முரு என்ற நான்...



ராத்திரி பதினோரு மணிக்கு அடுத்தடுத்த கொட்டாவிக்கு பதில் சொல்ல முடியாம, பொட்டிய மடக்கிப்போட்டு, படுக்கைய விரிச்சு ஆண்டவா என்னையமட்டும் காப்பாத்து-ன்னு சொல்லி முடிக்கமுன்னேயே, ஆவ்..தூக்கம். கொர்….கொர்தூங்கிட்டோம்ல,

டம., டம-ன்னு ஹால்ல சத்தங்க்கேக்குதுதே., ஆஹா வழக்கம் போல பயலுக சண்டை போட்டுகிட்டானுங்க போலிருக்கு, எவனுக்காச்சும் வாய் ஒடைஞ்சு ரத்தம் வந்தா சரி, பஞ்சாயத்துக்கு நம்மட்டதான் வரணும், வரட்டும் தலையிலயே கொட்டுறேன்,




@#$%^^ $$#%$^% $^&$%&%$ #$%^$#^, அங்கபாரு எவ்வளோ சத்தம் போட்டு பேசுறாய்ங்க, அகராதி பிடிச்ச பயபிள்ளைக, தூங்கவிடுராய்ங்களா, நீயேன்டா கவலப்படுற, தூக்கத்த கண்டினியூ பண்ணு. சபாஷுடாமுரு, என்னதான் கொறட்ட விட்டு தூங்கினாலும், பக்கத்துல ஒரு பல்லி நகர்றதைக்கூட சத்ததை வச்சு கண்டுபிடிச்சிருவ போலிருக்கு, இல்லைன்னா, பல பிரச்சனைகளை உருவாக்க முடியாதில்ல.


க்ளக்., ஆத்தி வந்து ரூம் கதவையும் தொறந்துட்டாய்ங்க, இன்னிக்கி சிவராத்திரிதான்செம்ப கழுவி பஞ்சாயத்தை கூட்டவேண்டியது தான் போலிருக்கு. ’இதுதான் முருவா?’-ன்னு கேக்குது ஒரு கரகர கொரலு, என்னது இதுவா? டேய், யாருடா நீ- ன்னு கண்ணைத்தெறந்து பாக்குறதுகுல்ல நாலுபேரு தடிமாடுமாதிரி இருந்தவனுங்க மேலவிழுந்து, ஆளை அப்படியே போர்வையோட தூக்கிட்டனுங்க. டேய் யாருடா நீங்க, எங்கடா தூக்கிட்டுப் போறீங்க என காட்டுகத்து கத்தியும் ஒரு பதிலும் இல்லை, அவிங்கபாட்டுக்கு போயிகிட்டே இருக்கணுங்க. அவிங்க இறுக்கி பிடிச்சிருக்கதுல உடம்பெல்லாம் வலிக்குதே,

அடேய், தூக்கிட்டு போங்க, ஆனா எங்கன்னு சொல்லீட்டு தூக்கிட்டு போங்க. மூணு நேரமும் சோறு போடுவீங்கன்னா, செயிலுக்கு கூட வர்றேன், அட சொல்லீட்டுப் போங்கடா, எவ்வளவு கட்டுப்படுத்தியும் குரல் உடைந்து அழுவது போலிருந்தது. அழுதுவிடுவேனா? குரலை மீண்டும் மிடுக்காக்கி, டேய் நான் சிங்கம்டா, என்னைய போர்வையோட கட்டி எங்கடா தூக்கிட்டுப் போறீங்க?

எவ்வளவு கத்தியும் குண்டர்கள் விடவில்லை, இனி அழுது பிரயோசனமில்லை, நடப்பது தான் நடக்கும், பேசாம தூக்கத்தையாவது கண்டினியூ பண்ண வேண்டியது தான். தூங்குடாமுருகொர்கொர்

தூக்கம் தெளிஞ்சு பாத்தா, ஏதோ ஒரு பெட்ரூம்ல இருக்குறது தெரிஞ்சது. அறையை சுத்திப்பாத்தா சர்வதேச தரம் தெரியுதே, டேய் நானும் அங்கதானடா இருந்தேன், அப்புறம் ஏண்டா இங்க தூக்கிட்டு வந்தீங்க. அய்யோ, உடம்பெல்லாம் வலிக்குதே, சல்லிப்பயலுக சொல்லாம கொண்டுவதிட்டாய்ங்களே. சரி காலைக் கடமைகளையாவது வழக்கம் போல செய்யலாமுன்னு உள்ள போயிட்டு எல்லாம் முடிஞ்சு வெளிய வந்தா, தமிழ்நாட்டின் முக்கிய அரசியல்வாதிகளெல்லாம் அந்த அறையில இருக்காங்க.

அதுல ஒரு பெருசு, ரூமோட எல்லா லைட்டையும் போட்டுட்டு, ’தம்பி, நீங்க வந்ததும் தான் லைட்டே போட்டேன், நா எப்பயுமே கரண்ட மிச்சபிடிக்கிறவன். அப்புறம் தம்பி, நீங்க ஏதோபிளாக்எழுதுறிங்களாமில்ல, அதுல எங்க எல்லாத்தையும் பாரபச்சம் பாக்காம திட்டி எழுதுறீங்களாம், அதை படிச்சு இந்த முட்டாபயலுகலெல்லாம் எங்ககிட்டயே கொடி பிடிக்கிறாய்ங்க. நீ எழுதீறலாம், ஆனா அதையெல்லாம் செய்ய முடியாதுப்பா. அது உனக்குதெரியும். இருந்தாலும் திரும்பவும் எழுதுவ. மக்கள் படிசிட்டு எங்ககிட்ட பிரச்சனை பண்ணிகிட்டே இருப்பானுங்க. அதனால தான் நாங்கல்லாம் கூடி ஒரு முடிவெடுத்திருக்கோம், எங்க மந்திரிசபையை கலச்சிட்டு, உங்களை சீ. எம் ஆக்கிறதுன்னு. நீங்க அப்பிடி- இப்பிடின்னு எழுதுனயே அதெல்லாம் உன்னாலயாச்சும் செய்யமுடியுமான்னு பாரு, ஆனா அது முடியாது. அதுவரைக்கும் நாங்கெல்லாம் இந்த பார்லிமெண்ட் எலக்சனை முடிச்சிட்டு வந்திருவோம், என்ன சொல்றீங்க தம்பி?, முடிவ சொன்னைங்கன்னா, இன்னைக்கே பதவியேற்ப்ப வைச்சுக்கலாம், தலைவர் அங்க வந்திருவாருஒரே மூச்சில் சொல்லி முடித்தார்.

ஆஃகா., முயற்ச்சி பெருசா பண்ணாமலே, பலன் கிடைக்குது. நல்ல சான்சு இதை விட்டுறக்கூடாது, பதவி ஏத்துகிட்டு முடிஞ்சா நல்லது செய்வோம், இல்லை இவிய்ங்க எதுவும் செய்யவிடலைன்னா, திரும்பவும் வேலைக்கு போயிட வேண்டியதுதான்.

சரிங்க, நான் ரெடி, இன்னைக்கே பதவியேற்ப்பை வச்சுக்கலாம்ன்னு சொல்லி வந்த பெருசுகளையெல்லாம் அனுப்பிட்டேன். ஆனா மனசுக்குள்ள பலதும் ஓடிக்கிட்டே இருக்கு, முடிவா இனி நாம ரொம்ப சூதானமா இருக்கணும். ஏன்னா, மொத்த பிரச்சனைக்கும் நடுவுல வந்து மாட்டிகிட்டோம். ஆனா மக்களுக்கு நல்லது நடக்கணும்ன்னா பொறுத்து தான் ஆகணும். எதுக்கும், நம்ம வலையுலக நண்பர்களை துணைக்கி வச்சிகிறலாம். எல்லா துறைக்கும் நம்மட்ட ஆளுக இருக்குல்ல. யாரை எதுக்கு போடலாம்?

நிதித்துறை - ராகவன், நைஜீரியா பல வருசமா, பல ஊருகளுக்கு, நாடுகளுக்கு பைனான்ஸ் பண்ணுறாரு அதனால் நல்ல அனுபவம் இருக்கும், அவரையே எடுத்துக்கலாம், அதுக்கும் மேல, ராங்சைடுல கூட தைரியமாக வண்டி ஓட்டக்கூடிய தைரியசாலி. ஒத்தாசைக்கு ஆகும்.

தமிழ் வளர்ச்சி:- மணிவாசகம் (பழமைபேசி), பொட்டி தட்டுறது, தமிழ்ல பேசுறது, பாட்டுலயே பல விசயத்தை சொல்லுறது, கணக்குக்கு விடை கேக்குறதுன்னு நல்ல திறமையான ஆளு, எதிரிகள பாட்டுலயே கிண்டல் பண்ணுறதுக்கு ஆவாரு.


டாஸ்மாக் :- அருண் (வால்பையன்), சரக்குகளைப் பத்தியும், அதுக்கூட எதை சேக்கலாம் அதுக்கு என்ன சைடிஷ் நல்லாயிருக்கும்ன்னு தெரிஞ்சவரு. சரக்கு ஓசி குடுத்தா என்னா பிரச்சனை வருமுன்னு தெரிஞ்சாளு, பிரண்டுக்கெல்லாம் என்னிக்கி பிறந்தநாள்ன்னு தெரிஞ்சி வச்சிகிட்டு, வாழ்த்து சொல்ற மாதிரி பார்ட்டிகளுக்கு ஏற்ப்பாடு செஞ்சே அரசுக்கு வருமானத்தை சாஸ்தியாக்கிருவாரு.

வெளியுறவு :- நட்புடன் ஜமால், புதுசா யார வந்தாலும் உடனே கைய நீட்டி நண்பராகிருவார். பாதி பிரச்சனை கொறையுமில்ல. கவிதை எழுதி (என்ன சொல்றாருன்னு?) எல்லாத்தையும் யோசிக்கவைச்சிருவாரு. வந்தவன் அம்பேல்.

உள்ளாட்சி :- ரொம்ப முக்கியமான துறை, பொறுப்பான ஆளா இருக்கணும். அதே நேரம் பிரச்சனை பண்ணாத ஆளாக இருக்கணும். பிண்ணாடி நமக்கே போட்டியா வளர்ந்து நிக்காத ஆளா இருக்கணும். எதுக்கு யோசிக்கலாம்,

பெண்கள் + குழந்தைகள் நலம் :- அமிர்தவர்ஷினி அம்மா (மழை), பெண்கள் முன்னேத்துறதுல ஆர்வமுள்ளவரு. அமித்து(குழந்தைகள்)மேல அளவில்லாத அன்புவைச்சிருக்காங்க, கஷ்ட்டப்படுற பெண்களைப் பார்த்து மனசு வருந்துறவுங்க.

விவசாயம் :- ஐய்யய்யோ., இப்ப இங்க இருக்குற யாருக்குமே விவசாயமே தெரியாதே, என்ன செய்றது?, யாரை தேர்தெடுக்குறது?

பொதுப்பணி :- கார்க்கி (சாளரம்), இந்தத்துறைக்கு வர்ராளுக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கணும், நம்ம கார்க்கி சகலமும் தெரிஞ்ச ஆளுதான், தப்பா இருந்தாக்கூட பேசியே சமாளிக்க தெரிஞ்ச ஆள். இதுக்கு பொருத்தமா இருப்பாரு.

கல்வி :- ராஜேஸ்வரி (ரசனைக்காரி), கல்விக்கு கேள்வி எதுக்கு?
கூப்புடுயா டீச்சரம்மாவை!

தகவல் தொடர்பு:- ரம்யா (மழை), ரம்யாவுக்கு வேலையும் அதான், பொழுது போக்கும் அதான். (இந்த பதிவு எப்பவருமுன்னு எனக்கு முன்னே தெரிஞ்சாளு).

உணவு :- என் சமையலறையில், பல அக்காக்கள் சேர்ந்திருக்கிறதால ருசிக்கு கொறையிருக்காது. (அப்புறம் எல்லாருக்கும் ஏதாச்சும் வேலை குடுத்தாதான் சண்டை போட்டுக்க மாட்டாங்க)

இந்து அறநிலைத்துறை :- கோவி. கண்ணன் (காலம்). நம்ம அண்ணன் தான், இவரு ஆத்தீகரா, நாத்தீகரா என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்குது, இதை அவர் கிட்டகொடுத்தா, அவரு செய்யுறத வச்சு எல்லா சந்தேகமும் முடிவுக்கு வரும்.

மக்கள் (மன)நலம்:- என். கணேசன், மனசுக்கு சோர்வான நேரத்தில் அண்ணனோட பதிவுகளைப் படிச்சா, நமக்கு ஏதாச்சும் நல்ல பாயிண்டு கிடைக்கும். எப்படியோ செலவில்லாமல் நமக்கும் மக்களுக்கும் நல்லது நடந்தா சரி!

துறை இல்லாதவர்கள் :- .மு.செய்யது (மழைக்கு ஒதுங்கியவை)., அபு அப்ஸர் ., பின்னூட்ட சூறாவளிகள். இவுங்களை ஒரு கட்டுபாட்டுக்குள் வைக்கவே முடியாது. ஒரு பதிவுல உள்ள புகுந்தாங்கன்னா 100 பின்னூட்டமாச்சும் வரும். எந்த கூட்டத்திலையும் சரளமாக குரல் விட்டு மொத்த கூட்டத்தையும் நமக்கு ஆதரவா திருப்பிருவாங்க, ஆனா, நாம என்ன பேச வந்தோம்முன்னு மறந்திடாம இருக்கணும். ஏன்னா, கண்டதையும் பேசி, நம்மளை மறக்க வச்சிடுவாங்க.

தனி உதவியாளர் :- தத்துபித்து, ஐய்யோ, இவரை கூட வைச்சுக்கிறது, பூனையை மடியில கட்டிகிட்டு சகுனம் பாத்த கதைதான். ஆனாலும் பூனை கூடவே இருந்து குறுக்க போகம இருந்தா, நல்ல சகுனம் மாதிரி. இவர் கூட ஒரு பிரச்சனையை கலந்து பேசி, இவரை சமாளிச்சுட்டா, அதுக்கப்புறம் யாரையும் சமாளிக்கலாம். (இப்பயும் இன்சுரன்சு ஏஜண்டை சமாளிக்க இவரை தான் கூட கூட்டிகிட்டு போவேன்) – எதிரி குளோசு.

இதுகும் மேல மிச்சமிருக்கும் எல்ல டிபட்மெண்டையும் நாமலே பாத்துக்கணும். அப்பதான் தப்பு நடக்காது. திட்டமெல்லாம் போட்டு முடியுறதுக்குள்ள, கதவ திறந்துகிட்ட அதே பெருசு, தம்பிபோலாமா, எல்லாரும் பதவிஏற்புக்கு வந்திட்டாங்க

போலாம், போலாம், வாழ்க்கையில முக்கியமான விசயம், என்ன பெத்தவுங்க, பிரண்டு, சக அமைச்சர்- ன்னு யாருமில்லாம பத்வி ஏற்க்குறது தான் மனசுக்கு கஷ்ட்டமாயிருக்குன்னு நினைச்சு முடிக்குமுன்னேயே மேடையும், நாம உக்காருறதுக்கு சேரும் வந்திருச்சு. முன்னாடி கூட்டத்த பாத்தா, ஐய்யயோ எல்லா பெருசுகளும் என்னையே மொறைச்சி பாக்குது. நாம தான் மருதைக்காரனாச்சே, இதுக்கெல்லாம் பயப்புடுவோமா. எல்லத்துக்கும் பொதுவா ஒரு வணக்கத்தை போட்டுட்டு சேருல உக்காறப் போறதுக்குள்ள, கவர்னரு வந்திட்டாரு. அவருக்கும் ஒரு பெரிய கும்பிடு. அவரு நேரா மைக்கிட்ட போயி, என்னையயும் அடுத்த மைக்கிட்ட வரச்சொன்னாரு. கிட்ட போனது, “நான் சொல்லுறத, அப்படியே திரும்ப சொல்லுங்க தம்பின்னு சொல்லீட்டு, பேப்பர பாத்துகிட்டே,

முரு என்ற நான்ன்னு அவரு சொன்னது, நான் சத்தமாகமுரு என்ற....” சொல்லி முடிப்பதுக்குள் யாரோ காலை தட்டிவிடுறாங்க, டாய் யாருடா காலை தட்டிவிடுறது, இருங்கடா மொதல்ல பதவிஏத்துக்கிறேன், அப்புறம் பாருங்க உங்கள, என மனசுக்குள்ள எச்சரிச்சிட்டு,




திரும்பவும்முரு என்ற...” சொல்லுறதுகுள்ள திரும்பவும் காலை தட்டிவிட்டுகிட்டே, டேய், ஏழு மணியாச்சு எந்திரிச்சி வேலைக்குப் போகலையா?”ன்னு நம்ம தத்துபித்து-வோட குரல்., எந்திரிச்சு பாத்தா, நான் கண்டதெல்லம் கனா!


கனவுன்னாலும் நம்ம தத்துபித்து மேல பயங்கர கோவம், நாலு தடியனுங்க கட்டி தூக்கிட்டு போறப்ப காப்பாத்தாவன், முதலமைச்சரா பதவி ஏத்துகிறப்ப வந்து தட்டிவிட்டுட்டானே- ன்னு.

ஆனா ஒரு சந்தோசம், காலை கனவு பலிக்கும்ன்னு பெரியவுங்க சொல்லுவாங்க. பலிச்சா நல்லது, அட, சண்டைக்கு வராதிங்க வால்ஸ். ஏதோ நான் முதலமைச்சராகத்தான் சொல்றேன்னு நினைக்காதிங்க., நீங்களெல்லாம் பெரியாளாகணும் தான் என்னோட ஆச.




கனவு பலிக்குமா? நெடுநாள் ஆசை நெறவேருமா?

509 comments:

«Oldest   ‹Older   201 – 400 of 509   Newer›   Newest»
நட்புடன் ஜமால் said...

200 யாரு

வேத்தியன் said...

நட்புடன் ஜமால் கூறியது...

பதிவ படிக்க போய்ட்டாகளா//

இல்ல அண்ணே
இங்க தான் இருக்கேன் நான்
:-)

நட்புடன் ஜமால் said...

சர்தான் மக்கள்

RAMYA said...

//
அப்புறம் தம்பி, நீங்க ஏதோ ’பிளாக்’ எழுதுறிங்களாமில்ல, அதுல எங்க எல்லாத்தையும் பாரபச்சம் பாக்காம திட்டி எழுதுறீங்களாம், அதை படிச்சு இந்த முட்டாபயலுகலெல்லாம் எங்ககிட்டயே கொடி பிடிக்கிறாய்ங்க.
//

இதெல்லாம் வேறே தெரிஞ்சு போச்சா

அப்பாவி முரு கண்டிப்பா களிதான் போங்க!!

நட்புடன் ஜமால் said...

ஹையா நான் தான் 1st இங்கே

அப்பாவி முரு said...

// நட்புடன் ஜமால் கூறியது...
தனியா ஆடிக்கிட்டு இருக்கேன்//

முன்னமே சொன்ன மாதிரி 200 பொட்டுடீங்களே

நட்புடன் ஜமால் said...

\\அப்பாவி முரு கண்டிப்பா களிதான் போங்க!!\\

திங்க மாட்டாரு
நமக்கு தினிப்பாரு

வேத்தியன் said...

200 யாரு???

அப்பாவி முரு said...

// RAMYA கூறியது...
//
அப்புறம் தம்பி, நீங்க ஏதோ ’பிளாக்’ எழுதுறிங்களாமில்ல, அதுல எங்க எல்லாத்தையும் பாரபச்சம் பாக்காம திட்டி எழுதுறீங்களாம், அதை படிச்சு இந்த முட்டாபயலுகலெல்லாம் எங்ககிட்டயே கொடி பிடிக்கிறாய்ங்க.
//

இதெல்லாம் வேறே தெரிஞ்சு போச்சா

அப்பாவி முரு கண்டிப்பா களிதான் போங்க!!//

களியாக இருந்தாலும் பரவாயில்லை ஆனா

மூணு நேரமும் வேண்டும்.

நட்புடன் ஜமால் said...

ஹையோ ஹையோ!

இராகவன் அண்ணன், அபு, செய்யது

மிஸ்ஸிங் அதான் 200

இல்லாங்காட்டி 400

நட்புடன் ஜமால் said...

\\அப்பாவி முரு கூறியது...

// நட்புடன் ஜமால் கூறியது...
தனியா ஆடிக்கிட்டு இருக்கேன்//

முன்னமே சொன்ன மாதிரி 200 பொட்டுடீங்களே\\

சொல்லாம அடிசோம் கும்மி

சொல்லிட்டு அடிச்சோம் கில்லி

அப்பாவி முரு said...

// வேத்தியன் கூறியது...
200 யாரு???//

ஜமால் அண்ணன் தான், அவரிடம் ஏதோ மந்திரம் இருக்கு போலிருக்கு.

RAMYA said...

//
நீ எழுதீறலாம், ஆனா அதையெல்லாம் செய்ய முடியாதுப்பா. அது உனக்குதெரியும். இருந்தாலும் திரும்பவும் எழுதுவ. மக்கள் படிசிட்டு எங்ககிட்ட பிரச்சனை பண்ணிகிட்டே இருப்பானுங்க. அதனால தான் நாங்கல்லாம் கூடி ஒரு முடிவெடுத்திருக்கோம்,
//

நிதானமா யோசிச்சு முடிவு எடுங்க.

ஆனா அது ஒரு நல்ல முடிவா இருக்கட்டும்!!

நட்புடன் ஜமால் said...

எதுனா புரியுதா

இதுதான் பின்நவீனத்துவ பின்னூட்டம்

நட்புடன் ஜமால் said...

மழை ஓயுமா இல்லையா

அப்பாவி முரு said...

// நட்புடன் ஜமால் கூறியது...
ஹையோ ஹையோ!

இராகவன் அண்ணன், அபு, செய்யது

மிஸ்ஸிங் அதான் //

எனக்கும் தான் வருத்தம்.

நட்புடன் ஜமால் said...

\அப்பாவி முரு கூறியது...

// வேத்தியன் கூறியது...
200 யாரு???//

ஜமால் அண்ணன் தான், அவரிடம் ஏதோ மந்திரம் இருக்கு போலிருக்கு\\

அது இந்த எந்திரனின் தந்திரம்

நட்புடன் ஜமால் said...

நிரலி என்றால் என்ன ???

RAMYA said...

//
எங்க மந்திரிசபையை கலச்சிட்டு, உங்களை சீ. எம் ஆக்கிறதுன்னு
//

ஐயோ C.M. ?? இந்தாங்க பிடிங்க ஒரு பூங்கொத்தை.

அப்புறம் Treat வச்சுக்கலாம் சரியா???

அப்பாவி முரு said...

// RAMYA கூறியது...


நிதானமா யோசிச்சு முடிவு எடுங்க.

ஆனா அது ஒரு நல்ல முடிவா இருக்கட்டும்!!//

யாரை சொல்றீங்க,

நான் முடிவெடுத்திட்டேன்.

நட்புடன் ஜமால் said...

வேகம் பத்தலையே!

என்ன செய்யலாம்

எழுந்து ஓடுவுமா!

நட்புடன் ஜமால் said...

சொந்த செலவில் சூன்யம் என்றால் என்ன

RAMYA said...

//
நீங்க அப்பிடி- இப்பிடின்னு எழுதுனயே அதெல்லாம் உன்னாலயாச்சும் செய்யமுடியுமான்னு பாரு, ஆனா அது முடியாது.
//

எனக்கு என்னமோ இது சரியாவும் படுது தப்பாவும் படுது:))

நட்புடன் ஜமால் said...

\\அப்புறம் Treat வச்சுக்கலாம் சரியா???\\

எங்கே எப்போ

காலம் நேரம்

அட அதில்லை முரு

வேத்தியன் said...

வந்து பார்க்க...

அப்பாவி முரு said...

// RAMYA கூறியது...
//
எங்க மந்திரிசபையை கலச்சிட்டு, உங்களை சீ. எம் ஆக்கிறதுன்னு
//

ஐயோ C.M. ?? இந்தாங்க பிடிங்க ஒரு பூங்கொத்தை.

அப்புறம் Treat வச்சுக்கலாம் சரியா???//

அதான் பதவில உக்கார இல்லை இல்லை ஏத்துகிறதுக்கு முன்னாடியே, (தூக்கத்துல) எழுப்பீட்டங்களே.

அப்புறம் என்ன டிரீட்டு

RAMYA said...

//
அதுவரைக்கும் நாங்கெல்லாம் இந்த பார்லிமெண்ட் எலக்சனை முடிச்சிட்டு வந்திருவோம்,
//

ஒத் அப்படியா அதுவும் சரிதான்.

இதுதான் பெரிய மனிதர்களுக்கு அடையாளம்!!

வேத்தியன் said...

ஹை மீ த 225...

அப்பாவி முரு said...

// RAMYA கூறியது...
//
அதுவரைக்கும் நாங்கெல்லாம் இந்த பார்லிமெண்ட் எலக்சனை முடிச்சிட்டு வந்திருவோம்,
//

ஒத் அப்படியா அதுவும் சரிதான்.

இதுதான் பெரிய மனிதர்களுக்கு அடையாளம்!!//


அரசியல்வாதிகள் அடிப்படியில்யே கிரிமினல்கள். அவுங்க எதை செஞ்சாலும் அதுல ஒரு உள்ளர்த்தம் இருக்கௌம்.

அண்ணன் வணங்காமுடி said...

நட்புடன் ஜமால் கூறியது...
தனியா ஆடிக்கிட்டு இருக்கேன் //

கூட ஆட மடோனாவ கூப்பிடலாமா

RAMYA said...

//
என்ன சொல்றீங்க தம்பி?, முடிவ சொன்னைங்கன்னா, இன்னைக்கே பதவியேற்ப்ப வைச்சுக்கலாம், தலைவர் அங்க வந்திருவாரு’ ஒரே மூச்சில் சொல்லி முடித்தார்.
//

சரி எந்த தேதி சொல்லுங்க மே இருபது மட்டும் வேண்டாம்.

அன்னைக்கி எனக்கு முக்கியமான வேலை இருக்கு.

அதை தவிர எந்த நாளும் ஓக்கேதான்:))

அப்பாவி முரு said...

// RAMYA கூறியது...
//
நீங்க அப்பிடி- இப்பிடின்னு எழுதுனயே அதெல்லாம் உன்னாலயாச்சும் செய்யமுடியுமான்னு பாரு, ஆனா அது முடியாது.
//

எனக்கு என்னமோ இது சரியாவும் படுது தப்பாவும் படுது:))//

இதென்ன பதில், ஒன்னு ஆமான்னு சொல்லுங்க, அல்லது இல்லைன்னு சொல்லுங்க

அப்பாவி முரு said...

// அண்ணன் வணங்காமுடி கூறியது...
நட்புடன் ஜமால் கூறியது...
தனியா ஆடிக்கிட்டு இருக்கேன் //

கூட ஆட மடோனாவ கூப்பிடலாமா//


ஹாஹ்ஹா...

எதுக்கும் அண்ணி(ஜமால் மனைவி)கிட்ட கேக்கலாம்.

நட்புடன் ஜமால் said...

\\
இதென்ன பதில், ஒன்னு ஆமான்னு சொல்லுங்க, அல்லது இல்லைன்னு சொல்லுங்க\
சரிப்பா

1) ஆமாம்

2) இல்லை

RAMYA said...

//
ஆஃகா., முயற்ச்சி பெருசா பண்ணாமலே, பலன் கிடைக்குது. நல்ல சான்சு இதை விட்டுறக்கூடாது, பதவி ஏத்துகிட்டு முடிஞ்சா நல்லது செய்வோம், இல்லை இவிய்ங்க எதுவும் செய்யவிடலைன்னா, திரும்பவும் வேலைக்கு போயிட வேண்டியதுதான்.
//

அப்பா நான்தான் கொ. ப. செ.!!!

அப்பாவி முரு said...

// RAMYA கூறியது...
//
என்ன சொல்றீங்க தம்பி?, முடிவ சொன்னைங்கன்னா, இன்னைக்கே பதவியேற்ப்ப வைச்சுக்கலாம், தலைவர் அங்க வந்திருவாரு’ ஒரே மூச்சில் சொல்லி முடித்தார்.
//

சரி எந்த தேதி சொல்லுங்க மே இருபது மட்டும் வேண்டாம்.

அன்னைக்கி எனக்கு முக்கியமான வேலை இருக்கு.

அதை தவிர எந்த நாளும் ஓக்கேதான்:))//


ஆமாம்மா அன்னைக்கி நானும் பிஸி...

நட்புடன் ஜமால் said...

\\அண்ணன் வணங்காமுடி கூறியது...

நட்புடன் ஜமால் கூறியது...
தனியா ஆடிக்கிட்டு இருக்கேன் //

கூட ஆட மடோனாவ கூப்பிடலாமா\\

எனக்கு பிடிக்காதே!

அப்பாவி முரு said...

// நட்புடன் ஜமால் கூறியது...
\\
இதென்ன பதில், ஒன்னு ஆமான்னு சொல்லுங்க, அல்லது இல்லைன்னு சொல்லுங்க\
சரிப்பா

1) ஆமாம்

2) இல்லை//

இஃகி., இஃகி

ஜமால் அண்ணே சிரிச்சுட்டேன், போதுமா?

நட்புடன் ஜமால் said...

க.க.போ ...

அப்பாவி முரு said...

// RAMYA கூறியது...


அப்ப நான்தான் கொ. ப. செ.!!!//


அம்மா தாயே, அகிலாண்டேஸ்வரி...

எங்களை விட்டிடு.,

அண்ணன் வணங்காமுடி said...

நட்புடன் ஜமால் கூறியது...
\\அண்ணன் வணங்காமுடி கூறியது...

நட்புடன் ஜமால் கூறியது...
தனியா ஆடிக்கிட்டு இருக்கேன் //

கூட ஆட மடோனாவ கூப்பிடலாமா\\

எனக்கு பிடிக்காதே! //

ஓஒஓஓஓஓஓ அப்படியா, வேற யார கூப்பிடலாம்

அப்பாவி முரு said...

இந்த பதிவை தமிலிஷ்ல இணைக்கணுமா?

RAMYA said...

//
”சரிங்க, நான் ரெடி, இன்னைக்கே பதவியேற்ப்பை வச்சுக்கலாம்” ன்னு சொல்லி வந்த பெருசுகளையெல்லாம் அனுப்பிட்டேன்.
//

சரி நாங்களும் பதவி ஏற்பு விழாக்கு வாரோம்!!!

அப்பாவி முரு said...

// RAMYA கூறியது...
//
”சரிங்க, நான் ரெடி, இன்னைக்கே பதவியேற்ப்பை வச்சுக்கலாம்” ன்னு சொல்லி வந்த பெருசுகளையெல்லாம் அனுப்பிட்டேன்.
//

சரி நாங்களும் பதவி ஏற்பு விழாக்கு வாரோம்!!!

//

வாங்க வ்ர்ரப்ப ஒரு ஆப்பிள், ஆரஞ்சு வாங்கிட்டு வாங்க.

நட்புடன் ஜமால் said...

\\ஜமால் அண்ணே சிரிச்சுட்டேன், போதுமா?\\

சோக்கா! சொன்னே போன்னு சொல்லாம

ஜோக்குன்னுட்டியேப்பா

RAMYA said...

//
ஆனா மனசுக்குள்ள பலதும் ஓடிக்கிட்டே இருக்கு, முடிவா இனி நாம ரொம்ப சூதானமா இருக்கணும். ஏன்னா, மொத்த பிரச்சனைக்கும் நடுவுல வந்து மாட்டிகிட்டோம்
//

ஆமாம் ஆமாம் ரொம்ப உஷாரா இருக்கணும்.

இல்லைன்னா:))
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அப்பாவி முரு said...

250 ரம்யாவுக்கு கொடுத்திடலாமா?

RAMYA said...

//
ஆனா மக்களுக்கு நல்லது நடக்கணும்ன்னா பொறுத்து தான் ஆகணும். எதுக்கும், நம்ம வலையுலக நண்பர்களை துணைக்கி வச்சிகிறலாம். எல்லா துறைக்கும் நம்மட்ட ஆளுக இருக்குல்ல. யாரை எதுக்கு போடலாம்?
//

இது அருமையான யோசனை, நல்லா யோசிச்சு தெரிவு செய்யுங்கோ!!

நட்புடன் ஜமால் said...

\\ஓஒஓஓஓஓஓ அப்படியா, வேற யார கூப்பிடலாம்\\

நல்ல பிகரா நீங்க தான் சொல்லுங்களேன்

அண்ணன் வணங்காமுடி said...

அப்பாவி முரு கூறியது...
// RAMYA கூறியது...


நிதானமா யோசிச்சு முடிவு எடுங்க.

ஆனா அது ஒரு நல்ல முடிவா இருக்கட்டும்!!//

யாரை சொல்றீங்க,

நான் முடிவெடுத்திட்டேன். //

மோதல தலைல உள்ள முடிய எடுப்பா. அப்பறமா முடிவு எடுங்கப்பா

RAMYA said...

//
நிதித்துறை - ராகவன், நைஜீரியா – பல வருசமா, பல ஊருகளுக்கு, நாடுகளுக்கு பைனான்ஸ் பண்ணுறாரு அதனால் நல்ல அனுபவம் இருக்கும், அவரையே எடுத்துக்கலாம், அதுக்கும் மேல, ராங்சைடுல கூட தைரியமாக வண்டி ஓட்டக்கூடிய தைரியசாலி. ஒத்தாசைக்கு ஆகும்.
//

Super Selection Appavi Muru.

அண்ணன் வணங்காமுடி said...

நானே 250

நட்புடன் ஜமால் said...

சரி 250 போச்சி !

அப்பாவி முரு said...

// RAMYA கூறியது...
//
நிதித்துறை - ராகவன், நைஜீரியா – பல வருசமா, பல ஊருகளுக்கு, நாடுகளுக்கு பைனான்ஸ் பண்ணுறாரு அதனால் நல்ல அனுபவம் இருக்கும், அவரையே எடுத்துக்கலாம், அதுக்கும் மேல, ராங்சைடுல கூட தைரியமாக வண்டி ஓட்டக்கூடிய தைரியசாலி. ஒத்தாசைக்கு ஆகும்.
//

Super Selection Appavi Muru.//

இது இருபொருள் வார்த்தை இல்லையே,

ராகவன் அண்ணன் நல்லவர் தானெ, வேற யாருகிட்டயும் கேக்காம முடிவெடுத்திட்டேன்.

நட்புடன் ஜமால் said...

ரம்யாதான் 250

அப்பாவி முரு said...

பதிவை தமிழிஸ்ல இணைக்கலாமா?

RAMYA said...

//
தமிழ் வளர்ச்சி:- மணிவாசகம் (பழமைபேசி), பொட்டி தட்டுறது, தமிழ்ல பேசுறது, பாட்டுலயே பல விசயத்தை சொல்லுறது, கணக்குக்கு விடை கேக்குறதுன்னு நல்ல திறமையான ஆளு, எதிரிகள பாட்டுலயே கிண்டல் பண்ணுறதுக்கு ஆவாரு.
//

ஆஹா நல்லா கணக்கு கேப்பாரு.

ராகவன் அண்ணா vs பழமைபேசி அண்ணா:)))

super combination!!!

நட்புடன் ஜமால் said...

\\இது இருபொருள் வார்த்தை இல்லையே,
\\

இல்லை இல்லை

சரியான முடிவுதான் அது

அண்ணன் வணங்காமுடி said...

நிதித்துறை - ராகவன், நைஜீரியா

தமிழ் வளர்ச்சி:- மணிவாசகம் (பழமைபேசி)

டாஸ்மாக் :- அருண் (வால்பையன்)

வெளியுறவு :- நட்புடன் ஜமால்

பெண்கள் + குழந்தைகள் நலம் :- அமிர்தவர்ஷினி அம்மா (மழை)

பொதுப்பணி :- கார்க்கி (சாளரம்)

கல்வி :- ராஜேஸ்வரி (ரசனைக்காரி)

தகவல் தொடர்பு:- ரம்யா (மழை)

உணவு :- என் சமையலறையில்

இந்து அறநிலைத்துறை :- கோவி. கண்ணன் (காலம்)

மக்கள் (மன)நலம்:- என். கணேசன்

துறை இல்லாதவர்கள் :- அ.மு.செய்யது (மழைக்கு ஒதுங்கியவை)., அபு அப்ஸர்

தனி உதவியாளர் :- தத்துபித்து

தலைவர்கள் எல்லாருக்கும் வாழ்த்துகள்...

நட்புடன் ஜமால் said...

\\அப்பாவி முரு கூறியது...

பதிவை தமிழிஸ்ல இணைக்கலாமா?\\

போடுங்க போடுங்க

RAMYA said...

//
டாஸ்மாக் :- அருண் (வால்பையன்), சரக்குகளைப் பத்தியும், அதுக்கூட எதை சேக்கலாம் அதுக்கு என்ன சைடிஷ் நல்லாயிருக்கும்ன்னு தெரிஞ்சவரு. சரக்கு ஓசி குடுத்தா என்னா பிரச்சனை வருமுன்னு தெரிஞ்சாளு, பிரண்டுக்கெல்லாம் என்னிக்கி பிறந்தநாள்ன்னு தெரிஞ்சி வச்சிகிட்டு, வாழ்த்து சொல்ற மாதிரி பார்ட்டிகளுக்கு ஏற்ப்பாடு செஞ்சே அரசுக்கு வருமானத்தை சாஸ்தியாக்கிருவாரு.
//

இது கூட அருமையான தெரிவுதான்.

அட இவ்வளவு பண்ணுவாரா அருண்??

தெரியாதுப்பா நல்லவரு, வல்லவருன்னு தெரியும் ஆனா இவ்வளவு சரக்கு விவரம் எல்லாம் தெரியாது.

தகவலுக்கு நன்றி!!!

RAMYA said...

//
வெளியுறவு :- நட்புடன் ஜமால், புதுசா யார வந்தாலும் உடனே கைய நீட்டி நண்பராகிருவார். பாதி பிரச்சனை கொறையுமில்ல. கவிதை எழுதி (என்ன சொல்றாருன்னு?) எல்லாத்தையும் யோசிக்கவைச்சிருவாரு. வந்தவன் அம்பேல்.
//

ஹா ஹா இதுவும் வெரி குட் selection
கவிதையும் எழுதுவாரு.

நண்பனாவும் ஆகிடுவாரு.

எல்லாருக்கும் வாழ்த்துக்கள் மக்கா ??

அண்ணன் வணங்காமுடி said...

அப்பாவி முரு கூறியது...
பதிவை தமிழிஸ்ல இணைக்கலாமா? //

தமிழிஸ்ல இணைங்கோ
இங்கிலிஷ்ல இணைங்கோ

அண்ணன் வணங்காமுடி said...

அப்பாவி முரு கூறியது...
பதிவை தமிழிஸ்ல இணைக்கலாமா? //

தமிழிஸ்ல இணைங்கோ
இங்கிலிஷ்ல இணைங்கோ
எதுல வேனாலும் இணைங்கோ

RAMYA said...

//
உள்ளாட்சி :- ரொம்ப முக்கியமான துறை, பொறுப்பான ஆளா இருக்கணும். அதே நேரம் பிரச்சனை பண்ணாத ஆளாக இருக்கணும். பிண்ணாடி நமக்கே போட்டியா வளர்ந்து நிக்காத ஆளா இருக்கணும். எதுக்கு யோசிக்கலாம்,
//

அப்பா அருமையான துறை ஒன்னு காலியா இருக்கு.

சரி எதுக்கும் ஒரு application போட்டு வைப்போம்:))

RAMYA said...

//
பெண்கள் + குழந்தைகள் நலம் :- அமிர்தவர்ஷினி அம்மா (மழை), பெண்கள் முன்னேத்துறதுல ஆர்வமுள்ளவரு. அமித்து(குழந்தைகள்)மேல அளவில்லாத அன்புவைச்சிருக்காங்க, கஷ்ட்டப்படுற பெண்களைப் பார்த்து மனசு வருந்துறவுங்க.
//

அட இவங்க என் உயிர் தோழிப்பா!!

நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்.

நீங்க சொல்லற அவ்வளவு அழகு குணங்களும் இவங்களுக்கு பொருந்தும்.

பதவி தானே வருது வாழ்த்துக்கள் தோழி!!

RAMYA said...

//
விவசாயம் :- ஐய்யய்யோ., இப்ப இங்க இருக்குற யாருக்குமே விவசாயமே தெரியாதே, என்ன செய்றது?, யாரை தேர்தெடுக்குறது?
//

அது அண்ணன் வணங்காமுடிக்கு கொடுத்திடுங்க.

அவருக்குத்தான் விவசாயம் ரொம்ப பிடிக்கும்.

அப்பாவி முரு said...

// RAMYA கூறியது...
//
பெண்கள் + குழந்தைகள் நலம் :- அமிர்தவர்ஷினி அம்மா (மழை), பெண்கள் முன்னேத்துறதுல ஆர்வமுள்ளவரு. அமித்து(குழந்தைகள்)மேல அளவில்லாத அன்புவைச்சிருக்காங்க, கஷ்ட்டப்படுற பெண்களைப் பார்த்து மனசு வருந்துறவுங்க.
//

அட இவங்க என் உயிர் தோழிப்பா!!

நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்.

நீங்க சொல்லற அவ்வளவு அழகு குணங்களும் இவங்களுக்கு பொருந்தும்.

பதவி தானே வருது வாழ்த்துக்கள் தோழி!!//

என்னோட வாழ்த்துகளையும் சேர்த்து சொல்லுங்க.

RAMYA said...

//
பொதுப்பணி :- கார்க்கி (சாளரம்), இந்தத்துறைக்கு வர்ராளுக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கணும், நம்ம கார்க்கி சகலமும் தெரிஞ்ச ஆளுதான், தப்பா இருந்தாக்கூட பேசியே சமாளிக்க தெரிஞ்ச ஆள். இதுக்கு பொருத்தமா இருப்பாரு.
//

ஆமா ஆமா பேசியே எல்லாரையும் அனுப்பிடுவாரு.

சரி சரி பதவி ஏற்ப்புக்கு சொல்லி அனுப்புங்கப்பா!!

RAMYA said...

//
கல்வி :- ராஜேஸ்வரி (ரசனைக்காரி), கல்விக்கு கேள்வி எதுக்கு?
கூப்புடுயா டீச்சரம்மாவை!
//

ஆமா கூப்பிடுங்க அவன் இன்னோம் காணோம்.

ராஜேஸ்வரி வரேன்னு சொல்லிட்டு ஏமாத்திட்டீங்களா!!

அப்பாவி முரு said...

// RAMYA கூறியது...
//
கல்வி :- ராஜேஸ்வரி (ரசனைக்காரி), கல்விக்கு கேள்வி எதுக்கு?
கூப்புடுயா டீச்சரம்மாவை!
//

ஆமா கூப்பிடுங்க அவன் இன்னோம் காணோம்.

ராஜேஸ்வரி வரேன்னு சொல்லிட்டு ஏமாத்திட்டீங்களா!!//

அதானே, ராஜேஸ்வரியக் காணோமே,

எங்கண்ணன் ராகவனையும் காணமே.,

வந்தா கும்மி பூர்த்தியாகும்.

அப்பாவி முரு said...

ரம்யா நீங்களும் நானும் மட்டும் தான்., 300 யாரு?

RAMYA said...

//
தகவல் தொடர்பு:- ரம்யா (மழை), ரம்யாவுக்கு வேலையும் அதான், பொழுது போக்கும் அதான். (இந்த பதிவு எப்பவருமுன்னு எனக்கு முன்னே தெரிஞ்சாளு).
//

ஹா ஹா யாருப்பா இந்த ரம்யா
நானா?? அமா நானேதான் லிங்க் என்னோட site க்கு போகுது
நன்றி அப்பாவி முரு.

எப்போ, எங்கே வர???
சொல்லுங்கப்பு....

RAMYA said...

//
உணவு :- என் சமையலறையில், பல அக்காக்கள் சேர்ந்திருக்கிறதால ருசிக்கு கொறையிருக்காது. (அப்புறம் எல்லாருக்கும் ஏதாச்சும் வேலை குடுத்தாதான் சண்டை போட்டுக்க மாட்டாங்க)
//

நானும் அதுலே இருக்கேன் தெரியுமா??

நாளா சமைப்பேன் தெரியுமா???

RAMYA said...

//
இந்து அறநிலைத்துறை :- கோவி. கண்ணன் (காலம்). நம்ம அண்ணன் தான், இவரு ஆத்தீகரா, நாத்தீகரா என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்குது, இதை அவர் கிட்டகொடுத்தா, அவரு செய்யுறத வச்சு எல்லா சந்தேகமும் முடிவுக்கு வரும்.
//

சூப்பர் சூப்பர் நல்லா தெரிவு
வாழ்த்துக்கள்!! கோவி. கண்ணன்

அப்பாவி முரு said...

// RAMYA கூறியது...
//
தகவல் தொடர்பு:- ரம்யா (மழை), ரம்யாவுக்கு வேலையும் அதான், பொழுது போக்கும் அதான். (இந்த பதிவு எப்பவருமுன்னு எனக்கு முன்னே தெரிஞ்சாளு).
//

ஹா ஹா யாருப்பா இந்த ரம்யா
நானா?? அமா நானேதான் லிங்க் என்னோட site க்கு போகுது
நன்றி அப்பாவி முரு.

எப்போ, எங்கே வர???
சொல்லுங்கப்பு....//

பாத்துட்டிங்களா ரம்யா.,
அப்பவே ஜமாலண்ணே தனியா கூப்பீட்டு சொன்னார், ஆனா என்னால மாத்த முடியலை.

RAMYA said...

//
மக்கள் (மன)நலம்:- என். கணேசன், மனசுக்கு சோர்வான நேரத்தில் அண்ணனோட பதிவுகளைப் படிச்சா, நமக்கு ஏதாச்சும் நல்ல பாயிண்டு கிடைக்கும். எப்படியோ செலவில்லாமல் நமக்கும் மக்களுக்கும் நல்லது நடந்தா சரி!
//

எனக்கு இவரை தெரியாது, சுட்டுட்டீங்களா?? அது சரி!!

ஆனா முரு சொன்னா சரியாத்தான் இருக்கும்!!

அப்பாவி முரு said...

ரம்யா நீங்க தான் 275,

வாழ்த்துக்கள்

RAMYA said...

//
துறை இல்லாதவர்கள் :- அ.மு.செய்யது (மழைக்கு ஒதுங்கியவை)., அபு அப்ஸர் ., பின்னூட்ட சூறாவளிகள். இவுங்களை ஒரு கட்டுபாட்டுக்குள் வைக்கவே முடியாது. ஒரு பதிவுல உள்ள புகுந்தாங்கன்னா 100 பின்னூட்டமாச்சும் வரும். எந்த கூட்டத்திலையும் சரளமாக குரல் விட்டு மொத்த கூட்டத்தையும் நமக்கு ஆதரவா திருப்பிருவாங்க, ஆனா, நாம என்ன பேச வந்தோம்முன்னு மறந்திடாம இருக்கணும். ஏன்னா, கண்டதையும் பேசி, நம்மளை மறக்க வச்சிடுவாங்க.
//

ஆமாம்பா ரொம்ப நல்லவங்க, இவங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்
ஆனா இதெல்லாம் செய்வாங்களான்னு தெரியாது.

சரி சரி எதுக்கும் உஷாரா இருங்க முதல்வரே!!

RAMYA said...

//
தனி உதவியாளர் :- தத்துபித்து, ஐய்யோ, இவரை கூட வைச்சுக்கிறது, பூனையை மடியில கட்டிகிட்டு சகுனம் பாத்த கதைதான். ஆனாலும் பூனை கூடவே இருந்து குறுக்க போகம இருந்தா, நல்ல சகுனம் மாதிரி. இவர் கூட ஒரு பிரச்சனையை கலந்து பேசி, இவரை சமாளிச்சுட்டா, அதுக்கப்புறம் யாரையும் சமாளிக்கலாம். (இப்பயும் இன்சுரன்சு ஏஜண்டை சமாளிக்க இவரை தான் கூட கூட்டிகிட்டு போவேன்) – எதிரி குளோசு.
//

இவரையும் எனக்கு தெரியாது. சரி இனிமேல் இவரை மொதல்லே கவனிக்கறேன்.

வந்தாரு வந்துட்டு போய்ட்டாரு.

சரி உங்களுக்கும் வாழ்த்துக்கள் தத்து பித்து!!

RAMYA said...

//
இதுகும் மேல மிச்சமிருக்கும் எல்ல டிபட்மெண்டையும் நாமலே பாத்துக்கணும். அப்பதான் தப்பு நடக்காது. திட்டமெல்லாம் போட்டு முடியுறதுக்குள்ள, கதவ திறந்துகிட்ட அதே பெருசு, தம்பி ”போலாமா, எல்லாரும் பதவிஏற்புக்கு வந்திட்டாங்க”
//

பொறுப்பு அதிகம்தான் சரி புது முதல்வர் எப்படியாவது சமாளிச்சுடுவாறு:))

RAMYA said...

//
போலாம், போலாம், வாழ்க்கையில முக்கியமான விசயம், என்ன பெத்தவுங்க, பிரண்டு, சக அமைச்சர்- ன்னு யாருமில்லாம பத்வி ஏற்க்குறது தான் மனசுக்கு கஷ்ட்டமாயிருக்குன்னு நினைச்சு முடிக்குமுன்னேயே மேடையும், நாம உக்காருறதுக்கு சேரும் வந்திருச்சு.
//

இல்லே இல்லே எல்லாரும் வந்துடுவாங்க கவலை வேணாம்.

இதோ நான் இப்பவே உங்க ஊருக்கு கிளம்பறேன்.

போய் எல்லாரையும் அழைத்து வரேன் சரியா??

அப்பாவி முரு said...

// RAMYA கூறியது...
//
தனி உதவியாளர் :- தத்துபித்து, ஐய்யோ, இவரை கூட வைச்சுக்கிறது, பூனையை மடியில கட்டிகிட்டு சகுனம் பாத்த கதைதான். ஆனாலும் பூனை கூடவே இருந்து குறுக்க போகம இருந்தா, நல்ல சகுனம் மாதிரி. இவர் கூட ஒரு பிரச்சனையை கலந்து பேசி, இவரை சமாளிச்சுட்டா, அதுக்கப்புறம் யாரையும் சமாளிக்கலாம். (இப்பயும் இன்சுரன்சு ஏஜண்டை சமாளிக்க இவரை தான் கூட கூட்டிகிட்டு போவேன்) – எதிரி குளோசு.
//

இவரையும் எனக்கு தெரியாது. சரி இனிமேல் இவரை மொதல்லே கவனிக்கறேன்.

வந்தாரு வந்துட்டு போய்ட்டாரு.

சரி உங்களுக்கும் வாழ்த்துக்கள் தத்து பித்து!!//

நாளைக்கு வேலை இருப்பதால், நம்ம தத்துபித்து, தூங்கிட்டார்.

உங்களோட வாழ்த்தை சொல்லீர்றேன், ரம்யா

RAMYA said...

//
முன்னாடி கூட்டத்த பாத்தா, ஐய்யயோ எல்லா பெருசுகளும் என்னையே மொறைச்சி பாக்குது. நாம தான் மருதைக்காரனாச்சே
//

ஆமா ஆமா மதுரை வீராந்தான்.

நானும் இச்சபையில் சொல்லிக்க விரும்பறேன்!!

RAMYA said...

//
இதுக்கெல்லாம் பயப்புடுவோமா. எல்லத்துக்கும் பொதுவா ஒரு வணக்கத்தை போட்டுட்டு சேருல உக்காறப் போறதுக்குள்ள, கவர்னரு வந்திட்டாரு.
//

நல்ல வேளை யாராவது சேரை கீழே தள்ளி விட்டாங்களோன்னு பயந்துட்டேன்!!

அண்ணன் வணங்காமுடி said...

அப்பாவி முரு கூறியது...
ரம்யா நீங்களும் நானும் மட்டும் தான்., 300 யாரு? //

அண்ணன் வணங்காமுடி said...

நாங்களும் இருக்கோம்ல

RAMYA said...

//
அவருக்கும் ஒரு பெரிய கும்பிடு. அவரு நேரா மைக்கிட்ட போயி, என்னையயும் அடுத்த மைக்கிட்ட வரச்சொன்னாரு.
//

முக்கியமான கட்டம் உறுதிமொழி எடுப்பது!!

முரு அந்த நிலையிலே நீங்க !!

இருந்தால் நினைத்துப் பார்க்கவே
எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.

Congrats Muru !!

அப்பாவி முரு said...

// அண்ணன் வணங்காமுடி கூறியது...
நாங்களும் இருக்கோம்ல//

வாங்க, இடையில காணமே

RAMYA said...

//
“நான் சொல்லுறத, அப்படியே திரும்ப சொல்லுங்க தம்பி” ன்னு சொல்லீட்டு, பேப்பர பாத்துகிட்டே,
//

அதைத்தான் நாம் அமர்க்களமா செய்வோமே!!

அப்பாவி முரு said...

// RAMYA கூறியது...
//
அவருக்கும் ஒரு பெரிய கும்பிடு. அவரு நேரா மைக்கிட்ட போயி, என்னையயும் அடுத்த மைக்கிட்ட வரச்சொன்னாரு.
//

முக்கியமான கட்டம் உறுதிமொழி எடுப்பது!!

முரு அந்த நிலையிலே நீங்க !!

இருந்தால் நினைத்துப் பார்க்கவே
எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.

Congrats Muru !!/

நன்றி... நன்றி

அப்பாவி முரு said...

// RAMYA கூறியது...
//
அவருக்கும் ஒரு பெரிய கும்பிடு. அவரு நேரா மைக்கிட்ட போயி, என்னையயும் அடுத்த மைக்கிட்ட வரச்சொன்னாரு.
//

முக்கியமான கட்டம் உறுதிமொழி எடுப்பது!!

முரு அந்த நிலையிலே நீங்க !!

இருந்தால் நினைத்துப் பார்க்கவே
எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.

Congrats Muru !!/

நன்றி... நன்றி

RAMYA said...

//
“முரு என்ற நான்” ன்னு அவரு சொன்னது, நான் சத்தமாக “முரு என்ற....” சொல்லி முடிப்பதுக்குள் யாரோ காலை தட்டிவிடுறாங்க,
//

ஐயோ அப்புறம் என்னாச்சுபா
யாரு அது சைக்கிள் கேப்லே
ஹையோ ஹையோ:))

அண்ணன் வணங்காமுடி said...

295

அண்ணன் வணங்காமுடி said...

295

RAMYA said...

//
டாய் யாருடா காலை தட்டிவிடுறது, இருங்கடா மொதல்ல பதவிஏத்துக்கிறேன், அப்புறம் பாருங்க உங்கள, என மனசுக்குள்ள எச்சரிச்சிட்டு,
//

மொதல்லே பதவி வரட்டும் அப்புறம் ஆட்டோ அனுப்புவோம்.

சரி நீங்க பதவிப் பிரமாணம் எடுங்க.

இதெல்லாம் எதிர் கட்சி சதி செகிறது. மனம் தளர வேண்டாம்!!!

அப்பாவி முரு said...

// RAMYA கூறியது...
//
“முரு என்ற நான்” ன்னு அவரு சொன்னது, நான் சத்தமாக “முரு என்ற....” சொல்லி முடிப்பதுக்குள் யாரோ காலை தட்டிவிடுறாங்க,
//

ஐயோ அப்புறம் என்னாச்சுபா
யாரு அது சைக்கிள் கேப்லே
ஹையோ ஹையோ:))//

அந்தக் கொடுமையை படிங்க ரம்யா!

RAMYA said...

//
திரும்பவும் ”முரு என்ற...” சொல்லுறதுகுள்ள திரும்பவும் காலை தட்டிவிட்டுகிட்டே, “டேய், ஏழு மணியாச்சு எந்திரிச்சி வேலைக்குப் போகலையா?”ன்னு நம்ம தத்துபித்து-வோட குரல்., எந்திரிச்சு பாத்தா, நான் கண்டதெல்லம் கனா!
//

ஆஹா எம்புட்டு பேரு எப்படி கனவு காணுவான்களோ??

சொக்கா எங்கேப்பா இருக்கே!!

அண்ணன் வணங்காமுடி said...

300

அண்ணன் வணங்காமுடி said...

300

அண்ணன் வணங்காமுடி said...

நான் தான் 300

RAMYA said...

//
கனவுன்னாலும் நம்ம தத்துபித்து மேல பயங்கர கோவம், நாலு தடியனுங்க கட்டி தூக்கிட்டு போறப்ப காப்பாத்தாவன், முதலமைச்சரா பதவி ஏத்துகிறப்ப வந்து தட்டிவிட்டுட்டானே- ன்னு.
//

எழுந்தவுடன் பின்னி பிசிரெடுங்க!!

ஏன் இந்த மாதிரி பண்ணறாங்களோ??

அப்பாவி முரு said...

// அண்ணன் வணங்காமுடி கூறியது...
நான் தான் 300//

ஆமா, வணங்காமுடி, வாழ்த்துக்கள்.

ஆனா எதாவது எழுதுங்க.

RAMYA said...

//

ஆனா ஒரு சந்தோசம், காலை கனவு பலிக்கும்ன்னு பெரியவுங்க சொல்லுவாங்க. பலிச்சா நல்லது, அட, சண்டைக்கு வராதிங்க வால்ஸ். ஏதோ நான் முதலமைச்சராகத்தான் சொல்றேன்னு நினைக்காதிங்க., நீங்களெல்லாம் பெரியாளாகணும் தான் என்னோட ஆச.
//

கண்டிப்பா பலிக்கும் இன்னொரு முறை நல்லா தூங்குங்கோ.

மறுபடியும் கனவு வரும், அதுலே அமைச்சராகி விடுவீங்க!!

அண்ணன் வணங்காமுடி said...

கனவுன்னாலும் நம்ம தத்துபித்து மேல பயங்கர கோவம், நாலு தடியனுங்க கட்டி தூக்கிட்டு போறப்ப காப்பாத்தாவன், முதலமைச்சரா பதவி ஏத்துகிறப்ப வந்து தட்டிவிட்டுட்டானே- ன்னு. ///

அவருக்கு என்ன ஜோசியமா தெரியும் நீங்க சி. எம் கனவு கானரீங்கன்னு
உங்க கனவ அவருகிட்ட சொல்லிட்டு கனவு காணவேண்டியது தானே.

அப்பாவி முரு said...

RAMYA கூறியது...


கண்டிப்பா பலிக்கும் இன்னொரு முறை நல்லா தூங்குங்கோ.

மறுபடியும் கனவு வரும், அதுலே அமைச்சராகி விடுவீங்க!!//

அமைச்சர் பத்தாது, c. m பதவிதான் வேணும்.

RAMYA said...

உங்க பதிவை பிச்சி பீராஞ்சிட்டேன்
வாழ்த்துக்கள் முரு!!

உங்கள் கனவு பலிக்க எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
அருமையா கனவு கண்டிருக்கின்றீர்கள்

எனக்கு ஒரு பதவி, ம்ம் நன்றி நன்றி !!

மீண்டும் மற்றொரு பதிவில் சிந்திப்போம்.

அதுவரை கனவு காணுங்கள்.

அப்துல்கலாம் இதைத்தான் கூறி இருக்கின்றார்.

அந்த கனவை நனவாக்குங்கள்!!

அதனுடன் உங்கள கனவும் இணையட்டுமே!!

RAMYA said...

//
அப்பாவி முரு கூறியது...
RAMYA கூறியது...


கண்டிப்பா பலிக்கும் இன்னொரு முறை நல்லா தூங்குங்கோ.

மறுபடியும் கனவு வரும், அதுலே அமைச்சராகி விடுவீங்க!!//

அமைச்சர் பத்தாது, c. m பதவிதான் வேணும்.
//

அமைச்சர் என்பது இங்கு இப்போது முதல் அமைச்சரைத்தான் குறிக்கும்.

உங்கள் குறிக்கோளும் அதுதானே!!

அப்பாவி முரு said...

// அண்ணன் வணங்காமுடி கூறியது...
கனவுன்னாலும் நம்ம தத்துபித்து மேல பயங்கர கோவம், நாலு தடியனுங்க கட்டி தூக்கிட்டு போறப்ப காப்பாத்தாவன், முதலமைச்சரா பதவி ஏத்துகிறப்ப வந்து தட்டிவிட்டுட்டானே- ன்னு. ///

அவருக்கு என்ன ஜோசியமா தெரியும் நீங்க சி. எம் கனவு கானரீங்கன்னு
உங்க கனவ அவருகிட்ட சொல்லிட்டு கனவு காணவேண்டியது தானே.//

அண்ணே சி. எம் கனவு போயிட்டுபோகுது, சப்போஸ் வேற (பி, எம் ) கனவா இருந்தா என்னாயிருக்கும்?

அண்ணன் வணங்காமுடி said...

அப்பாவி முரு கூறியது...
// அண்ணன் வணங்காமுடி கூறியது...
நான் தான் 300//

ஆமா, வணங்காமுடி, வாழ்த்துக்கள்.

ஆனா எதாவது எழுதுங்க.//

கொஞ்சம் பேப்பரும், பேணவும் கொடுங்க, எழுதறேன்

RAMYA said...

சரி அண்ணன் வணங்காமுடி மற்றும் முரு நான் கிளம்பறேன். சரியா??

மறுபடி சந்திப்போம் Bye!!

அண்ணன் வணங்காமுடி said...

அப்பாவி முரு கூறியது...

அண்ணே சி. எம் கனவு போயிட்டுபோகுது, சப்போஸ் வேற (பி, எம் ) கனவா இருந்தா என்னாயிருக்கும்? //

நாளைக்கு ஒபாமா இடத்துக்கு நீங்க வரமாதிரி நான் கனவு கானரேன். போதுமா

அப்பாவி முரு said...

// அண்ணன் வணங்காமுடி கூறியது...
அப்பாவி முரு கூறியது...

அண்ணே சி. எம் கனவு போயிட்டுபோகுது, சப்போஸ் வேற (பி, எம் ) கனவா இருந்தா என்னாயிருக்கும்? //

நாளைக்கு ஒபாமா இடத்துக்கு நீங்க வரமாதிரி நான் கனவு கானரேன். போதுமா//

அண்ணே நன்றிண்ணே

இராகவன் நைஜிரியா said...

I am the 313

இராகவன் நைஜிரியா said...

av... 313 போடுவதற்கு முன் யாரோ அடிச்சுட்டாங்கப்பு

அண்ணன் வணங்காமுடி said...

“முரு என்ற நான்” ன்னு அவரு சொன்னது, நான் சத்தமாக “முரு என்ற....” சொல்லி முடிப்பதுக்குள் யாரோ காலை தட்டிவிடுறாங்க,
//

இரண்டு முருவா... யாருப்பா அவரு

அப்பாவி முரு said...

// இராகவன் நைஜிரியா கூறியது...
I am the 313//

வாங்கண்ணே.,

ஆனா 314

அப்பாவி முரு said...

// இராகவன் நைஜிரியா கூறியது...
I am the 313//

வாங்கண்ணே.,

ஆனா 314

இராகவன் நைஜிரியா said...

// நிதித்துறை - ராகவன், நைஜீரியா – பல வருசமா, பல ஊருகளுக்கு, நாடுகளுக்கு பைனான்ஸ் பண்ணுறாரு அதனால் நல்ல அனுபவம் இருக்கும், அவரையே எடுத்துக்கலாம், அதுக்கும் மேல, ராங்சைடுல கூட தைரியமாக வண்டி ஓட்டக்கூடிய தைரியசாலி. ஒத்தாசைக்கு ஆகும். //

நல்லா இருக்கு அப்பு..

நான் தான் கிடைச்சேனா...

முடியாது...

போக்குவரத்து துறைத்தான் எனக்கு வேணும்...அவ்....அவ்...

இராகவன் நைஜிரியா said...

// அப்பாவி முரு கூறியது...

// இராகவன் நைஜிரியா கூறியது...
I am the 313//

வாங்கண்ணே.,

ஆனா 314

March 21, 2009 12:38 AM
பிளாகர் அப்பாவி முரு கூறியது...

// இராகவன் நைஜிரியா கூறியது...
I am the 313//

வாங்கண்ணே.,

ஆனா 314//

ஒரே விசயத்தை இரண்டு தரம் சொல்றது என்ன வழக்கம்...

சரி சி.எம் அப்படின்னா அப்படித்தான் இருக்கும்

இராகவன் நைஜிரியா said...

// டம., டம-ன்னு ஹால்ல சத்தங்க்கேக்குதுதே., ஆஹா வழக்கம் போல பயலுக சண்டை போட்டுகிட்டானுங்க போலிருக்கு, எவனுக்காச்சும் வாய் ஒடைஞ்சு ரத்தம் வந்தா சரி, பஞ்சாயத்துக்கு நம்மட்டதான் வரணும், வரட்டும் தலையிலயே கொட்டுறேன், //

ஓ அங்க போயும் பஞ்சாயத்துதானா?

சொம்பு வச்சு இருக்கீங்களா?

அண்ணன் வணங்காமுடி said...

RAMYA கூறியது...
கண்டிப்பா பலிக்கும் இன்னொரு முறை நல்லா தூங்குங்கோ.

மறுபடியும் கனவு வரும், அதுலே அமைச்சராகி விடுவீங்க!!//

அமைச்சர் பத்தாது, c. m பதவிதான் வேணும்.
//

தத்து பித்து இந்த தரம் எட்டி உதைக்க மாட்டாரு, பெரிய கல்லா தூக்கி தலைல போட்டுடுவாரு

இராகவன் நைஜிரியா said...

// RAMYA கூறியது...

//
அப்புறம் தம்பி, நீங்க ஏதோ ’பிளாக்’ எழுதுறிங்களாமில்ல, அதுல எங்க எல்லாத்தையும் பாரபச்சம் பாக்காம திட்டி எழுதுறீங்களாம், அதை படிச்சு இந்த முட்டாபயலுகலெல்லாம் எங்ககிட்டயே கொடி பிடிக்கிறாய்ங்க.
//

இதெல்லாம் வேறே தெரிஞ்சு போச்சா

அப்பாவி முரு கண்டிப்பா களிதான் போங்க!! //

கூட போகும் போது தனியா போக மாட்டாறு... அமைச்சர்கள் என்ற போர்வையில் நம்மையும் சேர்த்து இழுத்துகிட்டுதான் போவாரு

அப்பாவி முரு said...

//அண்ணன் வணங்காமுடி கூறியது...
“முரு என்ற நான்” ன்னு அவரு சொன்னது, நான் சத்தமாக “முரு என்ற....” சொல்லி முடிப்பதுக்குள் யாரோ காலை தட்டிவிடுறாங்க,
//

இரண்டு முருவா... யாருப்பா அவரு

முதது நம்ம கவர்னர் சொல்றது,

அடுத்து உங்க அன்பு தம்பி நான் தாண்ணே

அப்பாவி முரு said...

//அண்ணன் வணங்காமுடி கூறியது...
“முரு என்ற நான்” ன்னு அவரு சொன்னது, நான் சத்தமாக “முரு என்ற....” சொல்லி முடிப்பதுக்குள் யாரோ காலை தட்டிவிடுறாங்க,
//

இரண்டு முருவா... யாருப்பா அவரு

முதது நம்ம கவர்னர் சொல்றது,

அடுத்து உங்க அன்பு தம்பி நான் தாண்ணே

இராகவன் நைஜிரியா said...

325

இராகவன் நைஜிரியா said...

325 ம் போச்சா...அவ்..அவ்...

இராகவன் நைஜிரியா said...

//நட்புடன் ஜமால் கூறியது...

ஹையோ ஹையோ!

இராகவன் அண்ணன், அபு, செய்யது

மிஸ்ஸிங் அதான் 200

இல்லாங்காட்டி 400 //

ஆமாம்... சரி ஆணி....

3 மணி நேரம் மீட்டிங்கில் இருந்தேன்.

தலைவலி ஆரம்பிக்குது

அப்பாவி முரு said...

// இராகவன் நைஜிரியா கூறியது...

கூட போகும் கபோது தனியா போக மாட்டாறு... அமைச்சர்கள் என்ற போர்வையில் நம்மையும் சேர்த்து இழுத்துகிட்டுதான் போவாரு//


அண்ணே நீங்கள்ளாம் அமைச்சரா?
யாரு சொன்னது, நல்லா பாருங்க.

நீங்கள்ளாம் அட்வைசர்ஸ் மட்டுமே

அமைச்சர் கனவை விட்டுடுங்க

இராகவன் நைஜிரியா said...

// அப்பாவி முரு கூறியது...

// RAMYA கூறியது...
//
அப்புறம் தம்பி, நீங்க ஏதோ ’பிளாக்’ எழுதுறிங்களாமில்ல, அதுல எங்க எல்லாத்தையும் பாரபச்சம் பாக்காம திட்டி எழுதுறீங்களாம், அதை படிச்சு இந்த முட்டாபயலுகலெல்லாம் எங்ககிட்டயே கொடி பிடிக்கிறாய்ங்க.
//

இதெல்லாம் வேறே தெரிஞ்சு போச்சா

அப்பாவி முரு கண்டிப்பா களிதான் போங்க!!//

களியாக இருந்தாலும் பரவாயில்லை ஆனா

மூணு நேரமும் வேண்டும். //

ஆமாம் பட்டினி போடக் கூடாது

அண்ணன் வணங்காமுடி said...

அப்பாவி முரு கூறியது...

இரண்டு முருவா... யாருப்பா அவரு

முதது நம்ம கவர்னர் சொல்றது,

அடுத்து உங்க அன்பு தம்பி நான் தாண்ணே ///

அந்த பதிவியில யாரு இருந்தாங்கன்னு சொல்லவே இல்லையே

இராகவன் நைஜிரியா said...

// அப்பாவி முரு கூறியது...

// இராகவன் நைஜிரியா கூறியது...

கூட போகும் கபோது தனியா போக மாட்டாறு... அமைச்சர்கள் என்ற போர்வையில் நம்மையும் சேர்த்து இழுத்துகிட்டுதான் போவாரு//


அண்ணே நீங்கள்ளாம் அமைச்சரா?
யாரு சொன்னது, நல்லா பாருங்க.

நீங்கள்ளாம் அட்வைசர்ஸ் மட்டுமே

அமைச்சர் கனவை விட்டுடுங்க//

அவ்...அவ்...அட்வைசர் மட்டும்தானா...

அப்ப நான் இங்கேயே இருந்திருகிறேன் அப்பு..

அப்பாவி முரு said...

நான் மட்டும் தான் அமைச்சர்,

மத்த எல்லோரும், ஆலோகர்கள் மட்டுமே.

இராகவன் நைஜிரியா said...

// அண்ணன் வணங்காமுடி கூறியது...

அப்பாவி முரு கூறியது...

இரண்டு முருவா... யாருப்பா அவரு

முதது நம்ம கவர்னர் சொல்றது,

அடுத்து உங்க அன்பு தம்பி நான் தாண்ணே ///

அந்த பதிவியில யாரு இருந்தாங்கன்னு சொல்லவே இல்லையே //

அதெல்லாம் சொல்ல மாட்டோமில்ல...
சிங்கையா இருந்தாலும் ஆட்டோ வந்தா கஷ்டமாச்சே...

அண்ணன் வணங்காமுடி said...

அப்பாவி முரு கூறியது...
நான் மட்டும் தான் அமைச்சர்,

மத்த எல்லோரும், ஆலோகர்கள் மட்டுமே.//

இது பொங்கு ஆட்சி

அப்பாவி முரு said...

//அண்ணன் வணங்காமுடி கூறியது...
அப்பாவி முரு கூறியது...

இரண்டு முருவா... யாருப்பா அவரு

முதது நம்ம கவர்னர் சொல்றது,

அடுத்து உங்க அன்பு தம்பி நான் தாண்ணே ///

அந்த பதிவியில யாரு இருந்தாங்கன்னு சொல்லவே இல்லையே//


அர்ணால்டு சுவாஸ்நேகர் இல்லைண்ணா

இராகவன் நைஜிரியா said...

// அப்பாவி முரு கூறியது...

//அண்ணன் வணங்காமுடி கூறியது...
“முரு என்ற நான்” ன்னு அவரு சொன்னது, நான் சத்தமாக “முரு என்ற....” சொல்லி முடிப்பதுக்குள் யாரோ காலை தட்டிவிடுறாங்க,
//

இரண்டு முருவா... யாருப்பா அவரு

முதது நம்ம கவர்னர் சொல்றது,

அடுத்து உங்க அன்பு தம்பி நான் தாண்ணே //

முரு யாரு தெரியுமா..

தம்பிகளுக்கெல்லாம் அண்ணன், அண்ணன்களுக்கெல்லாம் தம்பி

அப்பாவி முரு said...

// அண்ணன் வணங்காமுடி கூறியது...
அப்பாவி முரு கூறியது...
நான் மட்டும் தான் அமைச்சர்,

மத்த எல்லோரும், ஆலோகர்கள் மட்டுமே.//

இது பொங்கு ஆட்சி//

ஆண்டவா எதிரிகளை நான் பார்த்துகொள்(ல்)கிறேர்ன்.

நண்பகளை நீ பார்த்துக் கொள்.

அப்பாவி முரு said...

// இராகவன் நைஜிரியா கூறியது...


முரு யாரு தெரியுமா..

தம்பிகளுக்கெல்லாம் அண்ணன், அண்ணன்களுக்கெல்லாம் தம்பி//


அண்ணே உயரிய தத்துவம்ண்ணே,

அண்ணன் வணங்காமுடி said...
This comment has been removed by a blog administrator.
இராகவன் நைஜிரியா said...

\\ நட்புடன் ஜமால் கூறியது...

\\அப்பாவி முரு கண்டிப்பா களிதான் போங்க!!\\

திங்க மாட்டாரு
நமக்கு தினிப்பாரு \\

அனுபவம் பேசுகின்றது..

இராகவன் நைஜிரியா said...

\\நட்புடன் ஜமால் கூறியது...

\\அப்பாவி முரு கூறியது...

// நட்புடன் ஜமால் கூறியது...
தனியா ஆடிக்கிட்டு இருக்கேன்//

முன்னமே சொன்ன மாதிரி 200 பொட்டுடீங்களே\\

சொல்லாம அடிசோம் கும்மி

சொல்லிட்டு அடிச்சோம் கில்லி \\

கில்லியா... ஏன் தம்பி இப்படி ஒரு கிலியை உண்டு பண்ணுகின்ற..

அண்ணன் வணங்காமுடி said...

அப்பாவி முரு கூறியது...
// அண்ணன் வணங்காமுடி கூறியது...
அப்பாவி முரு கூறியது...
நான் மட்டும் தான் அமைச்சர்,

மத்த எல்லோரும், ஆலோகர்கள் மட்டுமே.//

இது பொங்கு ஆட்சி//

ஆண்டவா எதிரிகளை நான் பார்த்துகொள்(ல்)கிறேர்ன்.

நண்பகளை நீ பார்த்துக் கொள்.//

இதுமாதிரி வேண்டி தத்து பித்து கிட்ட உதை வாங்கியது போதாதா

இராகவன் நைஜிரியா said...
This comment has been removed by a blog administrator.
இராகவன் நைஜிரியா said...

// டேய் நான் சிங்கம்டா, என்னைய போர்வையோட கட்டி எங்கடா தூக்கிட்டுப் போறீங்க?//

சிங்கத்தை தூக்கிட்டு போயிட்டாங்களா...
ஆஆஆஆஆஆஆஆ

அண்ணன் வணங்காமுடி said...

ஐய்யயோ எல்லா பெருசுகளும் என்னையே மொறைச்சி பாக்குது //

இது என்ன pubஆ பொண்ணுங்க இருக்கறதுக்கு. இங்க பெருசுங்க மட்டும் தான் இருக்கும்

அண்ணன் வணங்காமுடி said...

இராகவன் நைஜிரியா கூறியது...
// டேய் நான் சிங்கம்டா, என்னைய போர்வையோட கட்டி எங்கடா தூக்கிட்டுப் போறீங்க?//

சிங்கத்தை தூக்கிட்டு போயிட்டாங்களா...
ஆஆஆஆஆஆஆஆ ///

இது அசிங்கம்பா

அண்ணன் வணங்காமுடி said...

டேய், ஏழு மணியாச்சு எந்திரிச்சி வேலைக்குப் போகலையா? //

வேலைக்கு போங்கப்பா

இராகவன் நைஜிரியா said...

349

இராகவன் நைஜிரியா said...

350

இராகவன் நைஜிரியா said...

அப்பாடா வந்ததுக்கு 350 அடிச்சாச்சுப்பா

இராகவன் நைஜிரியா said...

//
ராத்திரி பதினோரு மணிக்கு அடுத்தடுத்த கொட்டாவிக்கு பதில் சொல்ல முடியாம, //

ராத்திரி 11.00 மணிவரை முழிச்சு இருந்ததா சரித்திரம், புகோளம் எல்லாம் உண்டுங்களா...

சி.எம். ஆகப் போறேன் சொன்ன உடனேயே பொய் சொல்ல ஆரம்பிச்சுட்டீங்க..

இராகவன் நைஜிரியா said...

// படுக்கைய விரிச்சு ஆண்டவா என்னையமட்டும் காப்பாத்து-ன்னு சொல்லி..//

சாமியாரா ஆவதற்கான தகுதி உனக்கு இருக்கப்பு... ஆண்டவா என்ன மட்டும் காப்பாத்து..

இராகவன் நைஜிரியா said...

// டம., டம-ன்னு ஹால்ல சத்தங்க்கேக்குதுதே., //

வெளியில மழை பெஞ்சு இருக்கும்.. அதுதான் அந்த சத்தமா இருக்கும்

இராகவன் நைஜிரியா said...

// எவனுக்காச்சும் வாய் ஒடைஞ்சு ரத்தம் வந்தா சரி, பஞ்சாயத்துக்கு நம்மட்டதான் வரணும், வரட்டும் தலையிலயே கொட்டுறேன், //

ஓ.. ரூம்ல தலைவரா நீங்க..

சிங்கையில என்னாப்பு பண்ணிகிட்டு இருக்கீங்க...

இராகவன் நைஜிரியா said...

// அங்கபாரு எவ்வளோ சத்தம் போட்டு பேசுறாய்ங்க, அகராதி பிடிச்ச பயபிள்ளைக, தூங்கவிடுராய்ங்களா //

அதான ஒருத்தன் தூங்கரானே அப்படின்ற அறிவு வேண்டாம். வெரி வெரி பேட் பாய்ஸ்

இராகவன் நைஜிரியா said...

// நீயேன்டா கவலப்படுற, தூக்கத்த கண்டினியூ பண்ணு. //

மத்தவங்களைப் பத்தி கவலைப் பட்டு கிட்டு இருந்தா ஆகுமா..

நீ கண்டினியு பண்ணப்பு..

இராகவன் நைஜிரியா said...

// சபாஷுடா – முரு, என்னதான் கொறட்ட விட்டு தூங்கினாலும், பக்கத்துல ஒரு பல்லி நகர்றதைக்கூட சத்ததை வச்சு கண்டுபிடிச்சிருவ போலிருக்கு, //

பாம்புகள், பல்லிகள் நடுவுலே தூங்கினீங்களா...

அய்யோ பாவம்..

இராகவன் நைஜிரியா said...

// இல்லைன்னா, பல பிரச்சனைகளை உருவாக்க முடியாதில்ல. /

அவனா நீயி...

இராகவன் நைஜிரியா said...

//
க்ளக்., ஆத்தி வந்து ரூம் கதவையும் தொறந்துட்டாய்ங்க, இன்னிக்கி சிவராத்திரிதான் //

அப்பாடா இப்பத்தான் மெயின் கதைக்கே வந்து இருக்கீங்க

இராகவன் நைஜிரியா said...

// செம்ப கழுவி பஞ்சாயத்தை கூட்டவேண்டியது தான் போலிருக்கு. //

நாட்டம தீர்ப்ப மாத்தச் சொல்லு அப்படின்னு சொல்வதற்கு ஆள ஏற்பாடு செஞ்சு இருக்கீங்களா?

இராகவன் நைஜிரியா said...

// ’இதுதான் முருவா?’-ன்னு கேக்குது ஒரு கரகர கொரலு, என்னது இதுவா? டேய், யாருடா நீ- ன்னு கண்ணைத்தெறந்து பாக்குறதுகுல்ல நாலுபேரு தடிமாடுமாதிரி இருந்தவனுங்க மேலவிழுந்து, ஆளை அப்படியே போர்வையோட தூக்கிட்டனுங்க.//

நாட்டமையையே தூக்கிட்டாங்களா...ஆஆஆஆஆஆஆ

இராகவன் நைஜிரியா said...

// அவிங்க இறுக்கி பிடிச்சிருக்கதுல உடம்பெல்லாம் வலிக்குதே, //

இறுக்கி பிடிச்சா உடம்பு வலிக்கும்.. என்னே ஒரு அறிய கண்டுபிடிப்பு

இராகவன் நைஜிரியா said...

// மூணு நேரமும் சோறு போடுவீங்கன்னா, செயிலுக்கு கூட வர்றேன், //

போதுமா...

இராகவன் நைஜிரியா said...

// எவ்வளவு கத்தியும் குண்டர்கள் விடவில்லை, இனி அழுது பிரயோசனமில்லை, நடப்பது தான் நடக்கும், பேசாம தூக்கத்தையாவது கண்டினியூ பண்ண வேண்டியது தான். தூங்குடா…முரு…கொர்…கொர்… //

இதுதான் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ....

இராகவன் நைஜிரியா said...

// தூக்கம் தெளிஞ்சு பாத்தா, ஏதோ ஒரு பெட்ரூம்ல இருக்குறது தெரிஞ்சது. //

தெளிஞ்சது தூக்கமா ....

பொய் சொல்லாதே, சொல்லாதே அப்படின்னு சொன்னா கேட்கவே மாட்டீங்களே..

இராகவன் நைஜிரியா said...

// அறையை சுத்திப்பாத்தா சர்வதேச தரம் தெரியுதே, டேய் நானும் அங்கதானடா இருந்தேன், அப்புறம் ஏண்டா இங்க தூக்கிட்டு வந்தீங்க. //

சர்வதேச தரம்...

டேய் நானும் அங்கதானடா இருந்தே..

என்ன திரும்ப திரும்ப பொய்...

இராகவன் நைஜிரியா said...

// அய்யோ, உடம்பெல்லாம் வலிக்குதே //

அட உடம்பு வலிக்கு ஒரு கட்டிங் வாங்கி கொடுக்க கூட யாருமே இல்லையா?

இராகவன் நைஜிரியா said...

// சல்லிப்பயலுக சொல்லாம கொண்டுவதிட்டாய்ங்களே.//

கஞ்சப் பயல்கள் ஒரு கட்டிங் கூட வாங்கி கொடுக்காம தூக்கிட்டு வந்துட்டாங்க..

இராகவன் நைஜிரியா said...

// தமிழ்நாட்டின் முக்கிய அரசியல்வாதிகளெல்லாம் அந்த அறையில இருக்காங்க. //

முக்கிய அரசியல்வாதிகள்..

எப்படி முக்கினாங்க.. சிலுக்கு மாதிரியா... இல்ல காலையில் முக்குற மாதிரியா..

இராகவன் நைஜிரியா said...

// அதுல ஒரு பெருசு, ரூமோட எல்லா லைட்டையும் போட்டுட்டு, ’தம்பி, நீங்க வந்ததும் தான் லைட்டே போட்டேன், நா எப்பயுமே கரண்ட மிச்சபிடிக்கிறவன். //

ஆமாம் எப்பயுமே கரண்ட மிச்சம் பிடிக்கிறவர்தான்...

அதான் கஷ்டமே என்பது கூட புரிவதில்லை

இராகவன் நைஜிரியா said...

// அப்புறம் தம்பி, நீங்க ஏதோ ’பிளாக்’ எழுதுறிங்களாமில்ல, //

அப்படியா....
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

இராகவன் நைஜிரியா said...

// அதை படிச்சு இந்த முட்டாபயலுகலெல்லாம் எங்ககிட்டயே கொடி பிடிக்கிறாய்ங்க. //

கொடிபிடிக்க ஒழுங்கா காசு கொடுக்கவில்லை என்று கொடி பிடித்து இருப்பார்கள்

இராகவன் நைஜிரியா said...

// நீ எழுதீறலாம், ஆனா அதையெல்லாம் செய்ய முடியாதுப்பா. அது உனக்குதெரியும். //

முடியும் ஆனால் முடியாது..

இராகவன் நைஜிரியா said...

// அதனால தான் நாங்கல்லாம் கூடி ஒரு முடிவெடுத்திருக்கோம், எங்க மந்திரிசபையை கலச்சிட்டு, உங்களை சீ. எம் ஆக்கிறதுன்னு. //

வருங்கால முதல்வரே வருக.. வருக என்று சொன்னாங்களா இல்லையா?

இராகவன் நைஜிரியா said...

மீ த 375

இராகவன் நைஜிரியா said...

// நீங்க அப்பிடி- இப்பிடின்னு எழுதுனயே அதெல்லாம் உன்னாலயாச்சும் செய்யமுடியுமான்னு பாரு, ஆனா அது முடியாது. //

எப்பங்க அப்படி, இப்படி எல்லாம் எழுதினீங்க...

நான் படிக்கவேயில்லையே...
அவ்...அவ்....அவ்

இராகவன் நைஜிரியா said...

// அதுவரைக்கும் நாங்கெல்லாம் இந்த பார்லிமெண்ட் எலக்சனை முடிச்சிட்டு வந்திருவோம், என்ன சொல்றீங்க தம்பி?//

ஓ அதுக்காகத்தான் உங்களை சீ.எம் ஆக்கணும் என்று சொன்னாங்களா?

இராகவன் நைஜிரியா said...

// முடிவ சொன்னைங்கன்னா, இன்னைக்கே பதவியேற்ப்ப வைச்சுக்கலாம், தலைவர் அங்க வந்திருவாரு’ ஒரே மூச்சில் சொல்லி முடித்தார். //

முடிவு கட்டறதுன்னு முடிவு பண்ணிட்டாங்க..

இதுக்கு தலைவரும் உடந்தையா?

இராகவன் நைஜிரியா said...

// ஒரே மூச்சில் சொல்லி முடித்தார்.//

ஒரே மூச்சில் சொல்லிட்டு முடிச்சுட்டாரா... கஞ்ச பிசினாரி... ஒரு நாலு இல்ல அஞ்சு மூச்சு எடுத்து இருக்க கூடாது..

இராகவன் நைஜிரியா said...

// ஆஃகா., முயற்ச்சி பெருசா பண்ணாமலே, பலன் கிடைக்குது. //

ஆமாம். சினிமாவில் நடிக்காமல், சுவத்துக்கு சுவர் ஒரு காலை ஊன்றி, பறந்து பறந்து சண்டை போடாமல், புள்ளிவிவரம் சொல்லாமல் பலன் கிடைச்சுடுச்சுப்பா..

இராகவன் நைஜிரியா said...

// நல்ல சான்சு இதை விட்டுறக்கூடாது, பதவி ஏத்துகிட்டு முடிஞ்சா நல்லது செய்வோம், இல்லை இவிய்ங்க எதுவும் செய்யவிடலைன்னா, திரும்பவும் வேலைக்கு போயிட வேண்டியதுதான்.//

இதுதானே வேண்டாம் என்கிறது...

பதவி ஒரு போதை மாதிரி.. நாமா போய் மாட்டிகிட்டாலும், அதுவா வந்தாலும் நம்மள விடாது

இராகவன் நைஜிரியா said...

// ”சரிங்க, நான் ரெடி, இன்னைக்கே பதவியேற்ப்பை வச்சுக்கலாம்” //

வாரது வந்த கண்மணியே வா என்று அழைத்து அணைத்து கொண்டீர்களா..

இராகவன் நைஜிரியா said...

// ஆனா மனசுக்குள்ள பலதும் ஓடிக்கிட்டே இருக்கு, முடிவா இனி நாம ரொம்ப சூதானமா இருக்கணும். //

ஆமாம் ரொம்ப சூதனமாத்தான் இருந்துக்கணும்.

இராகவன் நைஜிரியா said...

// எதுக்கும், நம்ம வலையுலக நண்பர்களை துணைக்கி வச்சிகிறலாம். எல்லா துறைக்கும் நம்மட்ட ஆளுக இருக்குல்ல.//

எல்லாத்துக்கமா...

இராகவன் நைஜிரியா said...

// நிதித்துறை - ராகவன், நைஜீரியா – பல வருசமா, பல ஊருகளுக்கு, நாடுகளுக்கு பைனான்ஸ் பண்ணுறாரு அதனால் நல்ல அனுபவம் இருக்கும், அவரையே எடுத்துக்கலாம், அதுக்கும் மேல, ராங்சைடுல கூட தைரியமாக வண்டி ஓட்டக்கூடிய தைரியசாலி. ஒத்தாசைக்கு ஆகும். //

எல்லாம் சரி.. அது என்ன ராங்சைடு..

ராங்சைடுல உரசுரேயே தம்பி..

அவ்...அவ்....அவ்...அவ்...அவ்.

இராகவன் நைஜிரியா said...

// தமிழ் வளர்ச்சி:- மணிவாசகம் (பழமைபேசி), பொட்டி தட்டுறது, தமிழ்ல பேசுறது, பாட்டுலயே பல விசயத்தை சொல்லுறது, கணக்குக்கு விடை கேக்குறதுன்னு நல்ல திறமையான ஆளு, எதிரிகள பாட்டுலயே கிண்டல் பண்ணுறதுக்கு ஆவாரு. //

ஆமாம் தமிழ் வளர்ச்சிக்கு சரியான ஆளுதான்.

ஆனா அங்க வந்து கணக்கு கேட்கக் கூடாது.. ஆமாம் சொல்லிபுட்டேன்

இராகவன் நைஜிரியா said...

// டாஸ்மாக் :- அருண் (வால்பையன்), சரக்குகளைப் பத்தியும், அதுக்கூட எதை சேக்கலாம் அதுக்கு என்ன சைடிஷ் நல்லாயிருக்கும்ன்னு தெரிஞ்சவரு. சரக்கு ஓசி குடுத்தா என்னா பிரச்சனை வருமுன்னு தெரிஞ்சாளு, பிரண்டுக்கெல்லாம் என்னிக்கி பிறந்தநாள்ன்னு தெரிஞ்சி வச்சிகிட்டு, வாழ்த்து சொல்ற மாதிரி பார்ட்டிகளுக்கு ஏற்ப்பாடு செஞ்சே அரசுக்கு வருமானத்தை சாஸ்தியாக்கிருவாரு.//

யார் கைல எதைக் கொடுக்கணும் தெரிஞ்சு வச்சு இருக்கீங்க..

சரியான தேர்வு..

தம்பி வால், வாழ்த்துகள்.

இராகவன் நைஜிரியா said...

// வெளியுறவு :- நட்புடன் ஜமால், புதுசா யார வந்தாலும் உடனே கைய நீட்டி நண்பராகிருவார். பாதி பிரச்சனை கொறையுமில்ல. கவிதை எழுதி (என்ன சொல்றாருன்னு?) எல்லாத்தையும் யோசிக்கவைச்சிருவாரு. வந்தவன் அம்பேல். /

உறவுக்கு கை கொடுப்போம்..

இராகவன் நைஜிரியா said...

// உள்ளாட்சி :- ரொம்ப முக்கியமான துறை, பொறுப்பான ஆளா இருக்கணும். அதே நேரம் பிரச்சனை பண்ணாத ஆளாக இருக்கணும். பிண்ணாடி நமக்கே போட்டியா வளர்ந்து நிக்காத ஆளா இருக்கணும். எதுக்கு யோசிக்கலாம் //

ஏங்க மாமன், மச்சான் சொல்லிக்கிற மாதிரி யாருமே இல்லீங்களா

இராகவன் நைஜிரியா said...

//
பெண்கள் + குழந்தைகள் நலம் :- அமிர்தவர்ஷினி அம்மா (மழை), பெண்கள் முன்னேத்துறதுல ஆர்வமுள்ளவரு. அமித்து(குழந்தைகள்)மேல அளவில்லாத அன்புவைச்சிருக்காங்க, கஷ்ட்டப்படுற பெண்களைப் பார்த்து மனசு வருந்துறவுங்க.
//

குழந்தை மனசு அவங்களுக்கு

இராகவன் நைஜிரியா said...

// விவசாயம் :- ஐய்யய்யோ., இப்ப இங்க இருக்குற யாருக்குமே விவசாயமே தெரியாதே, என்ன செய்றது?, யாரை தேர்தெடுக்குறது?
//

விவசாயமே அழிஞ்சுகிட்டு வருதுங்க..

எங்க பார்த்தாலும் வீடுகள்..

இதுல இதுக்கு ஒரு துறை தேவையா?

இராகவன் நைஜிரியா said...

// பொதுப்பணி :- கார்க்கி (சாளரம்), இந்தத்துறைக்கு வர்ராளுக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கணும், நம்ம கார்க்கி சகலமும் தெரிஞ்ச ஆளுதான், தப்பா இருந்தாக்கூட பேசியே சமாளிக்க தெரிஞ்ச ஆள். இதுக்கு பொருத்தமா இருப்பாரு.//
”தப்பா இருந்தாக்கூட பேசியே சமாளிக்க தெரிஞ்ச ஆள்.” - இதுதான் எங்கேயோ இடிக்கது..

இராகவன் நைஜிரியா said...

// கல்வி :- ராஜேஸ்வரி (ரசனைக்காரி), கல்விக்கு கேள்வி எதுக்கு?
கூப்புடுயா டீச்சரம்மாவை!//

ஆமாம் கூப்பிடுங்க டீச்சரம்மாவை..

இராகவன் நைஜிரியா said...

// தகவல் தொடர்பு:- ரம்யா (மழை), ரம்யாவுக்கு வேலையும் அதான், பொழுது போக்கும் அதான். (இந்த பதிவு எப்பவருமுன்னு எனக்கு முன்னே தெரிஞ்சாளு). //

தங்கச்சி ரம்யா - தகவல் தொடர்பு துறையா..

அப்ப அடுத்த ஸ்பெக்ட்ரம் ஏலம் எனக்குத்தான்..

இராகவன் நைஜிரியா said...

// உணவு :- என் சமையலறையில், பல அக்காக்கள் சேர்ந்திருக்கிறதால ருசிக்கு கொறையிருக்காது. (அப்புறம் எல்லாருக்கும் ஏதாச்சும் வேலை குடுத்தாதான் சண்டை போட்டுக்க மாட்டாங்க)
//

அவங்க சமைச்சுடாறாங்க .. ஆனா யாருங்க சாப்புடறது

இராகவன் நைஜிரியா said...

// இந்து அறநிலைத்துறை :- கோவி. கண்ணன் (காலம்). நம்ம அண்ணன் தான், இவரு ஆத்தீகரா, நாத்தீகரா என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்குது, இதை அவர் கிட்டகொடுத்தா, அவரு செய்யுறத வச்சு எல்லா சந்தேகமும் முடிவுக்கு வரும். //

அறநிலையத்துறையை வச்சு எல்லாம் ஆத்திகரா, நாத்திகரா என்று எல்லாம் கண்டுபிடிக்க முடியாதப்பு..

இராகவன் நைஜிரியா said...

// மக்கள் (மன)நலம்:- என். கணேசன், மனசுக்கு சோர்வான நேரத்தில் அண்ணனோட பதிவுகளைப் படிச்சா, நமக்கு ஏதாச்சும் நல்ல பாயிண்டு கிடைக்கும். எப்படியோ செலவில்லாமல் நமக்கும் மக்களுக்கும் நல்லது நடந்தா சரி! //

மிக மிக சரியான தேர்வு...

யாரவது தமிழ் படுத்துகிறேன் என்று எல். கணேசனை ... இல. கணேசன் என்று எழுதாமல் இருந்தால் சரிதான்.

இராகவன் நைஜிரியா said...

// துறை இல்லாதவர்கள் :- அ.மு.செய்யது (மழைக்கு ஒதுங்கியவை)., அபு அப்ஸர் //

காத்திருப்போர் பட்டியலா...

இராகவன் நைஜிரியா said...

// இவுங்களை ஒரு கட்டுபாட்டுக்குள் வைக்கவே முடியாது. ஒரு பதிவுல உள்ள புகுந்தாங்கன்னா 100 பின்னூட்டமாச்சும் வரும். எந்த கூட்டத்திலையும் சரளமாக குரல் விட்டு மொத்த கூட்டத்தையும் நமக்கு ஆதரவா திருப்பிருவாங்க, ஆனா, நாம என்ன பேச வந்தோம்முன்னு மறந்திடாம இருக்கணும். ஏன்னா, கண்டதையும் பேசி, நம்மளை மறக்க வச்சிடுவாங்க.//

ஹி... ஹி...

சரியா சொன்னீங்க...

«Oldest ‹Older   201 – 400 of 509   Newer› Newest»

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB