முரு என்ற நான்...



ராத்திரி பதினோரு மணிக்கு அடுத்தடுத்த கொட்டாவிக்கு பதில் சொல்ல முடியாம, பொட்டிய மடக்கிப்போட்டு, படுக்கைய விரிச்சு ஆண்டவா என்னையமட்டும் காப்பாத்து-ன்னு சொல்லி முடிக்கமுன்னேயே, ஆவ்..தூக்கம். கொர்….கொர்தூங்கிட்டோம்ல,

டம., டம-ன்னு ஹால்ல சத்தங்க்கேக்குதுதே., ஆஹா வழக்கம் போல பயலுக சண்டை போட்டுகிட்டானுங்க போலிருக்கு, எவனுக்காச்சும் வாய் ஒடைஞ்சு ரத்தம் வந்தா சரி, பஞ்சாயத்துக்கு நம்மட்டதான் வரணும், வரட்டும் தலையிலயே கொட்டுறேன்,




@#$%^^ $$#%$^% $^&$%&%$ #$%^$#^, அங்கபாரு எவ்வளோ சத்தம் போட்டு பேசுறாய்ங்க, அகராதி பிடிச்ச பயபிள்ளைக, தூங்கவிடுராய்ங்களா, நீயேன்டா கவலப்படுற, தூக்கத்த கண்டினியூ பண்ணு. சபாஷுடாமுரு, என்னதான் கொறட்ட விட்டு தூங்கினாலும், பக்கத்துல ஒரு பல்லி நகர்றதைக்கூட சத்ததை வச்சு கண்டுபிடிச்சிருவ போலிருக்கு, இல்லைன்னா, பல பிரச்சனைகளை உருவாக்க முடியாதில்ல.


க்ளக்., ஆத்தி வந்து ரூம் கதவையும் தொறந்துட்டாய்ங்க, இன்னிக்கி சிவராத்திரிதான்செம்ப கழுவி பஞ்சாயத்தை கூட்டவேண்டியது தான் போலிருக்கு. ’இதுதான் முருவா?’-ன்னு கேக்குது ஒரு கரகர கொரலு, என்னது இதுவா? டேய், யாருடா நீ- ன்னு கண்ணைத்தெறந்து பாக்குறதுகுல்ல நாலுபேரு தடிமாடுமாதிரி இருந்தவனுங்க மேலவிழுந்து, ஆளை அப்படியே போர்வையோட தூக்கிட்டனுங்க. டேய் யாருடா நீங்க, எங்கடா தூக்கிட்டுப் போறீங்க என காட்டுகத்து கத்தியும் ஒரு பதிலும் இல்லை, அவிங்கபாட்டுக்கு போயிகிட்டே இருக்கணுங்க. அவிங்க இறுக்கி பிடிச்சிருக்கதுல உடம்பெல்லாம் வலிக்குதே,

அடேய், தூக்கிட்டு போங்க, ஆனா எங்கன்னு சொல்லீட்டு தூக்கிட்டு போங்க. மூணு நேரமும் சோறு போடுவீங்கன்னா, செயிலுக்கு கூட வர்றேன், அட சொல்லீட்டுப் போங்கடா, எவ்வளவு கட்டுப்படுத்தியும் குரல் உடைந்து அழுவது போலிருந்தது. அழுதுவிடுவேனா? குரலை மீண்டும் மிடுக்காக்கி, டேய் நான் சிங்கம்டா, என்னைய போர்வையோட கட்டி எங்கடா தூக்கிட்டுப் போறீங்க?

எவ்வளவு கத்தியும் குண்டர்கள் விடவில்லை, இனி அழுது பிரயோசனமில்லை, நடப்பது தான் நடக்கும், பேசாம தூக்கத்தையாவது கண்டினியூ பண்ண வேண்டியது தான். தூங்குடாமுருகொர்கொர்

தூக்கம் தெளிஞ்சு பாத்தா, ஏதோ ஒரு பெட்ரூம்ல இருக்குறது தெரிஞ்சது. அறையை சுத்திப்பாத்தா சர்வதேச தரம் தெரியுதே, டேய் நானும் அங்கதானடா இருந்தேன், அப்புறம் ஏண்டா இங்க தூக்கிட்டு வந்தீங்க. அய்யோ, உடம்பெல்லாம் வலிக்குதே, சல்லிப்பயலுக சொல்லாம கொண்டுவதிட்டாய்ங்களே. சரி காலைக் கடமைகளையாவது வழக்கம் போல செய்யலாமுன்னு உள்ள போயிட்டு எல்லாம் முடிஞ்சு வெளிய வந்தா, தமிழ்நாட்டின் முக்கிய அரசியல்வாதிகளெல்லாம் அந்த அறையில இருக்காங்க.

அதுல ஒரு பெருசு, ரூமோட எல்லா லைட்டையும் போட்டுட்டு, ’தம்பி, நீங்க வந்ததும் தான் லைட்டே போட்டேன், நா எப்பயுமே கரண்ட மிச்சபிடிக்கிறவன். அப்புறம் தம்பி, நீங்க ஏதோபிளாக்எழுதுறிங்களாமில்ல, அதுல எங்க எல்லாத்தையும் பாரபச்சம் பாக்காம திட்டி எழுதுறீங்களாம், அதை படிச்சு இந்த முட்டாபயலுகலெல்லாம் எங்ககிட்டயே கொடி பிடிக்கிறாய்ங்க. நீ எழுதீறலாம், ஆனா அதையெல்லாம் செய்ய முடியாதுப்பா. அது உனக்குதெரியும். இருந்தாலும் திரும்பவும் எழுதுவ. மக்கள் படிசிட்டு எங்ககிட்ட பிரச்சனை பண்ணிகிட்டே இருப்பானுங்க. அதனால தான் நாங்கல்லாம் கூடி ஒரு முடிவெடுத்திருக்கோம், எங்க மந்திரிசபையை கலச்சிட்டு, உங்களை சீ. எம் ஆக்கிறதுன்னு. நீங்க அப்பிடி- இப்பிடின்னு எழுதுனயே அதெல்லாம் உன்னாலயாச்சும் செய்யமுடியுமான்னு பாரு, ஆனா அது முடியாது. அதுவரைக்கும் நாங்கெல்லாம் இந்த பார்லிமெண்ட் எலக்சனை முடிச்சிட்டு வந்திருவோம், என்ன சொல்றீங்க தம்பி?, முடிவ சொன்னைங்கன்னா, இன்னைக்கே பதவியேற்ப்ப வைச்சுக்கலாம், தலைவர் அங்க வந்திருவாருஒரே மூச்சில் சொல்லி முடித்தார்.

ஆஃகா., முயற்ச்சி பெருசா பண்ணாமலே, பலன் கிடைக்குது. நல்ல சான்சு இதை விட்டுறக்கூடாது, பதவி ஏத்துகிட்டு முடிஞ்சா நல்லது செய்வோம், இல்லை இவிய்ங்க எதுவும் செய்யவிடலைன்னா, திரும்பவும் வேலைக்கு போயிட வேண்டியதுதான்.

சரிங்க, நான் ரெடி, இன்னைக்கே பதவியேற்ப்பை வச்சுக்கலாம்ன்னு சொல்லி வந்த பெருசுகளையெல்லாம் அனுப்பிட்டேன். ஆனா மனசுக்குள்ள பலதும் ஓடிக்கிட்டே இருக்கு, முடிவா இனி நாம ரொம்ப சூதானமா இருக்கணும். ஏன்னா, மொத்த பிரச்சனைக்கும் நடுவுல வந்து மாட்டிகிட்டோம். ஆனா மக்களுக்கு நல்லது நடக்கணும்ன்னா பொறுத்து தான் ஆகணும். எதுக்கும், நம்ம வலையுலக நண்பர்களை துணைக்கி வச்சிகிறலாம். எல்லா துறைக்கும் நம்மட்ட ஆளுக இருக்குல்ல. யாரை எதுக்கு போடலாம்?

நிதித்துறை - ராகவன், நைஜீரியா பல வருசமா, பல ஊருகளுக்கு, நாடுகளுக்கு பைனான்ஸ் பண்ணுறாரு அதனால் நல்ல அனுபவம் இருக்கும், அவரையே எடுத்துக்கலாம், அதுக்கும் மேல, ராங்சைடுல கூட தைரியமாக வண்டி ஓட்டக்கூடிய தைரியசாலி. ஒத்தாசைக்கு ஆகும்.

தமிழ் வளர்ச்சி:- மணிவாசகம் (பழமைபேசி), பொட்டி தட்டுறது, தமிழ்ல பேசுறது, பாட்டுலயே பல விசயத்தை சொல்லுறது, கணக்குக்கு விடை கேக்குறதுன்னு நல்ல திறமையான ஆளு, எதிரிகள பாட்டுலயே கிண்டல் பண்ணுறதுக்கு ஆவாரு.


டாஸ்மாக் :- அருண் (வால்பையன்), சரக்குகளைப் பத்தியும், அதுக்கூட எதை சேக்கலாம் அதுக்கு என்ன சைடிஷ் நல்லாயிருக்கும்ன்னு தெரிஞ்சவரு. சரக்கு ஓசி குடுத்தா என்னா பிரச்சனை வருமுன்னு தெரிஞ்சாளு, பிரண்டுக்கெல்லாம் என்னிக்கி பிறந்தநாள்ன்னு தெரிஞ்சி வச்சிகிட்டு, வாழ்த்து சொல்ற மாதிரி பார்ட்டிகளுக்கு ஏற்ப்பாடு செஞ்சே அரசுக்கு வருமானத்தை சாஸ்தியாக்கிருவாரு.

வெளியுறவு :- நட்புடன் ஜமால், புதுசா யார வந்தாலும் உடனே கைய நீட்டி நண்பராகிருவார். பாதி பிரச்சனை கொறையுமில்ல. கவிதை எழுதி (என்ன சொல்றாருன்னு?) எல்லாத்தையும் யோசிக்கவைச்சிருவாரு. வந்தவன் அம்பேல்.

உள்ளாட்சி :- ரொம்ப முக்கியமான துறை, பொறுப்பான ஆளா இருக்கணும். அதே நேரம் பிரச்சனை பண்ணாத ஆளாக இருக்கணும். பிண்ணாடி நமக்கே போட்டியா வளர்ந்து நிக்காத ஆளா இருக்கணும். எதுக்கு யோசிக்கலாம்,

பெண்கள் + குழந்தைகள் நலம் :- அமிர்தவர்ஷினி அம்மா (மழை), பெண்கள் முன்னேத்துறதுல ஆர்வமுள்ளவரு. அமித்து(குழந்தைகள்)மேல அளவில்லாத அன்புவைச்சிருக்காங்க, கஷ்ட்டப்படுற பெண்களைப் பார்த்து மனசு வருந்துறவுங்க.

விவசாயம் :- ஐய்யய்யோ., இப்ப இங்க இருக்குற யாருக்குமே விவசாயமே தெரியாதே, என்ன செய்றது?, யாரை தேர்தெடுக்குறது?

பொதுப்பணி :- கார்க்கி (சாளரம்), இந்தத்துறைக்கு வர்ராளுக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கணும், நம்ம கார்க்கி சகலமும் தெரிஞ்ச ஆளுதான், தப்பா இருந்தாக்கூட பேசியே சமாளிக்க தெரிஞ்ச ஆள். இதுக்கு பொருத்தமா இருப்பாரு.

கல்வி :- ராஜேஸ்வரி (ரசனைக்காரி), கல்விக்கு கேள்வி எதுக்கு?
கூப்புடுயா டீச்சரம்மாவை!

தகவல் தொடர்பு:- ரம்யா (மழை), ரம்யாவுக்கு வேலையும் அதான், பொழுது போக்கும் அதான். (இந்த பதிவு எப்பவருமுன்னு எனக்கு முன்னே தெரிஞ்சாளு).

உணவு :- என் சமையலறையில், பல அக்காக்கள் சேர்ந்திருக்கிறதால ருசிக்கு கொறையிருக்காது. (அப்புறம் எல்லாருக்கும் ஏதாச்சும் வேலை குடுத்தாதான் சண்டை போட்டுக்க மாட்டாங்க)

இந்து அறநிலைத்துறை :- கோவி. கண்ணன் (காலம்). நம்ம அண்ணன் தான், இவரு ஆத்தீகரா, நாத்தீகரா என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்குது, இதை அவர் கிட்டகொடுத்தா, அவரு செய்யுறத வச்சு எல்லா சந்தேகமும் முடிவுக்கு வரும்.

மக்கள் (மன)நலம்:- என். கணேசன், மனசுக்கு சோர்வான நேரத்தில் அண்ணனோட பதிவுகளைப் படிச்சா, நமக்கு ஏதாச்சும் நல்ல பாயிண்டு கிடைக்கும். எப்படியோ செலவில்லாமல் நமக்கும் மக்களுக்கும் நல்லது நடந்தா சரி!

துறை இல்லாதவர்கள் :- .மு.செய்யது (மழைக்கு ஒதுங்கியவை)., அபு அப்ஸர் ., பின்னூட்ட சூறாவளிகள். இவுங்களை ஒரு கட்டுபாட்டுக்குள் வைக்கவே முடியாது. ஒரு பதிவுல உள்ள புகுந்தாங்கன்னா 100 பின்னூட்டமாச்சும் வரும். எந்த கூட்டத்திலையும் சரளமாக குரல் விட்டு மொத்த கூட்டத்தையும் நமக்கு ஆதரவா திருப்பிருவாங்க, ஆனா, நாம என்ன பேச வந்தோம்முன்னு மறந்திடாம இருக்கணும். ஏன்னா, கண்டதையும் பேசி, நம்மளை மறக்க வச்சிடுவாங்க.

தனி உதவியாளர் :- தத்துபித்து, ஐய்யோ, இவரை கூட வைச்சுக்கிறது, பூனையை மடியில கட்டிகிட்டு சகுனம் பாத்த கதைதான். ஆனாலும் பூனை கூடவே இருந்து குறுக்க போகம இருந்தா, நல்ல சகுனம் மாதிரி. இவர் கூட ஒரு பிரச்சனையை கலந்து பேசி, இவரை சமாளிச்சுட்டா, அதுக்கப்புறம் யாரையும் சமாளிக்கலாம். (இப்பயும் இன்சுரன்சு ஏஜண்டை சமாளிக்க இவரை தான் கூட கூட்டிகிட்டு போவேன்) – எதிரி குளோசு.

இதுகும் மேல மிச்சமிருக்கும் எல்ல டிபட்மெண்டையும் நாமலே பாத்துக்கணும். அப்பதான் தப்பு நடக்காது. திட்டமெல்லாம் போட்டு முடியுறதுக்குள்ள, கதவ திறந்துகிட்ட அதே பெருசு, தம்பிபோலாமா, எல்லாரும் பதவிஏற்புக்கு வந்திட்டாங்க

போலாம், போலாம், வாழ்க்கையில முக்கியமான விசயம், என்ன பெத்தவுங்க, பிரண்டு, சக அமைச்சர்- ன்னு யாருமில்லாம பத்வி ஏற்க்குறது தான் மனசுக்கு கஷ்ட்டமாயிருக்குன்னு நினைச்சு முடிக்குமுன்னேயே மேடையும், நாம உக்காருறதுக்கு சேரும் வந்திருச்சு. முன்னாடி கூட்டத்த பாத்தா, ஐய்யயோ எல்லா பெருசுகளும் என்னையே மொறைச்சி பாக்குது. நாம தான் மருதைக்காரனாச்சே, இதுக்கெல்லாம் பயப்புடுவோமா. எல்லத்துக்கும் பொதுவா ஒரு வணக்கத்தை போட்டுட்டு சேருல உக்காறப் போறதுக்குள்ள, கவர்னரு வந்திட்டாரு. அவருக்கும் ஒரு பெரிய கும்பிடு. அவரு நேரா மைக்கிட்ட போயி, என்னையயும் அடுத்த மைக்கிட்ட வரச்சொன்னாரு. கிட்ட போனது, “நான் சொல்லுறத, அப்படியே திரும்ப சொல்லுங்க தம்பின்னு சொல்லீட்டு, பேப்பர பாத்துகிட்டே,

முரு என்ற நான்ன்னு அவரு சொன்னது, நான் சத்தமாகமுரு என்ற....” சொல்லி முடிப்பதுக்குள் யாரோ காலை தட்டிவிடுறாங்க, டாய் யாருடா காலை தட்டிவிடுறது, இருங்கடா மொதல்ல பதவிஏத்துக்கிறேன், அப்புறம் பாருங்க உங்கள, என மனசுக்குள்ள எச்சரிச்சிட்டு,




திரும்பவும்முரு என்ற...” சொல்லுறதுகுள்ள திரும்பவும் காலை தட்டிவிட்டுகிட்டே, டேய், ஏழு மணியாச்சு எந்திரிச்சி வேலைக்குப் போகலையா?”ன்னு நம்ம தத்துபித்து-வோட குரல்., எந்திரிச்சு பாத்தா, நான் கண்டதெல்லம் கனா!


கனவுன்னாலும் நம்ம தத்துபித்து மேல பயங்கர கோவம், நாலு தடியனுங்க கட்டி தூக்கிட்டு போறப்ப காப்பாத்தாவன், முதலமைச்சரா பதவி ஏத்துகிறப்ப வந்து தட்டிவிட்டுட்டானே- ன்னு.

ஆனா ஒரு சந்தோசம், காலை கனவு பலிக்கும்ன்னு பெரியவுங்க சொல்லுவாங்க. பலிச்சா நல்லது, அட, சண்டைக்கு வராதிங்க வால்ஸ். ஏதோ நான் முதலமைச்சராகத்தான் சொல்றேன்னு நினைக்காதிங்க., நீங்களெல்லாம் பெரியாளாகணும் தான் என்னோட ஆச.




கனவு பலிக்குமா? நெடுநாள் ஆசை நெறவேருமா?

509 comments:

«Oldest   ‹Older   1 – 200 of 509   Newer›   Newest»
அண்ணன் வணங்காமுடி said...

1st

அண்ணன் வணங்காமுடி said...

படிச்சிட்டு வாரேன்

நட்புடன் ஜமால் said...

தொடங்கலாமா

என்னை விட fastaa

RAMYA said...

3rd

RAMYA said...

படிச்சிட்டு வாரேன்!!

நட்புடன் ஜமால் said...

\\படுக்கைய விரிச்சு ஆண்டவா என்னையமட்டும் காப்பாத்து-ன்னு சொல்லி \\

நல்லவர் தானா நீங்க ...

VG said...

ஆண்டவா என்னையமட்டும் காப்பாத்து-ன்னு சொல்லி முடிக்கமுன்னேயே,

---> suyanalvathy!!

நட்புடன் ஜமால் said...

அட்டெண்டன்ஸ் ப்ளீஸ் ...

நட்புடன் ஜமால் said...

யார் யார் இருக்கா!

அப்பாவி முரு said...

// அண்ணன் வணங்காமுடி கூறியது...
1st//

ஆமா

// அண்ணன் வணங்காமுடி கூறியது...
படிச்சிட்டு வாரேன்//

படிங்க முதல்ல

நட்புடன் ஜமால் said...

படிச்சிட்டு வருவியளா!

நட்புடன் ஜமால் said...

கும்மி அடிக்க வந்துட்டு படிக்கிறியளா

என்னாதிது சி.பி. தனமா

அண்ணன் வணங்காமுடி said...

நட்புடன் ஜமால் கூறியது...
தொடங்கலாமா

என்னை விட fastaa///

நாங்க எலெக்ட்ரிக் இரயில் மாதிரி.

நீங்க நீராவீ என்ஜின் மாதிரி...

VG said...

இல்லைன்னா, பல பிரச்சனைகளை உருவாக்க முடியாதில்ல.


--> u r the naarathar??

நட்புடன் ஜமால் said...

படிச்சி கருத்து போட்டா எப்போ போடறது

நட்புடன் ஜமால் said...

கருத்து போடுங்க அப்புறம படிக்களாம்

அப்பாவி முரு said...

// நட்புடன் ஜமால் கூறியது...
தொடங்கலாமா

என்னை விட fastaaகி//

எந்த ஆங்கில் இருந்தும் அட்டாக் பண்ணுஙக ஆனா நான் தாங்வேன்

நட்புடன் ஜமால் said...

யார் யாரு இருக்கேன்னு கேட்டேனே

பதில் எங்கே!

RAMYA said...

//
ராத்திரி பதினோரு மணிக்கு அடுத்தடுத்த கொட்டாவிக்கு பதில் சொல்ல முடியாம, பொட்டிய மடக்கிப்போட்டு, படுக்கைய விரிச்சு ஆண்டவா என்னையமட்டும் காப்பாத்து-ன்னு சொல்லி முடிக்கமுன்னேயே, ஆவ்..தூக்கம். கொர்….கொர்… தூங்கிட்டோம்ல
//

அது சரி இது கொஞ்சம் ஓவரு அவங்க அவங்க வேலை தாங்க முடியாமல் தூங்க முடியாமல் தவிக்கறோம்.

என்னாதிது??

நட்புடன் ஜமால் said...

எவனுக்காச்சும் வாய் ஒடைஞ்சு ரத்தம் வந்தா சரி, பஞ்சாயத்துக்கு நம்மட்டதான் வரணும், வரட்டும் தலையிலயே கொட்டுறேன், \\

ஏன் ஏன் ஏன்

ஏன் இப்படி

இவ்வளவு நல்ல எண்ணம் ...

அண்ணன் வணங்காமுடி said...

நட்புடன் ஜமால் கூறியது...
அட்டெண்டன்ஸ் ப்ளீஸ் ... //

நீக லேட்... செல்லாது.. செல்லாது..

நட்புடன் ஜமால் said...

\\@#$%^^ $$#%$^% $^&$%&%$ #$%^$#^\\

புதசெவி ...

VG said...

நான் சிங்கம்டா, என்னைய போர்வையோட கட்டி எங்கடா தூக்கிட்டுப் போறீங்க?


--> valile kooda nallatha joke paneringa..

நட்புடன் ஜமால் said...

\\அகராதி பிடிச்ச பயபிள்ளைக\\

எந்த மொழியின் அகராதி

VG said...

தூக்கம் தெளிஞ்சு பாத்தா, ஏதோ ஒரு பெட்ரூம்ல இருக்குறது தெரிஞ்சது

--> POCHU!! net le aduta hot film ungalodathu thaan

நட்புடன் ஜமால் said...

அகராதி படிச்சவைங்கன்னு தான் சொல்லுவாய்ங்க ...

அண்ணன் வணங்காமுடி said...

நட்புடன் ஜமால் கூறியது...
யார் யாரு இருக்கேன்னு கேட்டேனே

பதில் எங்கே! //

மாயி அண்ணே வந்திருக்காக, மாப்பிள்ளை மொக்கச்சாமி வந்திருக்காக. மற்றும் நம்ம உறவினர்கள் எல்லாம் வந்திருக்காக. வாப்பா முரு

நட்புடன் ஜமால் said...

\\இன்னிக்கி சிவராத்திரிதான்\\

உங்களுக்கு மட்டுமா

நமக்கும் தான்

அப்பாவி முரு said...

// viji கூறியது...
இல்லைன்னா, பல பிரச்சனைகளை உருவாக்க முடியாதில்ல.


--> u r the naarathar??//

வாங்க விஜி, முதல் பின்னூட்டம்

நான் நாரதர் இல்லை கிருஷ்னன்,
எல்லாம் செய்வார்.

நட்புடன் ஜமால் said...

\\என காட்டுகத்து கத்தியும் ஒரு பதிலும் இல்லை\\

அது எப்படிங்க

எப்படின்னே ...

நட்புடன் ஜமால் said...

\\நான் சிங்கம்டா\\

initial எங்கே!

அண்ணன் வணங்காமுடி said...

தூக்கம் தெளிஞ்சு பாத்தா, ஏதோ ஒரு பெட்ரூம்ல இருக்குறது தெரிஞ்சது //

பாத் ரூம்ல இல்லாம இருந்தீங்களே. சந்தோசம்

RAMYA said...

//
டம., டம-ன்னு ஹால்ல சத்தங்க்கேக்குதுதே., ஆஹா வழக்கம் போல பயலுக சண்டை போட்டுகிட்டானுங்க போலிருக்கு, எவனுக்காச்சும் வாய் ஒடைஞ்சு ரத்தம் வந்தா சரி, பஞ்சாயத்துக்கு நம்மட்டதான் வரணும், வரட்டும் தலையிலயே கொட்டுறேன்,
//

தண்ணியை கொட்டினா சரியா போய்டுமா
அட இங்கே பாருய்யா பஞ்சாயத்து தலைவரை

இங்கே ஒரு பஞ்சாத்து இருக்கு வர முடியுமா???

ஒரு சொம்பு, விரிக்க ஒரு துண்டு, ஒரு நார்க்கலி (தலைவரு நம்ம முரு)

எச்சில் துப்ப ஒரு மஞ்சாடி இதெல்லாம் ரெடிஆ இருக்கு எப்பா வாறீங்க:)))

அப்பாவி முரு said...

// நட்புடன் ஜமால் கூறியது...
கருத்து போடுங்க அப்புறம படிக்களாம்//

ஜமால் அண்ணே,

படிங்க முதல்ல நாலு நா கண்முழிச்சு எழுதியது.

நட்புடன் ஜமால் said...

\\எவ்வளவு கத்தியும் குண்டர்கள் விடவில்லை\\

நீங்க கத்துனதா

அல்லது கத்தியா

சரியா சொல்லுங்கப்பா

நட்புடன் ஜமால் said...

\\பேசாம தூக்கத்தையாவது கண்டினியூ பண்ண வேண்டியது தான். தூங்குடா…முரு…கொர்…கொர்…
\\

கைப் மேட்டரா!

RAMYA said...

//
ஆண்டவா என்னையமட்டும் காப்பாத்து-ன்னு சொல்லி முடிக்கமுன்னேயே,
//

சுயநலம் சுயநலம் சுயநலம் சுயநலம்:))

VG said...

ok ithuku mele i am not interest to read. malaysia araisiyale pudikathu..ithule matha ooru arasiyal pathi nan talai ida mathen!!

நட்புடன் ஜமால் said...

\\தூக்கம் தெளிஞ்சு பாத்தா\\

தெளிஞ்சா !

தத்துபித்து said...

வனக்கம்

VG said...

நட்புடன் ஜமால் கூறியது...
யார் யார் இருக்கா!


--> ullen aiya..

நட்புடன் ஜமால் said...

\\சரி காலைக் கடமைகளையாவது வழக்கம் போல செய்யலாமுன்னு உள்ள போயிட்டு எல்லாம் முடிஞ்சு வெளிய வந்தா\\

கடன் இருக்கா

நிறையவா!

VG said...

நட்புடன் ஜமால் கூறியது...
படிச்சி கருத்து போட்டா எப்போ போடறது


--> padicitaku apprum thaa

நட்புடன் ஜமால் said...

\\தமிழ்நாட்டின் முக்கிய அரசியல்வாதிகளெல்லாம் அந்த அறையில இருக்காங்க.\\

பெரும் வியாதியா!

அப்பாவி முரு said...

// viji கூறியது...
நான் சிங்கம்டா, என்னைய போர்வையோட கட்டி எங்கடா தூக்கிட்டுப் போறீங்க?


--> valile kooda nallatha joke paneringa..//

அதுக்காக் சிங்கம் மாதிரி உங்களை கடிச்சா வைக்கமுடியும்.

என்னங்க விஜி.

நட்புடன் ஜமால் said...

\\நீங்க ஏதோ ’பிளாக்’ எழுதுறிங்களாமில்ல\\

செத்த எலி இருந்துச்சா!

RAMYA said...

//
@#$%^^ $$#%$^% $^&$%&%$ #$%^$#^,
//

இதென்னா மொழி இது புதுசா இருக்கே
எங்கே வந்து படிக்கலாம்??

சொல்லி தருவீங்களா??

ஜமால் கத்துக்குகங்க, அப்புறம் நான் கத்துக்கறேன்.

நட்புடன் ஜமால் said...

\\அதை படிச்சு இந்த முட்டாபயலுகலெல்லாம் எங்ககிட்டயே கொடி பிடிக்கிறாய்ங்க\\

அட பயபுள்ள !

VG said...

எவனுக்காச்சும் வாய் ஒடைஞ்சு ரத்தம் வந்தா சரி, பஞ்சாயத்துக்கு நம்மட்டதான் வரணும், வரட்டும் தலையிலயே கொட்டுறேன்


---> boiling nerupule oil??

நட்புடன் ஜமால் said...

50 போட்டாச்சா!

அப்பாவி முரு said...

// அண்ணன் வணங்காமுடி கூறியது...
நட்புடன் ஜமால் கூறியது...
யார் யாரு இருக்கேன்னு கேட்டேனே

பதில் எங்கே! //

மாயி அண்ணே வந்திருக்காக, மாப்பிள்ளை மொக்கச்சாமி வந்திருக்காக. மற்றும் நம்ம உறவினர்கள் எல்லாம் வந்திருக்காக. வாப்பா முரு//

வாங்க கும்மி நடத்தணும்ன்னு வதிட்டீக நடத்துங்க.

தத்துபித்து said...

/// நட்புடன் ஜமால் கூறியது...
\\தூக்கம் தெளிஞ்சு பாத்தா\\

தெளிஞ்சா !
///
மறுபடியும் தூக்கம்தான்

RAMYA said...

//
அங்கபாரு எவ்வளோ சத்தம் போட்டு பேசுறாய்ங்க, அகராதி பிடிச்ச பயபிள்ளைக, தூங்கவிடுராய்ங்களா,
//

நாங்க தூங்காத போது உங்களுக்கு எதுக்கு தூக்கம் ??

அப்பாவி முரு said...

// நட்புடன் ஜமால் கூறியது...
50 போட்டாச்சா!//

நீங்க தான் 50

VG said...
This comment has been removed by the author.
நட்புடன் ஜமால் said...

\உங்களை சீ. எம்\\

சீ சீ

நட்புடன் ஜமால் said...

\\அதுவரைக்கும் நாங்கெல்லாம் இந்த பார்லிமெண்ட் எலக்சனை முடிச்சிட்டு வந்திருவோம், என்ன சொல்றீங்க தம்பி\\

என்ன சொல்லனும் ...

அப்பாவி முரு said...

// தத்துபித்து கூறியது...
வனக்கம்//

வாங்க தத்துபித்து.

நட்புடன் ஜமால் said...

\\திரும்பவும் வேலைக்கு போயிட வேண்டியதுதான்.
\\


திரும்பிக்கிட்டே போகாதீங்க

RAMYA said...

//
நீயேன்டா கவலப்படுற, தூக்கத்த கண்டினியூ பண்ணு
//

ம்ம்ம் ரொம்ப நல்ல நண்பர்கள்!!

நட்புடன் ஜமால் said...

\\”சரிங்க, நான் ரெடி, இன்னைக்கே பதவியேற்ப்பை வச்சுக்கலாம்”\\

நீங்க தான் சீ எம்மா

VG said...

நட்புடன் ஜமால் கூறியது...
50 போட்டாச்சா!


--? 60 taandi poi kodi irukirathu rail

அப்பாவி முரு said...

// நட்புடன் ஜமால் கூறியது...
\உங்களை சீ. எம்\\

சீ சீ//

c. c இல்லீங்கண்ணா

C. M

நட்புடன் ஜமால் said...

\\ஆனா மக்களுக்கு நல்லது நடக்கணும்ன்னா பொறுத்து தான் ஆகணும்\\

என்னத்த பொறுக்கனும்

நட்புடன் ஜமால் said...

\\
நிதித்துறை\\

ஆஹா!

அண்ணாவுக்கா!

தத்துபித்து said...

///செம்ப கழுவி பஞ்சாயத்தை கூட்டவேண்டியது தான் போலிருக்கு.//

செம்பு ரொம்ப அடி வாங்கி இருக்குமோ?

RAMYA said...

//
சபாஷுடா – முரு, என்னதான் கொறட்ட விட்டு தூங்கினாலும், பக்கத்துல ஒரு பல்லி நகர்றதைக்கூட சத்ததை வச்சு கண்டுபிடிச்சிருவ போலிருக்கு,
//

ஆத்தி முரு இவ்வளவு உஷாரா ??
சொல்லவே இல்லை:))

நட்புடன் ஜமால் said...

\தமிழ் வளர்ச்சி:- மணிவாசகம் (பழமைபேசி), \\

வலைக்காம வளர்ச்சி வரும்

அப்பாவி முரு said...

// RAMYA கூறியது...
//
நீயேன்டா கவலப்படுற, தூக்கத்த கண்டினியூ பண்ணு
//

ம்ம்ம் ரொம்ப நல்ல நண்பர்கள்!!//

வாங்க ரம்யா!

அடுத்தாளுக்கெல்லாம் கவலைப்பட்டா நாம பொழைக்க முடியமா?

அண்ணன் வணங்காமுடி said...

70

நட்புடன் ஜமால் said...

\\சரக்குகளைப் பத்தியும், அதுக்கூட எதை சேக்கலாம் அதுக்கு என்ன சைடிஷ் \\

இது எந்த சரக்குப்பா!

அப்பாவி முரு said...

// தத்துபித்து கூறியது...
///செம்ப கழுவி பஞ்சாயத்தை கூட்டவேண்டியது தான் போலிருக்கு.//

செம்பு ரொம்ப அடி வாங்கி இருக்குமோ?//


ஆமா, பலரது மண்டைய உடைச்ச செம்புல்ல. நிறைய அடிவாங்கியே இருக்கும்.

நட்புடன் ஜமால் said...

\\வெளியுறவு \\

ஆஹா! நமக்கும் பதவியா!

RAMYA said...

//
இல்லைன்னா, பல பிரச்சனைகளை உருவாக்க முடியாதில்ல.
//


பிரச்சனை உருவாக்குவாரா??

ஐயோ ஐயோ எனக்கு பயமா இருக்குப்பா:))

நட்புடன் ஜமால் said...

\\உள்ளாட்சி :-\\

நீங்களே எடுத்துகிட்டுகீங்களா!

அப்பாவி முரு said...

// RAMYA கூறியது...
//
சபாஷுடா – முரு, என்னதான் கொறட்ட விட்டு தூங்கினாலும், பக்கத்துல ஒரு பல்லி நகர்றதைக்கூட சத்ததை வச்சு கண்டுபிடிச்சிருவ போலிருக்கு,
//

ஆத்தி முரு இவ்வளவு உஷாரா ??
சொல்லவே இல்லை:))//

அதான் சொல்லீட்டோமுல்ல.,

நட்புடன் ஜமால் said...

\\பெண்கள் + குழந்தைகள் நலம் :- \\

அட நம்ம சகோவும் உண்டா

VG said...

blog in owner appavi muru avargaley...


nan patuku enn velaiye senjithu irunthen..

intha jamal anne tha, oru tan post pode poran.. evalo comment pottalum taanguvan.. yenna oruvaathi chey chey..pala vaathi avana ellarum NAALAVANU sollitanga..

free aah iruntha vaa apadinu kuptaaru.. cheri.. eto ennale mudinja alavauku evalo mudiyumo avalo adicithen..i mean comment potuten..

vanthe velai mudinjiducu poleh.. oru 1000 comments vanthu sera mamarntha valtukkal. varta raasa.. inime veetule vishesyam naa solli anupunga.
yenna.. ok?

நட்புடன் ஜமால் said...

\\விவசாயம் :- ஐய்யய்யோ., இப்ப இங்க இருக்குற யாருக்குமே விவசாயமே தெரியாதே, என்ன செய்றது?, யாரை தேர்தெடுக்குறது?\\

எனக்கு ஒரு ஆள தெரியும் ...

அப்பாவி முரு said...

// நட்புடன் ஜமால் கூறியது...
\\உள்ளாட்சி :-\\

நீங்களே எடுத்துகிட்டுகீங்களா!//

ஆமாண்ணே பெத்த பிள்ள இருங்தா குடுத்திருக்கலாம், அதான் இல்லையே,

அடுத்து நீங்கதான் 75

நட்புடன் ஜமால் said...

\\கல்வி :- ராஜேஸ்வரி (ரசனைக்காரி), \\

ஹையா டீச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்

RAMYA said...

//
க்ளக்., ஆத்தி வந்து ரூம் கதவையும் தொறந்துட்டாய்ங்க, இன்னிக்கி சிவராத்திரிதான் – செம்ப கழுவி பஞ்சாயத்தை கூட்டவேண்டியது தான் போலிருக்கு. ’இதுதான் முருவா?’-ன்னு கேக்குது ஒரு கரகர கொரலு
//

இது என்ன நாங்களும் அதையேதான் கேக்கறோம்.

முரு யாரு முரு யாரு தெரிஞ்சா சொல்லுங்களேன் :))

அண்ணன் வணங்காமுடி said...

”சரிங்க, நான் ரெடி, இன்னைக்கே பதவியேற்ப்பை வச்சுக்கலாம்” //

குஉவம் கழிவறையை இன்று முதல் நீங்கள் தான் தலைமை பொறுப்பேற்று நடத்தவேண்டும்...

RAMYA said...

//
என்னது இதுவா? டேய், யாருடா நீ- ன்னு கண்ணைத்தெறந்து பாக்குறதுகுல்ல நாலுபேரு தடிமாடுமாதிரி இருந்தவனுங்க மேலவிழுந்து, ஆளை அப்படியே போர்வையோட தூக்கிட்டனுங்க
//

ஐயோ கடவுளே அப்புறம் என்னாச்சு??

முரு இப்போ ஓக்கேவா??

தத்துபித்து said...

\\சரக்குகளைப் பத்தியும், அதுக்கூட எதை சேக்கலாம் அதுக்கு என்ன சைடிஷ் \\

இது எந்த சரக்குப்பா!

சரக்கு கட்டணம் தள்ளுபடி உண்டா?

நட்புடன் ஜமால் said...

\\தகவல் தொடர்பு:\\


ஆஹா! ரம்யா தோழியா!

நட்புடன் ஜமால் said...

\\உணவு :\\

யாருபா!

நட்புடன் ஜமால் said...

\\மக்கள் (மன)நலம்:- என். கணேசன், \\

மிகச்சிறப்பு

நட்புடன் ஜமால் said...

\\
துறை இல்லாதவர்கள் :- அ.மு.செய்யது (மழைக்கு ஒதுங்கியவை)., அபு அப்ஸர் \\

ஏன் ஏன்

துறை இல்லை ...

தத்துபித்து said...

RAMYA கூறியது...
//
என்னது இதுவா? டேய், யாருடா நீ- ன்னு கண்ணைத்தெறந்து பாக்குறதுகுல்ல நாலுபேரு தடிமாடுமாதிரி இருந்தவனுங்க மேலவிழுந்து, ஆளை அப்படியே போர்வையோட தூக்கிட்டனுங்க
//

ஐயோ கடவுளே அப்புறம் என்னாச்சு??

முரு இப்போ ஓக்கேவா?? ////
முரு o.k தான் தூக்கினவஙகதான் பாவம்.

நட்புடன் ஜமால் said...

\\. ஒரு பதிவுல உள்ள புகுந்தாங்கன்னா 100 பின்னூட்டமாச்சும் வரும். எந்த கூட்டத்திலையும் சரளமாக குரல் விட்டு மொத்த கூட்டத்தையும் நமக்கு ஆதரவா திருப்பிருவாங்க\\

ஆஹா! ஆஹா! அருமையா சொன்னீய

வேத்தியன் said...

வந்தேன்...

நட்புடன் ஜமால் said...

\\
தனி உதவியாளர் :- தத்துபித்து, \\

யார் அது!

நட்புடன் ஜமால் said...

\\பூனையை மடியில கட்டிகிட்டு சகுனம் பாத்த கதைதான். ஆனாலும் பூனை கூடவே இருந்து குறுக்க போகம இருந்தா, நல்ல சகுனம் மாதிரி\\

அது சரி யாருப்பா

வேத்தியன் said...

// ஆண்டவா என்னையமட்டும் காப்பாத்து-ன்னு சொல்லி முடிக்கமுன்னேயே, ஆவ்..தூக்கம். கொர்….கொர்… தூங்கிட்டோம்ல, //

அதுக்குள்ளயா???
வெரி வெரி ஃபாஸ்ட் நீங்க...
:-)

நட்புடன் ஜமால் said...

100 போடறது யாரு

முரு தருவாரு ஒரு பரிசு

நட்புடன் ஜமால் said...

அவசியம் பரிசு உண்டு

நட்புடன் ஜமால் said...

100 வந்தாச்சா!

வேத்தியன் said...

// இல்லைன்னா, பல பிரச்சனைகளை உருவாக்க முடியாதில்ல.
//

அதானே...
:-)

நட்புடன் ஜமால் said...

யாரு 100

அண்ணன் வணங்காமுடி said...

100

RAMYA said...

//
டேய் யாருடா நீங்க, எங்கடா தூக்கிட்டுப் போறீங்க என காட்டுகத்து கத்தியும் ஒரு பதிலும் இல்லை, அவிங்கபாட்டுக்கு போயிகிட்டே இருக்கணுங்க. அவிங்க இறுக்கி பிடிச்சிருக்கதுல உடம்பெல்லாம் வலிக்குதே,
//

வேறே எதுக்கு இன்னும் பின்னத்தான்
பஞ்சாயத்து பண்ணினா சுமாவா??

அங்கமுத்துக்கு தப்பா பஞ்சயத்துலே தீர்ப்பு சொல்லிட்டாராம் அப்பாவி முரு.

அதுக்குதான் இந்த மாத்து மத்தாறாங்க :))

வேத்தியன் said...

100

நட்புடன் ஜமால் said...

யாருப்பா

யாருப்பா

யாருப்பா

நட்புடன் ஜமால் said...

பரிசு போச்சா!

அண்ணன் வணங்காமுடி said...

நட்புடன் ஜமால் கூறியது...
யாரு 100 /////

நீங்க தான்

RAMYA said...

Yaaru 100???

வேத்தியன் said...

// நட்புடன் ஜமால் கூறியது...

யாரு 100 //

ந்நீங்க போட்ட இந்த பின்னூட்டம் தாங்க...
வாழ்த்துகள் தல...

RAMYA said...

யாருப்பா?? யாருப்பா??

யாருப்பா யாருப்பா ??

யாருப்பா யாருப்பா ??

அப்பாவி முரு said...

// அண்ணன் வணங்காமுடி கூறியது...
”சரிங்க, நான் ரெடி, இன்னைக்கே பதவியேற்ப்பை வச்சுக்கலாம்” //

குஉவம் கழிவறையை இன்று முதல் நீங்கள் தான் தலைமை பொறுப்பேற்று நடத்தவேண்டும்...//




அண்ணன் வேண்டாம் வில்லங்கம்

வேத்தியன் said...

// க்ளக்., ஆத்தி வந்து ரூம் கதவையும் தொறந்துட்டாய்ங்க, இன்னிக்கி சிவராத்திரிதான் – செம்ப கழுவி பஞ்சாயத்தை கூட்டவேண்டியது தான் போலிருக்கு //

அட..
என்னா ஃபீலிங் என்னா ஃபீலிங்...

நட்புடன் ஜமால் said...

ஆஹா! நான் தானா

சரி ரெடி 200 யாரு!

RAMYA said...

//
அடேய், தூக்கிட்டு போங்க, ஆனா எங்கன்னு சொல்லீட்டு தூக்கிட்டு போங்க
//

சரி தூக்குங்கப்பா முருவை.

அப்பாவியா எங்கேன்னு மட்டும்
சொன்னா போதும்னு சொல்லறாரு!!

அப்பாவி முரு said...

// நட்புடன் ஜமால் கூறியது...
\\
தனி உதவியாளர் :- தத்துபித்து, \\

யார் அது!
//

அண்ணே நம்ம ரூம் மேட் தான்.

பெரிய சூறாவளி தான்

RAMYA said...

//
மூணு நேரமும் சோறு போடுவீங்கன்னா, செயிலுக்கு கூட வர்றேன்.
//

நோட் திஸ் பாயிண்ட் மிலார்ட்!!

வேத்தியன் said...

// மூணு நேரமும் சோறு போடுவீங்கன்னா, செயிலுக்கு கூட வர்றேன் //

ஹிஹிஹிஹி...
என் இனம் சார் நீங்களும்...
:-)

நட்புடன் ஜமால் said...

சில பேர் இப்பதான் படிக்க ஆரம்பம் செய்திருக்காங்க ...

அப்பாவி முரு said...

//வேத்தியன் கூறியது...
// க்ளக்., ஆத்தி வந்து ரூம் கதவையும் தொறந்துட்டாய்ங்க, இன்னிக்கி சிவராத்திரிதான் – செம்ப கழுவி பஞ்சாயத்தை கூட்டவேண்டியது தான் போலிருக்கு //

அட..
என்னா ஃபீலிங் என்னா ஃபீலிங்//

வாங்க வேத்தியன்.,

அண்ணன் வணங்காமுடி said...

நட்புடன் ஜமால் கூறியது...
ஆஹா! நான் தானா

சரி ரெடி 200 யாரு! //

எத்தன பேரு இதே பொழப்பா கெளம்பி இருக்கீங்க

நட்புடன் ஜமால் said...

\\இப்பயும் இன்சுரன்சு ஏஜண்டை சமாளிக்க இவரை தான் கூட கூட்டிகிட்டு போவேன்\\
ஆஹா!

அண்ணன் வணங்காமுடி said...

120

வேத்தியன் said...

// எவ்வளவு கத்தியும் குண்டர்கள் விடவில்லை, இனி அழுது பிரயோசனமில்லை, நடப்பது தான் நடக்கும், பேசாம தூக்கத்தையாவது கண்டினியூ பண்ண வேண்டியது தான். தூங்குடா…முரு…கொர்…கொர்…//

ரணகளத்திலயும் ஒரு கிளுகிளுப்பு உங்களுக்கு...
:-)

நட்புடன் ஜமால் said...

\\இதுகும் மேல மிச்சமிருக்கும் எல்ல டிபட்மெண்டையும் நாமலே பாத்துக்கணும். அப்பதான் தப்பு நடக்காது. திட்டமெல்லாம் போட்டு முடியுறதுக்குள்ள, கதவ திறந்துகிட்ட அதே பெருசு, தம்பி ”போலாமா, எல்லாரும் பதவிஏற்புக்கு வந்திட்டாங்க”\\

நீங்க ரொம்ப நல்லவராயிருக்கீங்களே

அப்பாவி முரு said...

// RAMYA கூறியது...
//
மூணு நேரமும் சோறு போடுவீங்கன்னா, செயிலுக்கு கூட வர்றேன்.
//

நோட் திஸ் பாயிண்ட் மிலார்ட்!!//

எதை மூணு நேரமும் சோறு போடுறதை தானே, அது ரொம்ப முக்கியம் ஆமா

RAMYA said...

//
அட சொல்லீட்டுப் போங்கடா, எவ்வளவு கட்டுப்படுத்தியும் குரல் உடைந்து அழுவது போலிருந்தது.
//

ஐயோ!! பாவம் சின்னப் பிள்ளைக் கணக்கா அழுதுடுவாரு போல இருக்கு.

ப்ளீஸ் விட்டுடுங்கப்பா நம்ம மற்று பாவம்:))

நட்புடன் ஜமால் said...

\\கனவுன்னாலும் நம்ம தத்துபித்து மேல பயங்கர கோவம்\\

அட இதுவேறையா

வேத்தியன் said...

//எங்க மந்திரிசபையை கலச்சிட்டு, உங்களை சீ. எம் ஆக்கிறதுன்னு.//

இது எப்போ நடந்திச்சுங்க???

அப்பாவி முரு said...

// வேத்தியன் கூறியது...
// எவ்வளவு கத்தியும் குண்டர்கள் விடவில்லை, இனி அழுது பிரயோசனமில்லை, நடப்பது தான் நடக்கும், பேசாம தூக்கத்தையாவது கண்டினியூ பண்ண வேண்டியது தான். தூங்குடா…முரு…கொர்…கொர்…//

ரணகளத்திலயும் ஒரு கிளுகிளுப்பு உங்களுக்கு...
:-)//

மைண்டை ஃப்ரஸ்ஸா வக்கணுமில்ல அதான். இஃகி..இஃகி

நட்புடன் ஜமால் said...

\\ஆனா ஒரு சந்தோசம், காலை கனவு பலிக்கும்ன்னு பெரியவுங்க சொல்லுவாங்க. பலிச்சா நல்லது, அட, சண்டைக்கு வராதிங்க வால்ஸ். ஏதோ நான் முதலமைச்சராகத்தான் சொல்றேன்னு நினைக்காதிங்க., நீங்களெல்லாம் பெரியாளாகணும் தான் என்னோட ஆச.
\\

அது சரி

அண்ணன் வணங்காமுடி said...

//மூணு நேரமும் சோறு போடுவீங்கன்னா, செயிலுக்கு கூட வர்றேன் //

சோறு, சோறு, சோறு என்ன கொடும இது

அப்பாவி முரு said...

// RAMYA கூறியது...
//
அட சொல்லீட்டுப் போங்கடா, எவ்வளவு கட்டுப்படுத்தியும் குரல் உடைந்து அழுவது போலிருந்தது.
//

ஐயோ!! பாவம் சின்னப் பிள்ளைக் கணக்கா அழுதுடுவாரு போல இருக்கு.

ப்ளீஸ் விட்டுடுங்கப்பா நம்ம மற்று பாவம்:))//


அதிருக்கட்டும், ரம்யா...

நீங்க தான் 125

RAMYA said...

//
அழுதுவிடுவேனா? குரலை மீண்டும் மிடுக்காக்கி, டேய் நான் சிங்கம்டா, என்னைய போர்வையோட கட்டி எங்கடா தூக்கிட்டுப் போறீங்க?
//

சிங்கம் சீருதோ?? அது சரி:))

நட்புடன் ஜமால் said...

நம்பர் போடாம ஆடுங்க!

வேத்தியன் said...

//பதவி ஏத்துகிட்டு முடிஞ்சா நல்லது செய்வோம், இல்லை இவிய்ங்க எதுவும் செய்யவிடலைன்னா, //

அதுல என்ன சந்தேகம்???
கண்டிப்பா எதுவும் செய்ய விடமாட்டாங்கல்லா...
:-)

நட்புடன் ஜமால் said...

இன்னும் எத்தனை மணி நேரம் போகும் ஆட்டம் ...

அப்பாவி முரு said...

//அண்ணன் வணங்காமுடி கூறியது...
//மூணு நேரமும் சோறு போடுவீங்கன்னா, செயிலுக்கு கூட வர்றேன் //

சோறு, சோறு, சோறு என்ன கொடும இது//

அண்ணே மனிசன் உசுரோட இருக்கிறதே அதாலதான.

பின்ன..

நட்புடன் ஜமால் said...

\\கனவு பலிக்குமா? நெடுநாள் ஆசை நெறவேருமா?\\

பலிக்கனும்

இல்லைன்னா

பலிகொடுக்கனும்

அப்பாவி முரு said...

// RAMYA கூறியது...
//
அழுதுவிடுவேனா? குரலை மீண்டும் மிடுக்காக்கி, டேய் நான் சிங்கம்டா, என்னைய போர்வையோட கட்டி எங்கடா தூக்கிட்டுப் போறீங்க?
//

சிங்கம் சீருதோ?? அது சரி:))//

அதை வச்சுதான பொழப்பே ஓடுது/...

வேத்தியன் said...

//நிதித்துறை - ராகவன், நைஜீரியா – பல வருசமா, பல ஊருகளுக்கு, நாடுகளுக்கு பைனான்ஸ் பண்ணுறாரு அதனால் நல்ல அனுபவம் இருக்கும், அவரையே எடுத்துக்கலாம், அதுக்கும் மேல, ராங்சைடுல கூட தைரியமாக வண்டி ஓட்டக்கூடிய தைரியசாலி. ஒத்தாசைக்கு ஆகும்.//

ஒத்துக்கலாம்
ஒன்னும் பிரச்சினை இல்ல...
:-)

நட்புடன் ஜமால் said...

\\வேத்தியன் கூறியது...

//பதவி ஏத்துகிட்டு முடிஞ்சா நல்லது செய்வோம், இல்லை இவிய்ங்க எதுவும் செய்யவிடலைன்னா, //

அதுல என்ன சந்தேகம்???
கண்டிப்பா எதுவும் செய்ய விடமாட்டாங்கல்லா...\\

அதுக்குத்தான் பதவி ...

RAMYA said...

//
எவ்வளவு கத்தியும் குண்டர்கள் விடவில்லை, இனி அழுது பிரயோசனமில்லை, நடப்பது தான் நடக்கும், பேசாம தூக்கத்தையாவது கண்டினியூ பண்ண வேண்டியது தான். தூங்குடா…முரு…கொர்…கொர்…
//

தலைக்கு மேலே போனால் ஜான் என்ன முழம் என்ன!!

அண்ணன் வணங்காமுடி said...

மூணு நேரமும் சோறு போடுவீங்கன்னா, செயிலுக்கு கூட வர்றேன்.//

ஜெயில்ல களிதாம்ப போடுவாங்க

அப்பாவி முரு said...

// நட்புடன் ஜமால் கூறியது...
இன்னும் எத்தனை மணி நேரம் போகும் ஆட்டம் ...//

நீங்க இருக்கிறதுவரை நானும் இருப்பேன்..

எச்சரிக்கிறேன்...

வேத்தியன் said...

//தமிழ் வளர்ச்சி:- மணிவாசகம் (பழமைபேசி), பொட்டி தட்டுறது, தமிழ்ல பேசுறது, பாட்டுலயே பல விசயத்தை சொல்லுறது, கணக்குக்கு விடை கேக்குறதுன்னு நல்ல திறமையான ஆளு, எதிரிகள பாட்டுலயே கிண்டல் பண்ணுறதுக்கு ஆவாரு.
//

வெரி குட் செலக்ஷன்...

நட்புடன் ஜமால் said...

ராத்திரி பதினோரு மணிக்கு அடுத்தடுத்த கொட்டாவிக்கு பதில் சொல்ல முடியாம, பொட்டிய மடக்கிப்போட்டு, படுக்கைய விரிச்சு ஆண்டவா என்னையமட்டும் காப்பாத்து-ன்னு சொல்லி முடிக்கமுன்னேயே, ஆவ்..தூக்கம். கொர்….கொர்… தூங்கிட்டோம்ல,\\

அதுசரி

மீண்டும் படிப்போம்ல ...

RAMYA said...

//
தூக்கம் தெளிஞ்சு பாத்தா, ஏதோ ஒரு பெட்ரூம்ல இருக்குறது தெரிஞ்சது
//

தெருவிலே போட்டு பின்னிட்டாங்கலாம்
பாத்தவங்க சொன்னாங்க:)))

வேத்தியன் said...

வெளியுறவு :- நட்புடன் ஜமால், புதுசா யார வந்தாலும் உடனே கைய நீட்டி நண்பராகிருவார். பாதி பிரச்சனை கொறையுமில்ல. கவிதை எழுதி (என்ன சொல்றாருன்னு?) எல்லாத்தையும் யோசிக்கவைச்சிருவாரு. வந்தவன் அம்பேல்.//

உண்மை தாங்க...
ஹிஹிஹிஹி

அப்பாவி முரு said...

//வேத்தியன் கூறியது...
//நிதித்துறை - ராகவன், நைஜீரியா – பல வருசமா, பல ஊருகளுக்கு, நாடுகளுக்கு பைனான்ஸ் பண்ணுறாரு அதனால் நல்ல அனுபவம் இருக்கும், அவரையே எடுத்துக்கலாம், அதுக்கும் மேல, ராங்சைடுல கூட தைரியமாக வண்டி ஓட்டக்கூடிய தைரியசாலி. ஒத்தாசைக்கு ஆகும்.//

ஒத்துக்கலாம்
ஒன்னும் பிரச்சினை இல்ல...
:-)//

ஒத்துகிட்டுதானே ஆகணும்.

நம்ம செலெக்சன் எப்ப்யுமே சரியா இருக்கும். ஆமா

நட்புடன் ஜமால் said...

பயமா இருக்கே

வேத்தியன் said...

உள்ளாட்சி :- ரொம்ப முக்கியமான துறை, பொறுப்பான ஆளா இருக்கணும். அதே நேரம் பிரச்சனை பண்ணாத ஆளாக இருக்கணும். பிண்ணாடி நமக்கே போட்டியா வளர்ந்து நிக்காத ஆளா இருக்கணும். எதுக்கு யோசிக்கலாம்,//

நான் ஓகேவா???

வேத்தியன் said...

ஹையா..
மீ த 150...

நட்புடன் ஜமால் said...

இப்படி எல்லாமா பயமுறுத்துறீங்க

நட்புடன் ஜமால் said...

\\அப்பாவி முரு கூறியது...

// நட்புடன் ஜமால் கூறியது...
இன்னும் எத்தனை மணி நேரம் போகும் ஆட்டம் ...//

நீங்க இருக்கிறதுவரை நானும் இருப்பேன்..

எச்சரிக்கிறேன்...\\

எச்சரிக்கைக்கு பயந்து இருக்கிறேன்...

RAMYA said...

//
அறையை சுத்திப்பாத்தா சர்வதேச தரம் தெரியுதே
//

அது சுற்றிப் பார்க்க என்னா சுற்றுலா மையமா??

வாங்கினது அடி அடைத்தது ஒரு டஞ்சன் ரூம்.

இதுலே சர்வதேச தரம் வேறே:))

அப்பாவி முரு said...

// RAMYA கூறியது...
//
தூக்கம் தெளிஞ்சு பாத்தா, ஏதோ ஒரு பெட்ரூம்ல இருக்குறது தெரிஞ்சது
//

தெருவிலே போட்டு பின்னிட்டாங்கலாம்
பாத்தவங்க சொன்னாங்க:)))//


ரம்யா அவர்க்ளை எச்சரிக்கிறேன்,

மற்றும் தகவல் தொடர்பு துறையை மனதில் வைத்து பேசவும்.

நட்புடன் ஜமால் said...

யப்பா நம்பர் போடாம் ஆடுங்க

ஹையோ கண்ண கட்டுதே

வேத்தியன் said...

விவசாயம் :- ஐய்யய்யோ., இப்ப இங்க இருக்குற யாருக்குமே விவசாயமே தெரியாதே, என்ன செய்றது?, யாரை தேர்தெடுக்குறது?
//

சமையல் பத்தி பதிவெழுதுற யாரயாவது போட்டுருவமா???
:-)

நட்புடன் ஜமால் said...

சீக்கிரம் 200 வரனும்
அடிங்க அடிங்க ...

நட்புடன் ஜமால் said...

\\ரம்யா அவர்க்ளை எச்சரிக்கிறேன்,

மற்றும் தகவல் தொடர்பு துறையை மனதில் வைத்து பேசவும்.\\

எல்லோரையும் எச்சரிச்சா

உங்களை எச்சரிக்க வேண்டி வரும்

அப்பாவி முரு said...

// வேத்தியன் கூறியது...
உள்ளாட்சி :- ரொம்ப முக்கியமான துறை, பொறுப்பான ஆளா இருக்கணும். அதே நேரம் பிரச்சனை பண்ணாத ஆளாக இருக்கணும். பிண்ணாடி நமக்கே போட்டியா வளர்ந்து நிக்காத ஆளா இருக்கணும். எதுக்கு யோசிக்கலாம்,//

நான் ஓகேவா???//

பெத்தமகனை தவிர வேறு யாருக்கும் இல்லை அந்த துறை,

RAMYA said...

//
தத்துபித்து கூறியது...
RAMYA கூறியது...
//
என்னது இதுவா? டேய், யாருடா நீ- ன்னு கண்ணைத்தெறந்து பாக்குறதுகுல்ல நாலுபேரு தடிமாடுமாதிரி இருந்தவனுங்க மேலவிழுந்து, ஆளை அப்படியே போர்வையோட தூக்கிட்டனுங்க
//

ஐயோ கடவுளே அப்புறம் என்னாச்சு??

முரு இப்போ ஓக்கேவா?? ////
முரு o.k தான் தூக்கினவஙகதான் பாவம்.
//

ஹா ஹா வாங்க தத்து பித்து
நலமா??

நாங்களும் பதிவு போடரோமிள்ளே!!

நட்புடன் ஜமால் said...

\\இதுலே சர்வதேச தரம் வேறே:))\\

சர்வர் சுந்தரமா!

நட்புடன் ஜமால் said...

இங்கே நெட் படுக்குதே

ஆஹா!

சொக்கா!

அண்ணன் வணங்காமுடி said...

அடுத்தடுத்த கொட்டாவிக்கு //

இது ரொம்ப கெட்ட ஆவிப்பா

வேத்தியன் said...

துறை இல்லாதவர்கள் :- அ.மு.செய்யது (மழைக்கு ஒதுங்கியவை)., அபு அப்ஸர் ., பின்னூட்ட சூறாவளிகள். இவுங்களை ஒரு கட்டுபாட்டுக்குள் வைக்கவே முடியாது. ஒரு பதிவுல உள்ள புகுந்தாங்கன்னா 100 பின்னூட்டமாச்சும் வரும். எந்த கூட்டத்திலையும் சரளமாக குரல் விட்டு மொத்த கூட்டத்தையும் நமக்கு ஆதரவா திருப்பிருவாங்க, ஆனா, நாம என்ன பேச வந்தோம்முன்னு மறந்திடாம இருக்கணும். ஏன்னா, கண்டதையும் பேசி, நம்மளை மறக்க வச்சிடுவாங்க.//

பயம்படாம என்னையும் சேத்துக்கலாம் இதுல...
:-)

நட்புடன் ஜமால் said...

\\
ஒத்துகிட்டுதானே ஆகணும்.

நம்ம செலெக்சன் எப்ப்யுமே சரியா இருக்கும். ஆமா\\

என்ன மிரட்டல் அதிகமா தெரியுது

நட்புடன் ஜமால் said...

\\ஹா ஹா வாங்க தத்து பித்து
நலமா??

நாங்களும் பதிவு போடரோமிள்ளே!!\\

நிஜமாவா!

நட்புடன் ஜமால் said...

\\
பெத்தமகனை தவிர வேறு யாருக்கும் இல்லை அந்த துறை,\\

அது சரி ...

அப்பாவி முரு said...

// நட்புடன் ஜமால் கூறியது...
\\ரம்யா அவர்க்ளை எச்சரிக்கிறேன்,

மற்றும் தகவல் தொடர்பு துறையை மனதில் வைத்து பேசவும்.\\

எல்லோரையும் எச்சரிச்சா

உங்களை எச்சரிக்க வேண்டி வரும்//

ஜமாலண்ணே பதவியே இன்னும் ஏத்துகவில்லை அதுகுள்ள என்னை எதிர்த்து பேஎசுறீங்களா.,


கிரிகெட்டுல இந்தியா ஜெயிக்க வேண்டி ஜமால் உண்ணாவிரதம் இருப்பார்ன்னு அறிவிச்சுடுவேன், ஜாக்கிரதை.

RAMYA said...

//
டேய் நானும் அங்கதானடா இருந்தேன், அப்புறம் ஏண்டா இங்க தூக்கிட்டு வந்தீங்க. அய்யோ, உடம்பெல்லாம் வலிக்குதே, சல்லிப்பயலுக சொல்லாம கொண்டுவதிட்டாய்ங்களே
//

இது ரொம்ப நாளு திட்டமாம்.

அதான் முடிச்சிட்டாங்க:))

வேத்தியன் said...

“டேய், ஏழு மணியாச்சு எந்திரிச்சி வேலைக்குப் போகலையா?”ன்னு நம்ம தத்துபித்து-வோட குரல்., எந்திரிச்சு பாத்தா, நான் கண்டதெல்லம் கனா!
//

அத்தோடவாச்சும் தெரிஞ்சுதே..
அது வரைக்கும் சந்தோஷம் தாங்க...
:-)

நட்புடன் ஜமால் said...

முரு என்ற நான் ...

முருன்னு முருன்னு இருக்கே

நட்புடன் ஜமால் said...

\\பயம்படாம என்னையும் சேத்துக்கலாம் இதுல...
:-)\\

ஹையா ஹையா!

நீங்களுமா!

நட்புடன் ஜமால் said...

175 யாரு ...

நட்புடன் ஜமால் said...

போட்டாச்சா

அப்பாவி முரு said...

// வேத்தியன் கூறியது...
துறை இல்லாதவர்கள் :- அ.மு.செய்யது (மழைக்கு ஒதுங்கியவை)., அபு அப்ஸர் ., பின்னூட்ட சூறாவளிகள். இவுங்களை ஒரு கட்டுபாட்டுக்குள் வைக்கவே முடியாது. ஒரு பதிவுல உள்ள புகுந்தாங்கன்னா 100 பின்னூட்டமாச்சும் வரும். எந்த கூட்டத்திலையும் சரளமாக குரல் விட்டு மொத்த கூட்டத்தையும் நமக்கு ஆதரவா திருப்பிருவாங்க, ஆனா, நாம என்ன பேச வந்தோம்முன்னு மறந்திடாம இருக்கணும். ஏன்னா, கண்டதையும் பேசி, நம்மளை மறக்க வச்சிடுவாங்க.//

பயம்படாம என்னையும் சேத்துக்கலாம் இதுல...
:-)//

வாங்க வேத்தியன்., நீங்களும் துறை இல்லாதவர் தான்.

வேத்தியன் said...

ஏதோ நான் முதலமைச்சராகத்தான் சொல்றேன்னு நினைக்காதிங்க., நீங்களெல்லாம் பெரியாளாகணும் தான் என்னோட ஆச. //

உங்களை நம்பாம வேற யாரை நம்புறது பாஸு...
:-)

நட்புடன் ஜமால் said...

சரி சரி

இன்னும் 200 நெறுங்குது ...

RAMYA said...

//
சரி காலைக் கடமைகளையாவது வழக்கம் போல செய்யலாமுன்னு உள்ள போயிட்டு எல்லாம் முடிஞ்சு வெளிய வந்தா, தமிழ்நாட்டின் முக்கிய அரசியல்வாதிகளெல்லாம் அந்த அறையில இருக்காங்க.
//

அட இங்கே பாருப்பா ம்ம்ம், எந்த கட்சி ??

சேர்றதுக்கு முன்னாடி எங்ககிட்டே சொல்லுங்க முரு:))

வேத்தியன் said...

கனவு பலிக்குமா? நெடுநாள் ஆசை நெறவேருமா?//

ஓ யெஸ் யெஸ்...
கண்டிப்பா நெறவேரும்..
பயம் வேண்டாம்...
:-)

நட்புடன் ஜமால் said...

அது சரி நாம தானா அது

அப்பாவி முரு said...

// நட்புடன் ஜமால் கூறியது...
175 யாரு ...
//

நீங்க தாண்ணே.,

அதென்ன டெக்னிக் அண்ணே, எப்பிடி எல்லா பதிவுலயும் சரியா 25, 50, 75, 100, 125, 150, 175, 200 எல்லாம் போடுறீங்க. சொல்லித்தாங்கண்ணே.

நட்புடன் ஜமால் said...

ஹையா இன்னும் கொஞ்சம் வேகம் காட்டினால் வந்திடும் 200

நட்புடன் ஜமால் said...

வெறும் நம்பர் போடாமா ஆட்டைக்கு வாங்க

அப்பாவி முரு said...

// வேத்தியன் கூறியது...
ஏதோ நான் முதலமைச்சராகத்தான் சொல்றேன்னு நினைக்காதிங்க., நீங்களெல்லாம் பெரியாளாகணும் தான் என்னோட ஆச. //

உங்களை நம்பாம வேற யாரை நம்புறது பாஸு...
:-)//

முருவை நம்பினோர் கைவிடப்படார், நான்கு மறை தீர்ப்பு.,


:)))))

நட்புடன் ஜமால் said...

ரெடி ஸ்ட்டார்ட்

வேத்தியன் said...

படிச்சு முடிச்சாச்சு...
இனி என்னா???
கும்மியோ கும்மி தான்...
:-)

நட்புடன் ஜமால் said...

நல்லதொரு கதை

நட்புடன் ஜமால் said...

புரியாங்காட்டி

பின் நவீனம்

நட்புடன் ஜமால் said...

புரிஞ்சா பின்னாடி நவீனம்

அப்பாவி முரு said...

// RAMYA கூறியது...
//
சரி காலைக் கடமைகளையாவது வழக்கம் போல செய்யலாமுன்னு உள்ள போயிட்டு எல்லாம் முடிஞ்சு வெளிய வந்தா, தமிழ்நாட்டின் முக்கிய அரசியல்வாதிகளெல்லாம் அந்த அறையில இருக்காங்க.
//

அட இங்கே பாருப்பா ம்ம்ம், எந்த கட்சி ??

சேர்றதுக்கு முன்னாடி எங்ககிட்டே சொல்லுங்க முரு:))//

சேருவதேல்லாம் இல்லை, தனிக்கச்சி தான்.

நட்புடன் ஜமால் said...

சொக்கா

சொக்கா

100 போச்சு

இப்ப 200 கிடைக்குமா

நட்புடன் ஜமால் said...

அட வேகம் கம்மியாயிருக்கே

RAMYA said...

//
அதுல ஒரு பெருசு, ரூமோட எல்லா லைட்டையும் போட்டுட்டு, ’தம்பி, நீங்க வந்ததும் தான் லைட்டே போட்டேன், நா எப்பயுமே கரண்ட மிச்சபிடிக்கிறவன்.
//

ரொம்ப நல்லவரா தெரியறாரு,

கரண்ட் நேஷனல் வேஸ்ட் இல்லையா??

அதை பாராட்டி மாலை போடுங்கப்பா!!

நட்புடன் ஜமால் said...

பதிவ படிக்க போய்ட்டாகளா

வேத்தியன் said...

அப்பாவி முரு கூறியது

முருவை நம்பினோர் கைவிடப்படார், நான்கு மறை தீர்ப்பு.,


:)))))//

அது சரிதான்...
:-)

நட்புடன் ஜமால் said...

பதுங்குறாகளா எல்லோரும்

நட்புடன் ஜமால் said...

அட வாங்கப்பா

அப்பாவி முரு said...

// நட்புடன் ஜமால் கூறியது...
நல்லதொரு கதை//

கதையில்லை நிஜம்,

அப்துல்கலாம் சொன்னாரே அந்த் ரகம்.

நட்புடன் ஜமால் said...

தனியா ஆடிக்கிட்டு இருக்கேன்

«Oldest ‹Older   1 – 200 of 509   Newer› Newest»

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB