகமோ வாக்கு எனும் மிகப்பெரிய ஆயுத்ததை வீணாக்காமல் பிரயோகித்தற்கு மீண்டும் ஒரு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், மனசாட்சிக்கு உட்பட்டு வாக்களித்து, மேலேற்றிய நபர் – கட்சியின் தவறான நடவடிக்கையால் எதிர்காலத்தில் மனம் நொந்து போனால், விதியை மட்டும் நொந்துகொள்ளவும் அதற்கு என்னைப் பொறுப்பாக்க வேண்டாம்.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-7757570933142258837?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/7757570933142258837/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/05/blog-post_13.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/7757570933142258837'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/7757570933142258837'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/05/blog-post_13.html' title='வாக்களித்தவர்களுக்கு அப்பாவியின் நன்றி!!!'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SgqxTwzyyDI/AAAAAAAAAqo/5ZL8qwi-oUo/s72-c/news.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-854966942951515617</id><published>2009-05-11T21:19:00.004+08:00</published><updated>2009-05-11T21:42:27.613+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல் 2009'/><title type='text'>214 பேர்களின் வாக்கு யாருக்கு?</title><content type='html'>&lt;div&gt;இந்தியாவை அடுத்த நிலைக்கு இட்டுச் செல்லும் தேர்தல்,&lt;br /&gt;&lt;br /&gt;ஈழப்பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் தேர்தல்,&lt;br /&gt;&lt;br /&gt;உலக நாடுகளின் வளர்ச்சிக்கும் மேலான வளர்ச்சியை இந்தியாவில் உறுதிப்படுத்தும் தேர்தல்,&lt;br /&gt;&lt;br /&gt;பொருளாதார மந்த நிலையால் இந்தியா தேங்கிவிடாமல் காக்கவந்த தேர்தல்&lt;br /&gt;&lt;br /&gt;எனப் பலவகையிலும் இந்தியா வாழ் இந்தியர்களுக்கும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும், இந்தியாவை விற்பனை சந்தையாக பாவிக்கும் நாடுகளுக்கும், இந்தியாவை மக்கள் சக்தியாக – உற்பத்திக்கு தோதான இடமாக பார்க்கும் நாடுகளுக்கும் மிக மிக முக்கியமான தேர்தல், தமிழகத்தை தழுவ சில மணிநேரமே உள்ளது. அபாயகரமான அரசியல்வாதிகளின் பிரச்சாரமும் நல்லவேளையாக முடிந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தமிழர் படும் துன்பத்தை தடுக்கவும், அவர்களுக்கு மருத்துவ உதவிசெய்வது முதல், போரை நிறுத்துவது வரையிலான தமிழக மக்களின் &lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;உணர்ச்சிப்பூர்வ மற்றும் மனிதாபிமான கோரிக்கைகளை&lt;/span&gt;&lt;/strong&gt; தமிழக – இந்திய அரசியல்வாதிகள்,&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் தேதி அறிவிக்கும் முன் கையாண்ட விதமும்,&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தலின் அனுக்கத்தில் கையாண்ட விதமும்,&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத் தமிழர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது மட்டுமல்லாது, அரசியல்வாதிகளின் மேலிருந்த நம்பிக்கையையும் மொத்தமாக இழக்கவைத்துவிட்டது என்றால் மிகையாகாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த பிப்ரவரி 20 தேதியில் நான் எழுதிய&lt;br /&gt;&lt;a href="http://abbaavi.blogspot.com/2009/02/blog-post_20.html"&gt;ஓட்டு போடுவீங்களா?, மாட்டீங்களா? இதில் ஒட்டுப்போடுங்க!&lt;/a&gt; என்ற இடுகையில் ஆரம்பித்து வைத்த, இலங்கை பிரச்சனையில் உதவாதவர்கள், நாடாளுமன்ற தேர்தலின் நின்று ஓட்டு கேட்டால், உங்கள் வாக்கு யாருக்கு? என்ற கருத்துகணிப்பு வாக்கெடுப்பின் முடிவுகளை வெளியிட வேண்டிய நேரமிது. கருத்தை பகிர்ந்த 210க்கும் மேற்பட்டவர்களுக்கு நன்றி சொல்லி அவர்களின் விருப்பத்தை பார்க்கலாம்!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முடிவுகளில், &lt;img id="BLOGGER_PHOTO_ID_5334561155936710802" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 100px; CURSOR: hand; HEIGHT: 89px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SggrG4w0cJI/AAAAAAAAAqY/I-7sP0akSp0/s400/images.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;ஏதாவது ஒரு கொள்ளிக்கு வாக்களிப்பேன் என 20% பேர்கள் தெரிவித்திருந்தனர். அனேகமாக இவர்கள் ஏதாவது ஒரு கட்சிசார்புடையவர்களாகவோ அல்லது ஒரு கட்சியின் தலைமையின் தற்போதைய நடவடிக்கையால் ஈர்க்கப்பட்டவர் அல்லது கட்சித் தலைமையின் நடவடிக்கையால் வெறுப்புற்று, எதிர்கட்சியை ஆதரிக்கும் முடிவை எடுத்தவர்களாக இருக்கலாம். எது எப்படியோ என்னுடைய வாக்கினால்தான் இன்னார் வெற்றி பெற்றார் அல்லது தோல்வி அடைந்தார் என சொல்லிக்கொள்வதில் அலாதி ஆனந்தம் அடைபவர்கள்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஓட்டுப் போடபோகாமல் வீட்டிலேயே இருப்பேன்,&lt;br /&gt;என 10 சதவீதத்தினர் தெரிவித்திருந்தனர். உண்மையில் தைரியசாலிகள் தான். நாடும், நாட்டு மக்களும் நாசமாக போனாலும் சரி, எனக்கு கிடைத்த ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை சந்தோசமாக அனுபவிப்பேன் எனும் மனோபாவிகளாக இருந்தால், அபாயம் நாட்டிற்குத் தான்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போட்டியிடும் யாரையும் தேர்ந்தெடுக்க விருப்பமில்லை என 49 O -விற்க்கு வாக்களிப்பேன், என மீதம் 70 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேலானோர், வெளிநாடுகளில் பொருளாதார தஞ்சம் புகுந்து வாக்களிக்க முடியாத நிலையில் இருக்கும் தமிழர்களாக இருக்கக்கூடும். அதற்கும் மேலாக சொந்த ஊரில் 49 ஓ –வில் வாக்களிக்கும் தைரியம் இருந்து, ஒரு குறிப்பிட்ட சதவீத அளவில் வாக்களித்தால் மட்டுமே இந்தியத் திருநாட்டில்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;தமிழர்கள் இனமான உணர்வு மிக்கவர்கள் தான், ஆனால் அரசியல்வாதிகள் தான் தரம்கெட்ட நிலையில் இருக்கிறார்கள் என்பதை இந்தியாவுக்கும், உலகிற்கும் தமிழர்களாகிய நாம் எழுப்பும் அறைகூவலாகும்!!!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-854966942951515617?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/854966942951515617/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/05/214.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/854966942951515617'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/854966942951515617'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/05/214.html' title='214 பேர்களின் வாக்கு யாருக்கு?'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SggrG4w0cJI/AAAAAAAAAqY/I-7sP0akSp0/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-4168797986734600714</id><published>2009-05-08T10:42:00.005+08:00</published><updated>2009-05-08T12:33:36.122+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல் 2009'/><title type='text'>செந்தில் = ஜெயலலிதா!!!</title><content type='html'>&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;object width="320" height="266" class="BLOG_video_class" id="BLOG_video-8e4cac393226aa23" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/get_player"&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF"&gt;&lt;param name="allowfullscreen" value="true"&gt;&lt;param name="flashvars" value="flvurl=http://v18.nonxt5.googlevideo.com/videoplayback?id%3D8e4cac393226aa23%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1331226418%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D61B721CACE152467FE291657B8E9F1523F176815.2048484F350901B5FF6C0D92EA4546152A16A34D%26key%3Dck1&amp;amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3D8e4cac393226aa23%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3DtddIXXWgFubmsehL_hKMHEWPXho&amp;amp;autoplay=0&amp;amp;ps=blogger"&gt;&lt;embed src="http://www.youtube.com/get_player" type="application/x-shockwave-flash"width="320" height="266" bgcolor="#FFFFFF"flashvars="flvurl=http://v18.nonxt5.googlevideo.com/videoplayback?id%3D8e4cac393226aa23%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1331226418%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D61B721CACE152467FE291657B8E9F1523F176815.2048484F350901B5FF6C0D92EA4546152A16A34D%26key%3Dck1&amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3D8e4cac393226aa23%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3DtddIXXWgFubmsehL_hKMHEWPXho&amp;autoplay=0&amp;ps=blogger"allowFullScreen="true" /&gt;&lt;/object&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#3366ff;"&gt;மேலே உள்ள நகைச்சுவைக் காட்சியைத் தெரியாத தமிழர்களே இருக்க முடியாது. வாழைப்பழ கணக்கில் குழம்பிப்போய் இருந்த கவுண்டமணியிடம், ”அண்ணே, நான் திருந்திட்டேன்” என சொல்லி அடுத்து எவ்வளவு நுணுக்கமாக செந்தில் கவுண்டமணியை ஏமாற்றுகிறார் என்பதையும், அதனால் அவர் கடைசியில் கவுண்டமணியிடம் பெற்றது வாய் நிறைய சுண்ணாம்பு மட்டுமே என்பது தமிழ் கூறும் நல்லுலகம் அறியும். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#3366ff;"&gt;அது திரைப்படம் என்பதால்  தண்டனை உடனடியாகக் கொடுக்கப்பட்டது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;இந்த காட்சிக்கு இணையாக உள்ளது அரசியலில் நமது ஜெயலலிதாவின் தற்போதைய நடவடிக்கை. அவர் யார்?., அவரின் நடவடிக்கைகள், &lt;/p&gt;&lt;p&gt;சாந்தமான நேரங்களில் எப்படி நடந்து கொள்வார்!, &lt;/p&gt;&lt;p&gt;கோவமான நேரங்களில் எப்படி நடந்து கொள்வார்!., &lt;/p&gt;&lt;p&gt;கொள்கையில் எப்படி இருப்பார்!., &lt;/p&gt;&lt;p&gt;அதற்காக அவரின் நடவடிக்கைகள் எப்படியெல்லாம் இருக்கும் என்பதையும் தமிழ் கூறும் நல்லுலகம் அறியும். &lt;span style="color:#ff0000;"&gt;(சொல்லக் கேள்வி என்பது குறைவாகவும்,. அவரால் துன்பப்பட்டதே அதிகம், என்பதே தமிழக மக்கள் எல்லோருக்கும் வாழ்வில் பட்ட பாடமாக இருக்கும்!) (அவரை நம்பி வந்த &lt;strong&gt;அரசியல்வாதிகளையே&lt;/strong&gt; என்ன பாடுபடுத்தினார் என்பதை, ஜஸ்வந்த் சிங், ஜார்ஜ் பெர்னாண்டஸ், நல்லகண்ணு போன்றோர் அமர்ந்து காத்திருந்து ஜெயைப் பார்க்க முடியாமல் போன போயஸ் தோட்டத்து நாற்காலிகளையும், தோட்டத்து கதவுகளையும் கேட்டால் பல கண்ணீர் கதைகளைச் சொல்லும்)&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;முப்பது வருட அரசியல் வழ்க்கையில் இல்லாத அக்கரை, ஒன்பது வருட முதலமைச்சராக இருந்த போது  ஈழத்தமிழர்களுக்கு எதிராக பேசிய பேச்சுக்கள், இரண்டு மாதங்களுக்கு முன், ”போர் என்றால் சில உயிர்கள் பலியாகத்தான் செய்யும், அதற்கு நான் என்ன செய்ய முடியும்” என்ற தோணியில் பேசியது எல்லாம் யாரோ ஒரு சாமியார், படங்களுடன் விளக்கம் கொடுத்ததால் ஓரிரவில் தனி ஈழத்தால் ஈர்க்கப்பட்டவர், அதை தேர்தல் மேடைகளில் பேசி, விளக்கி, &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;வாக்கு சேகரிக்கும்&lt;/span&gt;&lt;/strong&gt; முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அம்மையாருக்கு, &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5333305418163222914" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 128px; CURSOR: hand; HEIGHT: 103px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SgO1BVBI-YI/AAAAAAAAAqQ/LrRdfIM6rkU/s400/images.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;p&gt;தேர்தல் முடிந்த பின் திடீரென கனவில் &lt;strong&gt;&lt;span style="color:#3366ff;"&gt;கடவுள்&lt;/span&gt;&lt;/strong&gt; வந்து காட்சியளிப்பதுடன், &lt;strong&gt;&lt;span style="color:#3366ff;"&gt;”வேண்டாம் மகளே, ஈழத்தை விட்டுவிடு”&lt;/span&gt;&lt;/strong&gt; என சொன்னால், அவரின் இந்த மாற்றத்தைக் கண்டு வாக்களித்த மக்களின் நிலை??? &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;இலங்கைக்கு இராணுவத்தை அனுப்பி தனி ஈழம் பெற்றுத்தருவேன் என சொல்வதெல்லாம் நாற்பது எம். பி பதவிகளுக்காகத்தான். அவர் கட்சி எம். பி பொம்மைகளை வைத்து ஜெ., கண்டுகொண்டிருக்கும் பிரதமர் ஆசைக் கனவின் வெளிப்பாடே இந்த வார்த்தைகள்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;சட்ட மன்ற உறுப்பினராகக் கூட இல்லாமல், தமிழகத்தின் முதலமைச்சார் ஆகி தமிழகத்தை பீகாருக்கு சவால்விட வைத்ததைப் போல், பாராளுமன்ற உறிப்பினராக இல்லாமலே பிரதமர் ஆகி, இந்தியாவை வைத்து பாக்கிஸ்தானின் அரசியலுக்கு சவால்விடப் பார்க்கிறார் நமது அம்மையார்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-4168797986734600714?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='enclosure' type='video/mp4' href='http://www.blogger.com/video-play.mp4?contentId=8e4cac393226aa23&amp;type=video%2Fmp4' length='0'/><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/4168797986734600714/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/05/blog-post_08.html#comment-form' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/4168797986734600714'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/4168797986734600714'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/05/blog-post_08.html' title='செந்தில் = ஜெயலலிதா!!!'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SgO1BVBI-YI/AAAAAAAAAqQ/LrRdfIM6rkU/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-3365714092183730733</id><published>2009-05-07T14:19:00.002+08:00</published><updated>2009-05-07T14:28:31.993+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல் 2009'/><title type='text'>பக்கத்து மாநிலத்திலிருந்து தண்ணீர் பெற்றுத்தர முடியாதவர்கள், தனி ஈழம் பிரித்துக் கொடுப்பார்களாம்!</title><content type='html'>&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SgJ_amlgMcI/AAAAAAAAAqA/NM85ZPk0XR0/s1600-h/522fb573316e1bf6.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5332965003771261378" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 85px; CURSOR: hand; HEIGHT: 130px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SgJ_amlgMcI/AAAAAAAAAqA/NM85ZPk0XR0/s400/522fb573316e1bf6.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சபாஷ், அம்மா வழியில் தாத்தாவும் தள்ளாமையையும் தாண்டி தனி ஈழம், தமிழ் ஈழம் என புலம்ப ஆரம்பித்துவிட்டார். இந்த புலம்பலுக்கு தேர்தல் தான் காரணம் என்பதை பத்து நாள் முன் பிறந்த குழந்தையும் அறியும்.&lt;br /&gt;&lt;br /&gt;உச்ச நீதி மன்றத்தின் இடைக்கால ஆணை, கடைக்கால ஆணை மற்றும் தீர்ப்பு என எதுவாக இருந்தாலும் சரி அதையெல்லாம் கண் கொண்டு பார்க்கவும் மாட்டேன், காது கொடுத்து கேட்டவும் மாட்டேன், என அடம்பிடித்து (வாழ்ந்து!) வருகின்றன அண்டை மாநிலங்கள். மொத்ததில் நதிநீர் பங்கீட்டு விசயத்தில் தேசிய ஒருமைப்பாடெல்லாம் பார்க்க முடியாது என சொல்லாமல் சொல்லி மார்தட்டி, தோள் துடிக்க தினவெடுத்து விஷ்வரூபம் எடுத்து நிற்கின்றன அண்டை மாநிலங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுடனான தாவாக்களை வழக்கறிஞர்களுடன் ஆலோசனை, உச்ச நீதி மன்றத்தில் ரிட், அடையாள உண்ணாவிரதம், பிரதமர்- ஜனாதிபதி – உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி போன்றோருக்கு தந்தி, ஒரு நாள் உண்ணாவிரதம், கடையடைப்பு, ரயில் - விமானங்கள் கூட இயங்கமுடியாத அளவுக்கு அரசுமுறை பந்த் என குண்டுச் சட்டியிலேயெ காலத்தை ஓட்டிவிட்டன ஆளும், ஆண்ட கழகங்கள். &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இடையில் மறவாமல் மத்திய அரசில் அங்கம்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இதற்காகத்தானா தனிதமிழ்நாடு கோரிக்கையை விடுத்து, வீடு - ஓடு என தேசிய ஒருமைப்பாடு பேசினாரா அண்ணா? &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சென்னையில் குடிக்கத் தண்ணீர் இல்லை, ராமநாதபுரத்தில் @#$# கழுவ தண்ணீரில்லை, காவிரி, வைகை ஆற்று படுகைகளில் விவசாயத்திற்கு தண்ணீரில்லை, பருவ மழை கைகொடுத்து வெள்ளாமை வைத்தால் - அறுப்பு வேலைக்கு ஆளில்லை, கிராமங்களில் இளைஞர்கள் இல்லாததால் அவை இன்று கிராமங்களாகவே இல்லை, நகர் புரங்களில் இருக்க இடமில்லை, சென்னையைத் தாண்டி தெற்கே வர தொழிற்சாலைகளுக்கு மனமில்லை, கற்ற தொழிற்கல்விக்கு தமிழ்நாட்டில் வேலையில்லை, வேலையிருந்தாலும் போதிய சம்பளமில்லை, சம படிப்பு படித்து வெளியேருகிறவர்களுக்கு சமமான சம்பளமில்லை, இல்லை...இல்லை...இல்லை...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஆக, ஆயிரமாயிரம் இல்லைகள் இருக்கும் நாட்டில், இருபது நாட்களுக்கு முன் அம்மாவுக்கு பொங்கிய தனி ஈழப்பிரவாகம் இன்று தாத்தாவிற்கும் பொங்கி உள்ளது. அண்டை மாநிலத்தின் தயவால் காவிரி பொங்குவதைத் தான் பார்க்கமுடிவதில்லை, ஆனாலும், ஈழத்தின் மேல் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த திடீர் பிரவாகத்தை கண் குளிர பார்க்க, ஏனோ முடியவில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு காரண காரிய விளக்கம் தேவையில்லாத அளவுக்கு அந்தர் பல்டிகள் பல அடித்து, உலக தமிழ் மக்கள் மனதில் நீங்காத இடத்தை வெறுப்பால் பெற்றுள்ளனர் இந்திய, தமிழக அரசியல்வாதிகள். தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகளுக்குத் தோன்றியிள்ள திடீர் ஈழப்பாசத்தால், வாழ்வாதாரத்தில் வழுக்கி விழாமல் இருக்க வேண்டும். மற்றும், அரசியல்வாதிகளின் தேர்தல் நேர பாசமெல்லாம் வெறும் கூட்டல் – கழித்தல் கணக்கு மட்டுமே என்பதையும் உணர வேண்டும் தமிழ் மக்கள்.&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5332965005174774466" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 130px; CURSOR: hand; HEIGHT: 130px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SgJ_ar0IGsI/AAAAAAAAAqI/MhE-uC4j-0c/s400/aafcf505ff0021d8.jpg" border="0" /&gt;&lt;br /&gt;ஈழ விசயத்தில் நேற்று ஒரு பேச்சு –கொள்கை- அறிக்கை, இன்று வேறு பேச்சு – கொள்கை - அறிக்கை என மாற்றி, மாற்றி பேசும் அரசியல்வாதிகளின் போலி முகங்களையும், அவர்கள் தம் விடும் நீலி கண்ணீரையும் நம்பி வாக்களிக்காமல், தமிழ்நாட்டில் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ள மேற்கூறிய இல்லைகளை இல்லாமால் செய்யும்!? அரசியல்வாதிகளுக்கு மட்டும் வாக்களிக்க வேண்டுகிறேன். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஆனால் இது பகல்கனவு என உள் மனம் கூறுவது, வேதனையாகத் தான் உள்ளது.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-3365714092183730733?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/3365714092183730733/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/05/blog-post_07.html#comment-form' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/3365714092183730733'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/3365714092183730733'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/05/blog-post_07.html' title='பக்கத்து மாநிலத்திலிருந்து தண்ணீர் பெற்றுத்தர முடியாதவர்கள், தனி ஈழம் பிரித்துக் கொடுப்பார்களாம்!'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SgJ_amlgMcI/AAAAAAAAAqA/NM85ZPk0XR0/s72-c/522fb573316e1bf6.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-1506673081602555243</id><published>2009-05-05T09:04:00.002+08:00</published><updated>2009-05-05T10:40:46.404+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மீள் பதிவு'/><title type='text'>போலி சாமியார்களும், போலி பகுத்தறிவுவாதிகளும்!?</title><content type='html'>மதம் - இன்றைய நிலையில் மிகுந்த பிரச்சனைக்கு ஆட்படுகின்ற வார்த்தை.&lt;br /&gt;&lt;br /&gt;மதம்- இந்த வார்த்தையை போலி சாமியார்களாலும், போலி மத பிரசங்கவாதிகளாலும் மற்றும் நம்மிடைய இருக்கும் போலி பகுத்தறிவுவாதிகளாலும் இன்று இதற்க்கு போலி முகம் மாட்டப்பட்டுள்ளது!&lt;br /&gt;&lt;br /&gt;இந்து மதம் தோன்றியது எப்போது?- இதற்கான பதில் ஆன்மீகத்தில் இருப்பவர்கள், வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் பகுத்தறிவாளர்கள் என யாராலும் கூறமுடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையாக மனிதன் தோன்றியதிலிருந்து இந்து மதம் இருப்பதாகவே நான் உணர்கிறேன்.  ஐந்தறிவு மிருகத்திற்கும், ஆறறிவு மனிதனுக்கும் இடைப்பட்ட வாழ்கை வாழ்ந்த போது ஏற்பட்ட வெளிஉலக குழப்பங்கள் மற்றும் பயம் ஒழிய மனிதன் இயற்கையை வழிபட ஆரம்பித்து,&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் என்ற பகுத்தறிவால் நாகரீகம் தோன்றியது, நாகரீகத்தில் பதில் இல்லாத கேள்விகளுக்கான (மரணம் என்றால் என்ன?, மரணத்தின் பின்னால் என்ன? அமைதியான, அன்பான மனநிலையில் வாழ்வது எப்படி?) விடை கானவே மதம் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;நாகரீகத்தின் வளர்ச்சியாகத்தான் மதம் தோன்றியது. மதம் மனிதனிடம் போதித்து என்ன? &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தனி மனித ஒழுக்கம்&lt;/span&gt;&lt;/strong&gt;. அந்த தனிமனித ஒழுக்கத்தை வளர்க்க தியானம், பிரசங்கம், தான தர்மம், எளிய வாழ்க்கை என்றாக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலைவரை பகுத்தறிவும், மதமும் ஒன்றாக இணைத்து மிருகத்தை மனிதனாக்கியது. அந்த பகுத்தறிவு மதத்தில் குறை காணவில்லை.&lt;br /&gt;மனிதன் தோன்றியதிலிருந்து இன்றுவரை மனிதனுக்குள் இருக்கும் மிருகத்தை கட்டுக்குள் வைப்பது மதமன்றி வேறென்ன?. உண்மையில் மதங்கள் போதிப்பது அன்பு, அமைதி, சகிப்புத்தன்மை,ஆசையை ஒழிப்பது என்பதே ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஆனால் மதமே இல்லை என்று தந்தை பெரியார் முழங்க காரணம் என்ன?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;தமிழ் மக்களிடம் வேரூன்றி இருந்த, இருக்கின்ற ஜாதி வேறுபாட்டை ஒழிக்கவேண்டியே கடவுள் மறுப்பை ஆரம்பித்தார் தந்தை பெரியார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஆண்டுகள் பலவாகியும் இந்த ஜாதி அமைப்பை குறைக்கவும் முடியவில்லை- குலைக்கவும் முடியவில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பகுத்தறிவு பகலவனின் வழித்தோன்றல் இன்னும் ஜாதியிளிருக்கும் உட்பிரிவுகளை கண்டுபிடித்து பிரசவம் பார்க்கிறார். &lt;span style="color:#ff0000;"&gt;இது தான் பெரியார் ஆசைப்பட்ட  ஜாதி,மத ஒழிப்பு நடவடிக்கைகளா?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரியார் தன்னுடைய காலத்திலே, அருள் முருக கிருபானந்த வாரியார் என்ற மதவாதிக்கு  எதிர்ப்பும் சொன்னதில்லையே ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;தந்தையின் எண்ணத்தை(ஜாதி ஒழிப்பு என்பதே மத ஒழிப்பு ஆனதை) , ஆசையை புரிந்து கொள்ளவே இல்லை பின் எப்படி அதை நிறைவேற்றுவது.&lt;br /&gt;தந்தையின் முதல் சீடன் அறிஞர் அண்ணா கடவுள் இல்லை என்றிருந்தவர் &lt;span style="color:#ff0000;"&gt;"ஒன்றே குலம், ஒருவனே தேவன்"&lt;/span&gt; என்று முழங்க என்ன காரணம்? யாரந்த ஒருவன்? மரண படுக்கையிலிருக்கும் போது அன்பர் ஒருவர் அண்ணாவின் நெற்றியில் பூசிய திருநீரை மறுக்கவில்லையே என்ன காரணம்,? அறிஞருக்கு மரண படுக்கையில் ஏன் இந்த மாற்றம்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்து என்றால் திருடன் என்று கூறியவர் கூட, மஞ்சள் துண்டணிந்து கொண்டு, சாயிபாபாவை வீட்டிற்கு வரவழைத்து தன்னுடைய அடி பொடிகளுடன் மோதிரம் வாங்கிக்கொள்கிறார்களே என்ன காரணம்?&lt;br /&gt;&lt;br /&gt;ஆன்மீகமும், பகுத்தறிவும் ஒரு வயிற்றில் வந்த குழதைகள். இரண்டும் மக்களை முன்னேற்ற பாடுபடவேண்டுமே அன்றி, தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது? என்று கலைஞர் வேலூர் தங்க கோவிலில் முழங்க காரணம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மூட நபிக்கைகளை ஒழிக்கவேண்டுமென மேடையில் ஒலிப்பவர்கள் கூட, தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு பின் வாசல் வழியே உள்ளே நுழைகிறார்களே என்ன காரணம்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்களே சிந்தியுங்கள் போலி பகுத்தறிவாளர்களின் பேச்சை கேட்காமல் உங்களுக்குள் ஒழுக்கத்தை கொண்டுவந்து அமைதியை பரப்புங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரத்தில், கஜினி முஹம்மது, மற்றும் பலர் அணி அணியாக படை எடுத்துவந்து கொலை, கொள்ளை, கோவில்கள் இடித்து உடைத்தபோதும், (அதில் கஜினி முஹம்மது மட்டும் சிறப்பு, ஏனெனில் தன் படை எடுப்பில் ஒருமுறை குஜராத் சோமநாதர் கோவிலுக்கு கொள்ளையடிக்க செல்கையில் தடுத்த ஐம்பதாயிரம் மக்களை வெட்டிக் கொன்றது மட்டுமில்லாது, சிறந்த கட்டிடக்கலை முறைப்படி அந்தரத்தில் மிதக்கும் வண்ணம் அமைக்கப் பட்டிருந்த சிவ லிங்கத்தை, சுற்று சுவர்களை இடித்து லிங்கம் கீழே வந்தவுடன் அதை எடுத்து கோவில் வாசலில் போட்டுடுடைத்தவன்) இந்தியா முழுக்க ஒவ்ரங்கசீப்பின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த போதும் இல்லாத ஒரு புதிய விஷயம் தற்பொழுது நாடு முழுதும் பரவி வருகிறதே ஏன்?&lt;br /&gt;புது புது கோவில்களும், புது புது பழக்க வழக்கங்களும். ஏன் இந்த விரிவாக்கம்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நமது தமிழ்நாட்டில் எப்பொழுதும் வீடுகளில் ஒரு தனி பூஜை அறை, சின்ன வீடுகளில் ஒரு மூலையில் சிறு படம், அல்லது சுவற்றிலே விளக்கு மாடம் அல்லது ஒரு சானுக்கு ஒரு மஞ்சள் வட்டம் அதில் ஒரு குங்கும பொட்டு வைத்து அதை அமைதியாக, மனமுருக வேண்டிக்கொள்வார்கள். ஊருக்கு ஒன்று அல்லது இரண்டு கோவில் மட்டும் இருந்தது. அப்போது தனி மனிதனிடமும் சரி, வீட்டிலும் சரி, ஊரிலும் சரி அமைதி குடி கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இன்று ஒவ்வொரு ஊரிலும் புது புது கோவில்கள், பெரிய பெரிய மண்டபங்கள், ( அதே நேரத்தில் பழமை வாய்த்த கோவில் கட்டிடங்களை காணாமல் விட்டுவிட்டனர்) ஆண்டு தோறும் விநாயகர் ஊர்வலம் என எல்லாம் இருந்து மக்களிடையே மன அமைதி இலையே என்ன காரணம்?&lt;br /&gt;&lt;br /&gt;நமது மனம் அமைதியடைய கோவில் கட்டுகிறோமா, இல்லை பிறர் மனம் நோக கட்டிகிறோமா?&lt;br /&gt;&lt;br /&gt;மனைவியை, காளி தேவியாக பார்த்த ராமகிருஷ்ணர்,&lt;br /&gt;&lt;br /&gt;சகோதரர்களே...சகோதரிகளே...என்று சிகாக்கோ மாநாட்டில் முழங்கிய விவேகானந்தர்,&lt;br /&gt;&lt;br /&gt;போன்றோர் செய்த மத தொண்டு...&lt;br /&gt;&lt;br /&gt;இன்று நீங்கள் அரசாங்க இடங்களை ஆக்கிறமித்து புது புது கோவில் கட்டுவது, விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது ( சிலையை முழுவதுமாய் கரைப்பதுமில்லை, அடுத்தநாள் கை போன பிள்ளையார், கால் போன பிள்ளையார், தும்பிக்கை இல்லாத பிள்ளையார் என பார்க்கலாம்) என செய்யும் மத தொண்டு, இதில் எந்த மதத்தொண்டு மக்களை அமைதியாக சந்தோசமாக வாழவைத்தது, வைக்கிறது என்று சிந்தியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;போலி மததொண்டை விடுங்கள். மிருகத்திலிருந்து மனிதனாக, மனிதனை பண்படுத்தியது பகுத்தறிவும், மதமும்,.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஆனால் இன்று மனிதனை மீண்டும் மிருகமாக்கும் முயற்சிகள் கிட்ட தட்ட வெற்றி கண்டு கொண்டிருக்கிறது போலி பகுத்தறிவும், போலி மதவாதமும்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-1506673081602555243?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/1506673081602555243/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/05/blog-post.html#comment-form' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/1506673081602555243'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/1506673081602555243'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/05/blog-post.html' title='போலி சாமியார்களும், போலி பகுத்தறிவுவாதிகளும்!?'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-3085866510646437207</id><published>2009-04-30T18:40:00.003+08:00</published><updated>2009-04-30T18:59:02.963+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல் 2009'/><title type='text'>வடிவேலின் இந்த  காமெடிக்கும் கருணாநிதி உண்ணாவிரதிர்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை.</title><content type='html'>&lt;p&gt;&lt;object width="320" height="266" class="BLOG_video_class" id="BLOG_video-49197c861d0459e3" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/get_player"&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF"&gt;&lt;param name="allowfullscreen" value="true"&gt;&lt;param name="flashvars" value="flvurl=http://v6.nonxt8.googlevideo.com/videoplayback?id%3D49197c861d0459e3%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1331226418%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D214E7DB1B48F77DDD4D95CD9DA20D23CC139AC5C.7F71FEE3018E3B4A36041C3B3CB7E33B52F7BBAF%26key%3Dck1&amp;amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3D49197c861d0459e3%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3DI3tf6kDdGOD7Edal3YuZcB8VKu4&amp;amp;autoplay=0&amp;amp;ps=blogger"&gt;&lt;embed src="http://www.youtube.com/get_player" type="application/x-shockwave-flash"width="320" height="266" bgcolor="#FFFFFF"flashvars="flvurl=http://v6.nonxt8.googlevideo.com/videoplayback?id%3D49197c861d0459e3%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1331226418%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D214E7DB1B48F77DDD4D95CD9DA20D23CC139AC5C.7F71FEE3018E3B4A36041C3B3CB7E33B52F7BBAF%26key%3Dck1&amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3D49197c861d0459e3%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3DI3tf6kDdGOD7Edal3YuZcB8VKu4&amp;autoplay=0&amp;ps=blogger"allowFullScreen="true" /&gt;&lt;/object&gt;&lt;/p&gt;&lt;p&gt;மீண்டும் சொல்கிறேன்,&lt;/p&gt;&lt;p&gt;வடிவேலின் இந்த  காமெடிக்கும் கருணாநிதி உண்ணாவிரதிர்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை.&lt;br /&gt;வடிவேலின் இந்த  காமெடிக்கும் கருணாநிதி உண்ணாவிரதிர்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை.&lt;br /&gt;வடிவேலின் இந்த  காமெடிக்கும் கருணாநிதி உண்ணாவிரதிர்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை.&lt;br /&gt;வடிவேலின் இந்த  காமெடிக்கும் கருணாநிதி உண்ணாவிரதிர்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை.&lt;br /&gt;வடிவேலின் இந்த  காமெடிக்கும் கருணாநிதி உண்ணாவிரதிர்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-3085866510646437207?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='enclosure' type='video/mp4' href='http://www.blogger.com/video-play.mp4?contentId=49197c861d0459e3&amp;type=video%2Fmp4' length='0'/><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/3085866510646437207/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/04/blog-post_30.html#comment-form' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/3085866510646437207'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/3085866510646437207'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/04/blog-post_30.html' title='வடிவேலின் இந்த  காமெடிக்கும் கருணாநிதி உண்ணாவிரதிர்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை.'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-966545637416969379</id><published>2009-04-27T16:15:00.003+08:00</published><updated>2009-04-27T16:21:56.574+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல் 2009'/><title type='text'>இலங்கைப் போரை நிறுத்திய கலைஞர் வாழ்க!!!</title><content type='html'>நன்றி...நன்றி...நன்றி...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் போர் நிறுத்தம் அறிவித்த ராஜபக்‌ஷே அவர்களுக்கு முழு மனதான அப்பாவி தமிழர்களின் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போர் நிறுத்ததிர்க்காக பாடுபட்ட மற்றவர்களுக்கும் ஒரு சிறப்பு நன்றி..&lt;br /&gt;&lt;br /&gt;தமழகத்திலிருந்து போர் நிறுத்ததிற்க்காக குரல் கொடுத்தவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பழ. நெடுமாறன்.,&lt;br /&gt;&lt;br /&gt;தா. பாண்டியன்.,&lt;br /&gt;&lt;br /&gt;விஜயகாந்த்,&lt;br /&gt;&lt;br /&gt;சீமான்.,&lt;br /&gt;&lt;br /&gt;அமீர்.,&lt;br /&gt;&lt;br /&gt;வை.கோ.,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ராம்தாஸ்.,&lt;br /&gt;&lt;br /&gt;திருமாவளவன்.,&lt;br /&gt;&lt;br /&gt;வரதராஜன்.,&lt;br /&gt;&lt;br /&gt;ஜே. ஜெயலலிதா.,&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞர் தாமரை...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தமிழகத்திலிருந்து போர் நிறுத்ததிற்க்காக உயிரைக் கொடுத்தவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;முத்துக்குமாரன்,&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளபட்டி ரவி.,&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டீவன் ஜெகதீசன்.,&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;போன்றவர்களுக்கு மீண்டும் நன்றி....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5329283078118087170" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 221px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SfVquUq6mgI/AAAAAAAAAp4/AAz2ipOKTrM/s400/untitled.bmp" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஆறுமாத காலமாக பலரும் குய்யோ முய்யோ என கத்தியும், தீக்குளித்து தற்கொலை செய்து செத்தும் முடிக்க முடியாத பிரச்சனையை &lt;span style="color:#ff0000;"&gt;அரைநாள் உண்ணாவிரத்தால்&lt;/span&gt; முடித்த தமிழின தலைவர் டாக்டர் . மு. கருணாநிதி அவர்களுக்கு ஒரு பெரும் நன்றி...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆதாரம் தினமலர்  &lt;a href="http://dinamalar.com/fpnnews.asp?News_id=3635&amp;amp;cls=row3"&gt;http://dinamalar.com/fpnnews.asp?News_id=3635&amp;amp;cls=row3&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-966545637416969379?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/966545637416969379/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/04/blog-post_27.html#comment-form' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/966545637416969379'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/966545637416969379'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/04/blog-post_27.html' title='இலங்கைப் போரை நிறுத்திய கலைஞர் வாழ்க!!!'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SfVquUq6mgI/AAAAAAAAAp4/AAz2ipOKTrM/s72-c/untitled.bmp' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-7966737216962601894</id><published>2009-04-23T07:46:00.004+08:00</published><updated>2009-04-23T07:59:11.260+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எச்சரிக்கை'/><title type='text'>வாழ்க ஜனநாயகம்...</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_2HMq8WQcj5w/Se-uFk9g1vI/AAAAAAAAApw/hyA-AC9Wsfw/s1600-h/images11.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5327668295046846194" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 136px; CURSOR: hand; HEIGHT: 112px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_2HMq8WQcj5w/Se-uFk9g1vI/AAAAAAAAApw/hyA-AC9Wsfw/s400/images11.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;இன்று (ஏப்ரல் 23) தமிழ்கத்தில் ஆளும் கட்சியான தி.மு.க-வின் அழைப்பின் பேரில் பெரும்பாலான கூட்டணி கட்சிகளும், சில பல அமைப்புகளும் இந்த மாபெரும் பொது வேலை நிறுத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இதோ இன்னும் சில நிமிடங்களில் வேலை நிறுத்தம் ஆரம்பமாகப் போகின்றது&lt;/span&gt;&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;பொது வேலை நிறுத்தத்திற்கான காரணம், அழைப்பு விடுத்தவர் யார்? எப்படிப் பட்டவர்?, தமிழக தமிழர்க்காகவும், ஈழ தமிழ்ர்க்காவும் அவர் என்ன என்ன செய்துள்ளார் என்ற ஆராய்ச்சி ஒரு புறமிருந்தாலும், இன்றைய பொது வேலை நிறுத்தத்தால் அவர் யாரை துன்புறுத்தப் போகிறார்? &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5327668294581564290" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 93px; CURSOR: hand; HEIGHT: 129px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_2HMq8WQcj5w/Se-uFjOlM4I/AAAAAAAAApg/l_omLGSvlBE/s400/images.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இலங்கை சிங்கள இனவாத அரசையா? இல்லை உள்குத்து காங்கிரஸ் மத்திய அரசையா? இல்லை. இல்லை. இல்லவே இல்லை...&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;இது முழுக்க முழுக்க தமிழ்க வாழ் அப்பாவி தமிழ்ர்களின் ஒரு வேலைநாளை முடக்கவே இந்த ஏற்ப்பாடு. நானும் ரவுடிதான் என காண்பிக்க வடிவேல் காவல் வாகனத்தில் ஏறியது போல், நானும் ஈழ்த்தமிழார் ஆதரவாளர்தான் என காட்டத்தான் இந்த ஆளும் கட்சியின் முட்டாள்தனம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5327668296721315906" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 150px; CURSOR: hand; HEIGHT: 60px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_2HMq8WQcj5w/Se-uFrMvOEI/AAAAAAAAApo/wMLCweCTQ2w/s400/images1.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஏன் இந்த கோவம்? அதுவும் ஆளும் கட்சிக்கு எதிராக?&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அய்யா கனவான்களே, நீங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தை தமிழ்கத்தில் உள்ள கையறு மக்கள் விதி!, எல்லாம் அவன் செயல்!, என மனதுக்குள் முனங்கி ஊர் மூலையில் முடங்கிக்கொள்வர். &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஆளும்கட்சிக்கு எதிராக சாதாரண மக்களால் வேறு என்ன செய்ய முடியும்?.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஆனால், வெளிநாடுகளிலிருந்து இன்று பகல் பொழுதில் (அதாவது ஆளும்கட்சியின் பொது வேலைநிருத்தன்று), சென்னையிலோ, திருச்சியிலோ கோவையிலோ விமானம் மூலம் வந்திருக்கும் மக்களின் கதி என்ன? &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;சுற்றுலாவுக்காக வந்திருந்ததால் கூட பகல் பொழுதை அந்தந்த விமான நிலையங்களிலேயே கழித்திடலாம்!, ஆனால் உறவினரின் மரணத்தின் பின்னான இறுதி உர்வலத்தில் கலந்துகொள்ள வந்திருந்ததால்? இல்லை வெளிநாட்டில் இருந்து வெறுப்பவர் தான் கொள்ளி வைக்க வேண்டியவராக இருந்தால் அவரின் மன நிலை எப்படி இருக்கும்?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;தமிழ்கத்தில் வேலைகிடைக்காத காரணத்தால் ஊர் உறவை விட்டு பிரிந்து வெளிநாடுகளில் வேலைசெய்வர்களுக்கு இது தான் நீங்கள் கொடுக்கம் ஆதரவா? &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இன்று பேருந்து, ஆட்டோக்கள் ஓடும் என்று தமிழ்க தலைமை செயலர் அறிவித்துள்ளதை காரணம் காட்டி சப்பை கட்டு கட்ட வேண்டாம், பேருந்துகளை ஓட்டப் போவதில்லை என தொ.மு.ச. அறிவித்துள்ளதை கவனிக்க வேண்டும் மக்களே.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;டிஸ்கி.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சிங்கையில் உடன் தங்கியிருந்த நண்பரின் தந்தை கடந்த திங்கள் இரவு காலமாகிவிட்டார். நண்பருக்கு அதிகாலையில் தகவல் கிடைத்து செவ்வாய் காலை 9 மணிக்கு வினானத்தில் இந்தியா சென்று இறுதி சடங்கில் கலந்து கொண்டார். தமிழ்க அரசியல் சூழ்நிலையையும் தாண்டி இறுதி சடங்கில் கலந்து கொண்டதால் அவர் புண்ணியவான் ஆகிவிட்டார்? &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இதேபோல் ஏதாவது ஒரு துரதிஸ்ட்டசாலி, புதனிரவு தகவல் கிடைத்து வியாழன் காலை கிளம்பி இந்தியா வந்தால், அவரின் நிலை? மனநிலை????????????? &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6101211261712590068-7966737216962601894?l=abbaavi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abbaavi.blogspot.com/feeds/7966737216962601894/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/04/blog-post_23.html#comment-form' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/7966737216962601894'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6101211261712590068/posts/default/7966737216962601894'/><link rel='alternate' type='text/html' href='http://abbaavi.blogspot.com/2009/04/blog-post_23.html' title='வாழ்க ஜனநாயகம்...'/><author><name>அப்பாவி முரு</name><uri>http://www.blogger.com/profile/14116217569828175419</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_2HMq8WQcj5w/SPlJRwzLZNI/AAAAAAAAAAM/FoF6bE1w-00/S220/DSC01140.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_2HMq8WQcj5w/Se-uFk9g1vI/AAAAAAAAApw/hyA-AC9Wsfw/s72-c/images11.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-483918617309197687</id><published>2009-04-21T20:29:00.002+08:00</published><updated>2009-04-21T20:34:18.132+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எச்சரிக்கை'/><title type='text'>தண்ணீர்… தண்ணீர்…</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_2HMq8WQcj5w/Se28io2lDEI/AAAAAAAAApY/rAbnrVQc6MQ/s1600-h/images.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5327121237517077570" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 77px; CURSOR: hand; HEIGHT: 116px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_2HMq8WQcj5w/Se28io2lDEI/AAAAAAAAApY/rAbnrVQc6MQ/s400/images.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;இது இயக்குனர் பாலச்சந்தரின் படத்தின் தலைப்பு மட்டுமல்ல… தமிழ்நாட்டின் முப்பதாண்டு காலமாகத் தணியாத தவிப்பின் ஒரு பகுதி மட்டுமே,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் பிறந்த இந்த குழந்தை, மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி, போன்ற வறட்சியான மாவட்டங்களில் வளர்ந்து, காவிரி துள்ளிக் குதித்து ஓடிவரும் ஒக்கேனக்கல் வரை, அங்கு இங்கு எனாதபடி எங்கும் இருக்கும் தூசிக் காற்றைப் போல் தமிழகம் முழுதும் வியாபித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பாலச்சந்தரின் இந்த தண்ணீர்… தண்ணீர்… திரைப்படம் 1981 –ம் ஆண்டு, சரிகா, வீராச்சாமி, வாத்தியார் இராமன், இராதாரவி மற்றும் பலரின் நடிப்பில் வெளிவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;குடிதண்ணீரை கூட பக்கத்து கிராமத்திலிருந்து தலைச்சுமையாக எடுத்துவந்து குடிக்கும், தண்ணீர் தரித்திரம் பிடித்த கிராமம், தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலைசெய்யும் சிறுவர் – சிறுமியர், ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் இருக்கும் ஆரம்பப் பள்ளிக்கூடம், பேராசைக்கார கோவில் பூசாரி, இரட்டைக் கொலை செய்துவிட்டு, இந்த கிராமத்தில் தஞ்சம்புகும் போலீஸால் தேடப்படும் குற
