ஒத்துக் கொள்ளு ... நீதான் புலி



அமெரிக்காவில் காட்டின் அருகாமையில் அமைந்த ஒரு கிராமம்....அங்கே ஒரு பிரச்சினை... என்னவென்றால்...காட்டில் இருந்து ஒரு புலி வரும்.. உயிர்களைக் கொல்லும்..ஆனால் பொலிஸ் வந்து தேடியதும் அதைக் கண்டு பிடிக்க முடியாது...காட்டுக்குள் ஓடி விடும்..




இக் கதை தொடர்ந்து கொண்டே இருந்நது......உயிரிழப்புகளும் குறையவில்லை புலியையும் பிடிக்க முடியவில்லை...அமெரிக்காவின் முப்படைகளும் அக் காடுகளுக்குச் சென்று வேட்டை நடத்தியும்முடியவில்லை...




வேறு நடுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப் பட்டு பிரித்தானியா.. கனடா....பிரான்ஸ்இன்னும் பல..... ஒண்ணும் புடுங்க முடியவில்லை.... புலியின் அட்டகாசமும் குறையவில்லைகடைசியாக எல்லா நாடுகளையும் ஒன்று கூட்டி புலி பிடிக்கும் மகாநாடுஒன்றும் நடத்தப்பட்டதுஅதிலே அவமானம், எந்தநாட்டாலும் முடியவில்லை என பேசப்பட்ட போது....




எங்களைக் கேட்கலயே........ ஒரு குரல்...........பார்த்தால் இலங்கை ஜனாதிபதி.....நாங்கள் எவ்வளவு புலி பிடிக்கிறம் ஆயுதத்தோட ...இதப் பிடிக்க மாட்டமா... எகத்தாளமாக...சரி, அனுமதி அளிக்கப்பட்டது....இலங்கை முப்படைகளும் அமைரிக்கா காட்டுக்குள் போய்...நாள்கள் மாதங்களாயிற்று... மாதங்கள் வருடங்களாயிற்று..போன இலங்கைப்படை திரும்பவேயில்லை...




கடைசியில் உலகப் படைகள் அனைத்தும் சேர்ந்து...இலங்கைப் படைகளை மீட்க அக் காட்டுக்குள் சென்றன..அங்கே காட்டில் ஒரு இடத்தில் புகை கிளம்புவது கண்டுபடைகள் அத் திசை நோக்கி விரைந்தன...அங்கே அவை கண்ட காட்சி............ .




ஒரு பன்றி தலை கீழாக நெருப்பின் கீழ் கட்டித் தொங்க விடப் பட்டிருந்ததுகீழே இலங்கைப் படையினர் அப் பன்றியை குண்டாந் தடிகளால் தாக்கியவாறுகூறிக்கொண்டிருந்தனர்"ஒத்துக் கொள்ளு ... நீதான் புலி"உடனே சென்றவர்கள் அப்பாவி பன்றியை விடுவித்து கேட்டனர்ஒரு வருடாமாக உன்னிடம் இதையா கேட்டு வதைத்தனர்?அதற்கு




பன்றி"பரவாயில்லிங்க... எனக்கு ஒரு வருசமாதான்... ஆனா இலங்கை தமிழங்களுக்கு 25வருடமா இதைத்தான்பண்றாங்க" என்றது சிரித்தவாறு............ ..

20 comments:

இராகவன் நைஜிரியா said...

மீ த பர்ஸ்ட்...

இராகவன் நைஜிரியா said...

// அமெரிக்காவில் காட்டின் அருகாமையில் அமைந்த ஒரு கிராமம்....அங்கே ஒரு பிரச்சினை... என்னவென்றால்...காட்டில் இருந்து ஒரு புலி வரும்.. உயிர்களைக் கொல்லும்..ஆனால் பொலிஸ் வந்து தேடியதும் அதைக் கண்டு பிடிக்க முடியாது...காட்டுக்குள் ஓடி விடும்..
//

அது சரி.. அமெரிக்கா காரனுக்கே ஆப்பா..

அப்பாவி முரு said...

இராகவன் நைஜிரியா கூறியது...
மீ த பர்ஸ்ட்...

ஆமா நீங்கதாண்ணே, ஆனா உங்க கருத்து என்ன?
பன்னியை புலியாக்கலாமா?
கூடாதா?

இராகவன் நைஜிரியா said...

// இக் கதை தொடர்ந்து கொண்டே இருந்நது......உயிரிழப்புகளும் குறையவில்லை புலியையும் பிடிக்க முடியவில்லை...அமெரிக்காவின் முப்படைகளும் அக் காடுகளுக்குச் சென்று வேட்டை நடத்தியும்முடியவில்லை...//

முப்படையில்... கப்பற்படை காட்டுக்கு ஏங்க போச்சு.. அதான் பிடிக்க முடியவில்லை..

அப்பாவி முரு said...

//முப்படையில்... கப்பற்படை காட்டுக்கு ஏங்க போச்சு.. அதான் பிடிக்க முடியவில்லை..//

நல்லா கேக்குறீங்கண்ணே டீட்டைலு,

ஆப்கானிஸ்தான் சண்டையில எத்தனை அமெரிக்க கப்பல்கள் சண்டை போட்டுச்சு தெரியுமா?

இராகவன் நைஜிரியா said...

// வேறு நடுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப் பட்டு பிரித்தானியா.. கனடா....பிரான்ஸ்இன்னும் பல..... ஒண்ணும் புடுங்க முடியவில்லை.... புலியின் அட்டகாசமும் குறையவில்லைகடைசியாக எல்லா நாடுகளையும் ஒன்று கூட்டி புலி பிடிக்கும் மகாநாடுஒன்றும் நடத்தப்பட்டதுஅதிலே அவமானம், எந்த‌ நாட்டாலும் முடியவில்லை என பேசப்பட்ட போது....
//

பேசி பேசியே நேரத்த ஓட்டிடீங்க போலிருக்கு

இராகவன் நைஜிரியா said...

// எங்களைக் கேட்கலயே........ ஒரு குரல்...........பார்த்தால் இலங்கை ஜனாதிபதி..... //

ஆஹா... ஜனாதிபதி... வந்துட்டார்யா.. வந்துட்டார்..

ஆல் இன் ஆல் அழகுராஜா..

இராகவன் நைஜிரியா said...

// muru கூறியது...

//முப்படையில்... கப்பற்படை காட்டுக்கு ஏங்க போச்சு.. அதான் பிடிக்க முடியவில்லை..//

நல்லா கேக்குறீங்கண்ணே டீட்டைலு,

ஆப்கானிஸ்தான் சண்டையில எத்தனை அமெரிக்க கப்பல்கள் சண்டை போட்டுச்சு தெரியுமா? //

அதான் இன்னும் சண்டை போட்டுகிட்டு இருக்காங்களா...

எங்க எதை யூஸ் பண்றதுன்னு தெரியலப்பா..

அப்பாவி முரு said...

//பேசி பேசியே நேரத்த ஓட்டிடீங்க போலிருக்கு//
ஆமா, நான் தமிழன் இல்லையா?

பேசிப்பேசியே எத்தனை ஆச்சியை கவுத்திருக்கோம்(காமராஜர ஆட்சியில்லை), எத்தனை ஆச்சியை பிடிச்சிருப்போம்

இராகவன் நைஜிரியா said...

// சரி, அனுமதி அளிக்கப்பட்டது....இலங்கை முப்படைகளும் அமைரிக்கா காட்டுக்குள் போய்...நாள்கள் மாதங்களாயிற்று... மாதங்கள் வருடங்களாயிற்று..போன இலங்கைப்படை திரும்பவேயில்லை //

ஆமாங்க அவங்க எப்பவுமே இப்படித்தான்..

அப்பாவி முரு said...

// இராகவன் நைஜிரியா கூறியது...
// சரி, அனுமதி அளிக்கப்பட்டது....இலங்கை முப்படைகளும் அமைரிக்கா காட்டுக்குள் போய்...நாள்கள் மாதங்களாயிற்று... மாதங்கள் வருடங்களாயிற்று..போன இலங்கைப்படை திரும்பவேயில்லை //

ஆமாங்க அவங்க எப்பவுமே இப்படித்தான்..//

அண்ணே உலக அரசியல் பேசக்கூடாது

அது ரொம்ப் நாறும்,

இராகவன் நைஜிரியா said...

// muru கூறியது...

// இராகவன் நைஜிரியா கூறியது...
// சரி, அனுமதி அளிக்கப்பட்டது....இலங்கை முப்படைகளும் அமைரிக்கா காட்டுக்குள் போய்...நாள்கள் மாதங்களாயிற்று... மாதங்கள் வருடங்களாயிற்று..போன இலங்கைப்படை திரும்பவேயில்லை //

ஆமாங்க அவங்க எப்பவுமே இப்படித்தான்..//

அண்ணே உலக அரசியல் பேசக்கூடாது

அது ரொம்ப் நாறும்,//

நாற்றம் என்றால் நல்ல வாசனை என்று சுத்தமான தமிழில் ஒரு அர்த்தம் உண்டு

இராகவன் நைஜிரியா said...

// கடைசியில் உலகப் படைகள் அனைத்தும் சேர்ந்து...இலங்கைப் படைகளை மீட்க அக் காட்டுக்குள் சென்றன..அங்கே காட்டில் ஒரு இடத்தில் புகை கிளம்புவது கண்டுபடைகள் அத் திசை நோக்கி விரைந்தன...அங்கே அவை கண்ட காட்சி............ .
//

இந்த டூப்தானே வேண்டாம் அப்படின்னு சொல்றது..

உலகப் படைகள் அனைத்தும், அனைத்துவிதமான உதவிகளையும் அவங்களுக்கு செஞ்சுகிட்டு இருக்காங்க.. புலிய பிடிப்பாங்க அப்படின்னு

இராகவன் நைஜிரியா said...

// "ஒத்துக் கொள்ளு ... நீதான் புலி //

சாதரணமாக தமிழகப் போலீஸ்தான் இந்த வேலையைச் செய்யும்..

அப்பாவி முரு said...

//நாற்றம் என்றால் நல்ல வாசனை என்று சுத்தமான தமிழில் ஒரு அர்த்தம் உண்டு//

அது சுத்தமான தமிழில்,தமிழரிடன் தான்.

நாம தான் சுத்த (நல்ல) தமிழர் இல்லையே.

இராகவன் நைஜிரியா said...

// பன்றி"பரவாயில்லிங்க... எனக்கு ஒரு வருசமாதான்... ஆனா இலங்கை தமிழங்களுக்கு 25வருடமா இதைத்தான்பண்றாங்க" என்றது சிரித்தவாறு........... //

இதுதான் சூப்பர் பினிஷ்...

இராகவன் நைஜிரியா said...

// muru கூறியது...

//நாற்றம் என்றால் நல்ல வாசனை என்று சுத்தமான தமிழில் ஒரு அர்த்தம் உண்டு//

அது சுத்தமான தமிழில்,தமிழரிடன் தான்.

நாம தான் சுத்த (நல்ல) தமிழர் இல்லையே. //

அது சரித்தான்...

சுத்த தமிழன் என்றால் என்ன செய்யணும்...

நட்புடன் ஜமால் said...

ஒத்துகொள்ளனுமா

ஒத்து கொல்லனுமா

Anonymous said...

எங்கள் வலிகலவந்த வாழ்கைய நகைச்சுவையாக சொல்லியிருக்கிறீற்கள்... நல்லா இருக்கு!

அப்பாவி முரு said...

//கவின் சொன்னது…
எங்கள் வலிகலவந்த வாழ்கைய நகைச்சுவையாக சொல்லியிருக்கிறீற்கள்... நல்லா இருக்கு!//

எங்களால் உதவி எதுவும் செய்ய முடியவில்லை
என்ற வேதனை எங்களுக்கும் உண்டு.

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB