என் பையன் நான் சொன்ன கேட்பதே இல்லை என எப்பவுமே போலம்பும் ஆசாமியா நீங்கள், தயவு செய்து இந்த படங்களை பாருங்கள். உங்களின் பிள்ளை எந்தளவுக்கு நல்லவன், உங்களுக்கு கட்டுப்பாட்டு நடப்பவன் என்று புரியும்.
𝑹𝒆𝒂𝒅 𝒕𝒉𝒆 𝑷𝒐𝒆𝒎 𝑴𝒐𝒓𝒆 𝑻𝒉𝒂𝒏 𝑶𝒏𝒄𝒆
15 hours ago
கருத்துசொல்லும் விதத்தில் இடுகைகள் இடுவதில்லை. திருவள்ளுவர் முதல் சாக்ரடீஸ்,அரிஸ்டாட்டில், பெரியார் என பலர் சொன்ன கருத்துக்களுக்கே விடை இல்லாத போது, புதிதாய் என் கருத்து எதற்கு? எல்லா இடுகைகளும் உங்களின் சொந்த கருத்துகளுக்கே!
1 comments:
சாமி.. இதய பலகீனமாய் இருப்பவர்கள் பார்க்க வேண்டாமென டிஸ்கி போடுங்க
Post a Comment
உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.
- புதுக்குறள்.