நம்மில் பலர் இந்த குரங்கு போலத்தான்.
யார் நமக்கு உதவி செய்வாரோ, சொன்னதை கேட்பாரோ
அவரையே மீண்டும் மீண்டும் உதவிகேட்டு,
புத்தி சொல்லி மனதை நோகடிப்பர்.
கருத்துசொல்லும் விதத்தில் இடுகைகள் இடுவதில்லை. திருவள்ளுவர் முதல் சாக்ரடீஸ்,அரிஸ்டாட்டில், பெரியார் என பலர் சொன்ன கருத்துக்களுக்கே விடை இல்லாத போது, புதிதாய் என் கருத்து எதற்கு? எல்லா இடுகைகளும் உங்களின் சொந்த கருத்துகளுக்கே!
3 comments:
me the 1t
ஒட்டு போட்டேன்.. வருத்தமில்லைனு :))))
///கார்க்கி கூறியது...
ஒட்டு போட்டேன்.. வருத்தமில்லைனு :)))) ///
வாங்க கார்க்கி, முடிவு எப்படி இருக்குமென்று பார்க்கலாம்.
Post a Comment
உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.
- புதுக்குறள்.